புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013


பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டுமே
நியமிக்க வேண்டும்: தமிழக அரசு அதிரடி

 


பெண்கள் பள்ளிகளில் செக்ஸ் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 
இலங்கையைச் சேர்ந்தவர் கணபதி பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி சலஜா, இவர்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் பெட்ரோல் naKEEERAN  PHTOSபங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தொழில் அதிபரான இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்ஷினி
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் அரசாங்கத்தினால் பறிமுதல்
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள், புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் பின்னர் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக
மாங்குளம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி யுவதி! 15 நாட்களின் பின் சடலம் அடையாளம் காணப்பட்டது
கிளிநொச்சியில் காணாமல் போன சீ.எஸ்.டி பணியாளரான யுவதி ஒருவர் மாங்குளம் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களை தெளிவுபடுத்த விசேட வேலைத்திட்டம்!- பிரதீப் மகாநாமஹேவா
வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவு புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள்
லண்டனில் இருந்து சென்ற இலங்கை தம்பதியினர் சென்னையில் கடத்தல்!- 3லட்சம் பவுண்ட்ஸ் கேட்டு மிரட்டல்! தலைமை ஆசிரியை உட்பட 8 பேர் கைது
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்னைக்குச்
 தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி 'கலைஞர் 90 பெருங்காவியத்தின் வரலாறு' என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சி தொடங்கியது.
முதல் நாளான இன்று காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். இயல் தமிழ் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன்,
தமிழகத்திலுள்ள 9 மாவட்டங்களில் அம்மா உணவகங்களை இன்று முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னையில் ஏற்கனவே வார்டுக்கு ஒன்று 200 இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு தற்போது காலை 1 ரூபாய்க்கு
அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போடுங்கள்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை
மதுரை: அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போட்டால் சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
இந்தியாவில் ஆளும்திறன் உள்ள ஒரே தலைவர் கலைஞர்தான் : வைரமுத்து
மக்கள் மேம்பாட்டுக்காக எழுதுகோலைப் பயன்படுத்தியவர் திமுக தலைவர் கலைஞர் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
இனிமேல் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு திமுக வரக்கூடாது :
 : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
மதுரையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள்

மதுரையில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா வீடியோர் கான்பரசிங் மூலம் இன்று திறந்து வைக்கிறார்.
எம் அமைப்பு தெற்கு ஆசியா உட்பட இலங்கையிலும் பரவியுள்ளது! போராட்டத்திற்கு உதவுங்கள்! - கனிமொழிக்கு வந்த மர்மக் கடிதங்கள்![ விகடன் ]
கனிமொழியின் அலுவலக முகவரிக்கு இரண்டு வாரங்​களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தை முதலில் கனிமொழி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் அதே மாதிரியான இன்னொரு கடிதமும் வந்திருக்கிறது.
வாகனத்தால் மோதி ஒருவரை கொலை செய்த வெளிநாட்டு வாழ் தமிழரை காப்பாற்ற முயற்சிக்கும் பொலிஸார
முல்லைத்தீவு –முள்ளியவளை வித்தியானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் வாகனத்தால் மோதி ஒருவரை கொன்று, மற்றொருவரை படுகாயப்படுத்தி
திருமுறிகண்டியில் “போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்” என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் இரண விரு ஹம்பான( போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்) என்ற பெயரில் சுமார்
சவூதிக்கான புதிய இலங்கைத் தூதுவராக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பதவியேற்பு
சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தமது பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக த அரப் டைம்ஸ்

ad

ad