புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2020

யாழ்ப்பாண பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! சிக்கிய நபர்கள்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடிதடியாக மாறிய ரெலோ மாநாடு; இருவர் கைது?

வவுனியாவில் நேற்று (16) இடம்பெற்ற ரெலோவின் 50வது ஆண்டு நிறைவு
விழா பொதுக் கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்?.அருந்தவபாலன்

தங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் நிராகரித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் தமது கட்சி இணைவதை இந்தியா விரும்பவில்லை-கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் தமது கட்சி இணைவதை இந்தியா விரும்பவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகின்றார்.

சாதித்தார்கள் சீன மருத்துவர்கள்

சாதித்தார்கள் சீன மருத்துவர்கள்! வெளியானது மகிழ்ச்சிக்குரிஆப்பிரிக்க நாடான கேமரூனைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார்.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று (17) நடைபெறவுள்ளது.இந்த கூட்டம் இன்று முற்பகல் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்

யாழில் புதிய அரச அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.முன்னாள் அரச அதிபர் வேதநாயகன் கட்டாய இடமாற்றத்தையடுத்து ஓய்வில் செல்ல

போட்டியாளனின்றி காய் நகர்த்தும் செல்வம்?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் வேறு நபர்கள் தனது கட்சி மூலம் வெல்வதை தடுக்க அவர் முற்பட்டுள்ளதாக

ad

ad