புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2022

தோல்வியுறாத அணியாக தொடரில் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ்

www.pungudutivuswiss.comநேற்று (10) நடைபெற்று முடிந்திருக்கும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் கண்டி பல்கொன்ஸ், தொடரின் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தொடரில் மூன்றாவது வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

குர்பாஸ், அவிஷ்க அபாரம் ஜப்னா கிங்ஸ் அடுத்த வெற்றி

www.pungudutivuswiss.com
ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை ஓரா அணிகள் இடையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 8ஆவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 51 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

பிரித்தானியாவில் உறைந்த ஏரிக்குள் தவறி விழுந்த சிறுவர்கள்: மீட்க போராடும் மருத்துவர்கள்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியில், தவறி விழுந்த நான்கு சிறுவர்கள் உயிருக்கு போராடுவதாகவும், இருவர் இன்னும் மாயமாகியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட நால்வரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து போன Babbs Mill ஏரியில் 6 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியில், தவறி விழுந்த நான்கு சிறுவர்கள் உயிருக்கு போராடுவதாகவும், இருவர் இன்னும் மாயமாகியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட நால்வரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து போன Babbs Mill ஏரியில் 6 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்க விதித்துள்ள தடை

www.pungudutivuswiss.com

த நேஷன் என்ற ஆங்கில பத்திரிகையின் துணை ஆசிரியராக கடமையாற்றிய கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்து தாக்குதல் நடத்தியமை சம்பந்தமான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரியான மேஜர் பிரபாத் புளத்வத்தவுக்கு அமெரிக்க தடைகளை விதித்துள்ளது.

த நேஷன் என்ற ஆங்கில பத்திரிகையின் துணை ஆசிரியராக கடமையாற்றிய கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்து தாக்குதல் நடத்தியமை சம்பந்தமான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரியான மேஜர் பிரபாத் புளத்வத்தவுக்கு அமெரிக்க தடைகளை விதித்துள்ளது

சென்னை - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை ஆரம்பம்! Top News [Monday 2022-12-12 16:00]

www.pungudutivuswiss.com
சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை இன்று ஆரம்பமாகியது. முதலாவது விமானம் இன்று முற்பகல் 11.20 மணியளவில் பலாலி விமானநிலையத்தில் தரையிறங்கியது.

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை இன்று ஆரம்பமாகியது. முதலாவது விமானம் இன்று முற்பகல் 11.20 மணியளவில் பலாலி விமானநிலையத்தில் தரையிறங்கியது

வடக்கிற்கு விமானம் மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர நடவடிக்கை

www.pungudutivuswiss.com


வடக்கு ரயில் பாதை ஜனவரியில் தற்காலிகமாக மூடப்படுவதால், விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் பாதை ஜனவரியில் தற்காலிகமாக மூடப்படுவதால், விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது

பிரதேச சபை சாரதியை துரத்தித் துரத்தி வாள்வெட்டு!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு- முறிகண்டி பகுதியில் கடமையிலிருந்த பிரதேச  சபை சாரதி ஒருவர் மீது காலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு- முறிகண்டி பகுதியில் கடமையிலிருந்த பிரதேச சபை சாரதி ஒருவர் மீது காலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

ஈபிடிபி பிரதேச சபை உறுப்பினர் வாள்கள், கூரிய ஆயுதங்களுடன் கைது!

www.pungudutivuswiss.com


வலிகாமம் மேற்கு பிரதேச சபையின், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இன்று வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கரத்தை துணவி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இன்று வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரத்தை துணவி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

வடக்கு உள்ளிட்ட 4 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க முடிவு!

www.pungudutivuswiss.com


வடக்கு உட்பட நான்கு மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்களை விரைவில் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளார் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நியமிக்கப்படவுள்ள நான்கு ஆளுநர்களில் முன்னாள் அமைச்சர்களும் அடங்குகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

வடக்கு உட்பட நான்கு மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்களை விரைவில் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளார் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நியமிக்கப்படவுள்ள நான்கு ஆளுநர்களில் முன்னாள் அமைச்சர்களும் அடங்குகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

மேய்ச்சல் தரை இல்லை! PHIஇற்கு தகவல் வழங்கும் அயல்வீட்டார் - மாடுகளை இழந்த நபரின் ஆதங்கம்

www.pungudutivuswiss.com

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் உயிரிழந்தன.

முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? - சென்னை மேயர் பிரியா பதில்

காரில் தொங்கிய படி பயணம்: மேயரின் விருப்பமா? நேயரின் விருப்பமா? தமிழிசை சவுந்தரராஜன்

www.pungudutivuswiss.com
முதல்-அமைச்சரின் கான்வாயில் மேயர் பிரியா தொங்கியபடி பயணித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. சென்னை, 'மாண்டஸ்' புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக

குஜராத் சென்ற ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தார்

www.pungudutivuswiss.com
குஜராத் முதல் மந்திரியாக பூபேந்திர படேல் பதவியேற்ற விழாவுக்கு சென்றிருந்த ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தார்! ஆமதாபாத், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத்

கத்தாரில் வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? BBC

www.pungudutivuswiss.com

ad

ad