புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

பெண்மணிகளில் 6-வது பணக்காரராக சோனியா உள்ளார் இவ்வளவு பணம்  எப்படி வந்தது?மேனகா காந்தி கேக்கிறார் 
பெரைல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனது எப்படி? என  மேனகா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜீவ் காந்தியின் சகோதரரான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி,  பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அங்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர்,
பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்களில் 30% பேர் கிரிமினல் வழக்கு பின்னணி கொண்டவர்கள்!'
புதுடெல்லி: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்களில் 30 சதவீதம் பேர் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள்
சிக்கலில் தயாளு அம்மாள்!
மீண்டும் தி.மு.க-வுக்கு டென்ஷன். 2ஜி ஊழல் விவகாரத்தை சி.பி.ஐ., வருமானவரித் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் இதில்
கூட்டடணி முடிச்சு போட்ட மச்சானும் மகனும் 
''நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதை 18.12.13 தேதியிட்ட ஜூ.வி. இதழில் சொல்லியிருந்தேன். அதுதான் அச்சரம் பிசகாமல் நடந்துள்ளது. விஜயகாந்த்துக்கு 14, பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்று சொல்லியிருந்தேன். இதில் ம.தி.மு.க-வுக்கு மட்டும் ஒரு தொகுதி குறைந்துள்ளது. 
மார்ச் 19-ஆம் தேதி நடைபெற்ற மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் மு.க. அழகிரியைப் புகழ்ந்து வைகோ பேசியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இது குறித்து மதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் டாக்டர் ரொக்கையா பீவி தனது ஃபேஸ்புக் பக்கதில் தெரிவித்துள்ள கருத்து
England 172/6 (20/20 ov)
New Zealand 14/0 (1.4/20 ov)
New Zealand require another 159 runs with 10 wickets and 18.2 overs remaining



மக்கள் விரோத சக்தி ஜெயலலிதா. ஜெயலலிதாவைத்தான் ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும்: விஜயகாந்த் கடும் தாக்கு
 


தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
திருநங்கைகள் எண்ணிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உரிய பாதுகாப்பு சட்டம் அமைத்திட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை
England 75/2 (8/20 ov)
New Zealand
New Zealand won the toss and elected to field
ஞானதேசிகனுக்கு தெரியாமலே வேட்பாளர் மாற்றம் 
தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய காரிய கமிட்டி உறுப்பினர் குலாம்நபி ஆசாத் தலைமையில் தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்தியச் செயலாளர் சுபாங்கர் சர்க்கார்,
 மலேசியா விமானத்தை கடததியவர்களோடு  ரகசிய பேச்சில் தோல்வி கண்டுள்ளது மலேசியா . வெளியே சொல்லாமல் நாடகம் ஆடுகிறது 
எமது இணையம் விமானம் கட்டத்தபட்டுள்ளதாக மலேசிய பெண் ஊடகவியலாளர் ஒருவரின் செய்தியை மேற்கோள் காட்டி 2 ஆம் நாளே செய்தி  சொல்லி இருந்தது.  கோலாலம்பூரில்ரகசியமாய்  நடைபெற்ற பெரிய
இலங்கைக்கு எதிராக விசேட சர்வதேச நீதிமன்றம் உருவாக்க வேண்டும் : பிரித்தானியா. 
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடாபில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது

உலகக் கிண்ணம் 
Sri Lanka 165/7 (20/20 ov)
South Africa 160/8 (20.0/20 ov)
Sri Lanka won by 5 runs
முழு விபரம் 
ஸ்ரீலங்கா வெற்றி 6 ஓட்டங்களால்
கடைசி ஓவர் உலகின் தலைசிறந்த ஒரு பந்து வீச்சு மாலிங்கவின் அதிரடி வீச்சு வெற்றிக்கு வழி  வகுத்தது 166 என்ற குறைந்த ஓட்ட தொகைக்கு தென்னாபிரிக்க போன்ற சிறந்த ஒரு அணி தோல்வி காண்பது அதிசயமே . ஸ்ரீலங்காவின் களதடுப்பும் பந்து வீச்சும் காரணம் எனலாம் அற்புதமான  ஆட்டம்.இந்த கிண்ணத்தை வெல்ல கூடிய விருப்பு அணியாக பேசப்படும் ஸ்ரீலங்கா இந்த போட்டியில் தோற்று விடுமோ என்ற என்னத்தை மாற்றி அமைத்தது இலங்கையின்  களத்தடுப்பு 
அடுத்த பந்தில் அடுத்த ரன் அவுட் 
மில்ளீர் அவுட் 
ஸ்ரீலங்காவின் களத்தடுப்பு அபாரம் தென்னாபிரிக்கா தோல்வியா Sri Lanka 165/7 (20/20 ov)
South Africa 152/8 (19.2/20 ov)
South Africa require another 14 runs with 2 wickets and 4 balls remaining









Sri Lanka 165/7 (20/20 ov)
South Africa 151/7 (19.1/20 ov)
South Africa require another 15 runs with 3 wickets and 5 balls remaining


முல்லர் ரன் அவுட்   19.1 ஓவர் 
 T20 உலககிண்ணம் ஸ்ரீலங்கா கடைசி ஓவரை வீசுகிறது 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் தென்னாபிரிக்கா 6 பந்துகள் மட்டுமே இருக்கிறது 
Sri Lanka 165/7 (20/20 ov)
South Africa 151/6 (19/20 ov)
South Africa require another 15 runs with 4 wickets and 6 balls remaining





Sri Lanka 165/7 (20/20 ov)
South Africa 148/6 (18.2/20 ov)
South Africa require another 18 runs with 4 wickets and 10 balls remaining



Sri Lanka 165/7 (20/20 ov)
South Africa 133/5 (16.4/20 ov)
South Africa require another 33 runs with 5 wickets and 20 balls remaining



Sri Lanka 165/7 (20/20 ov)
South Africa 120/4 (16/20 ov)
South Africa require another 46 runs with 6 wickets and 24 balls remaining



Sri Lanka 165/7 (20/20 ov)LIVE 
South Africa 111/3 (14.1/20 ov)
South Africa require another 55 runs with 7 wickets and 35 balls remaining








ஸ்ரீலங்கா எதிர்  தென்னாபிரிக்கா 20 உலக கிண்ண போட்டிகள் நேரடியாக இங்கே அழுத்தி காண முடியும்
SKY SPORTS
 http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html
Sri Lanka 165/7 (20/20 ov)
South Africa 93/2 (11.5/20 ov)
South Africa require another 73 runs with 8 wickets and 49 balls remaining
எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளானேன்: தே.ஜ.கூ. மத்தியில் ஆட்சி அமைக்கும்: வைகோ பேட்டி
மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமை காலை சென்னையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 
40 தொகுதிகளிலும் அவுங்க (ஜெயலலிதா) தோற்பார்கள்! வைகோ பேட்டி!
 

மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமை காலை சென்னையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 

நோக்கியாநிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்


சென்னை அருகே உள்ள  ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இந்த  ஆலையில் தயாரிக்கப்பட்ட நோக்கியா செல்போன்கள் ஏற்றுமதி செய்வதாக கூறி இந்தியாவுக்குள் விற்பனை செய்யப்பட்டதாக வணிக வரித் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதிக்கு மட்டுமே விற்பனை
கூட்டணி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதால் துரைமுருகன் ஆதரவாளர்கள் 11 பேர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் முன்னாள்

பழனி அருகே கள்ளக்காதலன்-கள்ளக்காதலி வெட்டிக்கொலை;ரூ 23 லட்சத்துடன் மகளை கடத்திய டிரைவர்

பழனி பாலாறு, பொருந்தலாறு அணை அருகே தோட்டத்து பண்ணை வீட்டில் வசித்து தனுஷ் என்ற 40 வயது பெண் தனது மகள் துளசி சியாமளா(13) வுடன் வசித்து வந்தார். இவரது கணவர் 
ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அதன் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார்.
இளைஞர், யுவதிகளை மைதானமொன்றில் தடுத்து வைத்துள்ள இராணுவம்: யாழ்.வட்டுக்கோட்டையில் பதற்றம்
யாழ். வட்டுக்கோட்டையில் பொதுமக்களைச் சுற்றி வளைத்துள்ள இராணுவத்தினர், அங்குள்ள இளைஞர் யுவதிகளை அழைத்து விளையாட்டு மைதானமொன்றில் தடுத்து வைத்துள்ளதாக அங்கிருந்து வரும்
பாகிஸ்தானில் பயங்கரம்! 40 பேர் உடல் கருகி பலி

பாகிஸ்தானில் இன்று இரண்டு பேருந்துகளின் மீது பெட்ரோல் டேங்கர் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உடல் கருகி பலியாயினர்.
கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் தமிழ் மாணவர்கள்
கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அனைத்து முதலாமாண்டு தமிழ் மாணவர்களும் வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்று விட்டாதாக மாணவர் யூனியன் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேரூந்தில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் வசமாக மாட்டிக் கொண்டனர்.
இன்று காலை குறித்த பேரூந்தில் பயணித்த இரு பெண்கள் தமக்கு அருகிலிருந்த பெண்ணிடம் கதை கொடுத்துள்ளனர்.

சுவிசில் ஜெனீவா தமிழ் கலை கலாசார மன்றம்  நடத்தும் கலைவிழா 
சுவிசின் மாநகரம் ஜெனீவாவில் பல்லாண்டு காலமாக தமிழ் மொழியிலான கலை.கலாசார .நுண்கலை. மொழி .சமய வகுப்புகளை நடத்தி வரும்  அமைப்பான தமிழ் கலை கலாசார மன்றம் பேரன்
மன்னாரில் இளம் யுவதியைக் காணவில்லை

சம்பவ தினத்தன்று குறித்த யுவதி தையல் வகுப்பிற்கு சென்றதாக பெற்றோர் தெரிவித்தனர். தாம் உடனடியாக

மன்னாரில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்ற சாத்வீக போராட்டம்


இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று

ஆசிரியர்கள் போராட்டத்தினை குழப்பியடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில்!

வவுனியாவில் காணாமல் போன நிலையில் மாங்குளம் பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட ஆசிரியர் நிரூபனின் கொலையைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்த
ஆபிரிக்க நாடுகளும் கைவிரித்து விட்டன-பீரிஸ் 
மனிதஉரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: முடிவெடுத்து விட்டது இந்தியா - இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 
வன்முறைகளுக்கு எந்தத் தருணத்திலும் இடங்கொடுக்காதீர்கள் ; முதலமைச்சர் வேண்டுகோள்

news
சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28ந் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனிவாவிலும் கூறப்பட்டு வருகின்றன என இன்று மன்னாரில் நடைபெற்ற சாத்வீக போராட்டத்திற்கு முதலமைச்சர் அனுப்பிய  செய்தியில் தெரிவித்திருந்தார். 
இலங்கைக்கு எதிரான பிரேரணையை இம்முறையும் ஆதரிக்கிறது இந்தியா
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இந்த முறையும் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யுவதிகளை  இராணுவத்திற்கு இணைத்தது போன்று  எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா
கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை  இராணுவத்திற்கு இணைத்தது போன்று  எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
தண்ணீர் அரசியல் சத்தமில்லாமல் முன்னெடுக்கப்படுகிறது; விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
news
குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருளாக அரசியல் ஆக்கப்படுகிறது. பற்றாக்குறைவான நீர்வளத்தைப் பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள் தீராத பகையாக முற்றச் செய்யும் தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல்
யாழ்ப்பாணத்துக்கும் பரவியது படைத்தரப்பின் கெடுபிடி
கடந்த சில நாள்களாக வன்னியில் நிலவிய இராணுவச்சோதனைகள் நேற்று முதல் யாழ்ப்பாணத்துக்கும் பரவின.நேற்றிரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக படையினரின்

ஜெனீவாவில் அனந்தி வெளியிட்ட கருத்துக்களுக்கு அமைச்சரவை அதிருப்தி

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலென விளக்கம்
இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது

விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும்
தமிழக மீனவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிபந்தனையை ஏற்கமுடியாது. விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும். எமது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என கடற்றொழில் நீரியல்
ஜெனிவாவை திசைதிருப்பவே அரசாங்கத்தின் புலி நாடகங்கள்: சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை ஜெனிவாவில் வரவழைக்கவே அரசாங்கத்தால் புலி நாடகங்கள் தற்போது காட்டப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
ஜெனிவாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடக மாநாடு

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திலுள்ள பிரச்சினைகள் அல்லது தீர்வுகள் தொடர்பாக ஜெனிவாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடக மாநாடு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

இலங்கை–தென்ஆப்பிரிக்கா (குரூப்1)
இடம்: சிட்டகாங், நேரம்: மாலை 3 மணி
தரவரிசை
1 4


அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் மழையுடன் சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் 19 சிக்சர்கள் அடித்து சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
மூன்று அணிகள் தலைவிதி
இந்தியாவின் சுழல் பந்தில் தோற்றது பாகிஸ்தான் 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்–10 சுற்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது.
சூப்பர்–10 சுற்று தொடக்கம்


இனவழிப்பு (GENOCIDE),இனச்சுத்திகரிப்பு (ETHNIC CLEANING),போர்க்குற்றம் (WAR CRIME) தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது.

ஐ.நா வில் கருத்து தெரிவித்த வைத்தியருக்கு இரகசிய பொலீஸ் அழைப்பாணை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவு படுத்தும்

தமிழகத்தில் பிரசாரத்துக்கு தலைவர்கள் படையெடுப்பு சோனியா-நரேந்திரமோடி வருகிறார்கள்

மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திறந்த வேனில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர்


தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை: ஜெயலலிதா பேச்சு
சிவகங்கை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பேசிய ஜெயலலிதா, 
மத்தியில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டை சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பல வங்கி கிளைகளை திறந்து வைத்துள்ளார். வங்கிகளை திறந்து வைப்பதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி அடைந்துவிடாது. தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு
அதிமுக வேட்பாளருக்கு நகைச்சுவை நடிகர்கள் ஓட்டு வேட்டை!
நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து, சினிமா இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் போன்றோர் சிவகாசியில் விருதுநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்காக வாக்கு வேட்டையாடினார்கள். 
அச்சுறுத்தலால் பொய் சொன்னேன்: வைத்தியர் டி.வரதராஜா
அச்சுறுத்தலால் பொய் சொன்னேன்: வைத்தியர் டி.வரதராஜா

D.Varatharajahஇலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் சாதாரண மக்கள் காயமடைந்தது தொடர்பில் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாகவும் தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்தினர் எவ்விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை எனவும் முல்லைத்தீவில் சேவையாற்றிய வைத்தியர் டி.வரதராஜா தெரிவித்துள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம் ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அனுபவத்தை தெரிவித்ததன் பின்னர் பி.பி.சி. சிங்கள செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவருடைய சகோதர வைத்தியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு, பி.பி.சி.யுடனான நேர்காணலை டாக்டர் வரதராஜா நிராகரித்துவிட்டார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை, நான்காவது மாடியில் தடுத்து வைத்திருந்த காலத்தில், பொய் கூறுமாறு அரசாங்கம் தனக்கு அழுத்தம் கொடுத்தது என்றும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இரகசிய பொலிஸ் முன்னிலையில் மீண்டும் ஆஜராகுமாறு வீட்டுக்கு கடிதம் வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், உங்களால் வருகை தர முடியாது விடின் உங்களுடைய தங்கையை பொலிஸுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் டாக்டர் வரதராஜா கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் வரையிலும் யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அரச வைத்தியர்கள் பலரில் டாக்டர்  டி.வரதராஜாவும் ஒருவராவார். அவர் உள்ளிட்ட வைத்தியர்கள் ஐந்து பேர், அந்த நாட்களில் யுத்த களம் தொடர்பில் பி.பி.சி சிங்கள சேவை உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு தொடர்;ச்சியாக தகவல்களை வெளியிட்டனர்.

யுத்தத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி ஐந்து வைத்தியர்களும், பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டதுடன் 2009ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது புலிகளின் அச்சுறுத்தலினால் யுத்த களம் தொடர்பில் கருத்துகளை தெரிவித்ததாக கூறினர். அதற்கு பின்னர் அவர்கள் அனைவருக்கும் ஓமந்தையில் சேவையாற்றுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்தது.

யுத்த காலத்தில் தான் எவ்விதமான மிகைப்படுத்தல் செய்திகளையும் வழங்கவில்லை என்றும் தான் அக்காலப்பகுதியில் தான் கூறியவை உண்மையானவை என்றும் தான் வழங்கிய செய்திகள் உண்மை என்பதை அங்கிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களிடம் வருவர். ஆனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு புலிகள் எங்களிடம் கூறவில்லை என்றும் டாக்டர் வரதராஜா கூறியுள்ளார்.

விசேடமாக நாங்கள் சேவையாற்றிய தற்காலிக வைத்தியசாலைகள் பலவற்றின் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறியுள்ள வரதராஜா, யுத்தத்தின் இறுதி மூன்று மாதத்திற்குள் செஞ்சிலுவை சங்கத்தினால் படுகாயமடைந்த 9,000 பேர், முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களிலிருந்து திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.

யுத்த வலயத்தில் 3 இலட்சம் மக்கள் சிக்கியிருந்த வேளையில் அங்கு 80 ஆயிரம் பேர் மாத்திரமே எஞ்சி இருந்தனர் என்று அரசாங்கம் தெரிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மருந்துகள்,சாப்பாடு உள்ளிட்ட சகலதையும் 80 ஆயிரமு; பேருக்கும் போதுமான அளவு கொடுத்தோம் என்று அரசாங்கம் கூறியிருந்தது. எனினும் மயக்கமடைய செய்யும் மருந்து இல்லை, இரத்தம் கொடுக்கவில்லை, அதனால் பெரிய பெரிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மருந்துகள் இன்றி, சிகிச்சை இல்லாமல் மரணமடைந்தனர் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

எனினும் யுத்த காலத்தில் வைத்தியர்களால் முன்வைக்கப்பட்ட அறிக்கை உண்மையானது அல்ல என்று இலங்கை அரசாங்கம் அடிக்கொருதடவை கூறிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் சாதாரண மக்கள் காயமடைந்தது தொடர்பில் பொய்யான அறிக்கையை

ad

ad