புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2014


2ஜியில் பிரதமர் ஒப்புதலுடனே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன :
ஆ.ராசா திட்டவட்டம்


2ஜி விவகாரத்தில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தொலைத்தொடர்பு துறையின் ஆலோசனைகள் குறித்து சக அமைச்சர்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது
ஆ.ராசா வாக்குமூலத்தின்படி 
மன்மோகன் சிங்கையும்
விசாரிக்க வேண்டும் : பாஜக

 


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக
                                     கொழும்பில் மீண்டும் குறிவைக்கப்படும் தமிழர்கள்
                                                                                                                      கொழும்பு நகரில் அண்மைக் காலமாக தமிழ் மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்
இலங்கைஅயர்லாந்தைவென்றது                                                                                                                                                                                       
                     
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய முதலாது ஒருநாள் ஆட்டத்தில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை
Jaffna-Madr-01 முக்கொலையின்  ரகசியங்கள் 

இடம்பெறுவது மனதைக் கிலி கொள்ளச் செய்கின்றது.
பொன்னம்பலம் தனஞ்சயன்.

உண்மை கண்டறியும் புதிய குழுவை சிறிலங்கா அனுப்புகிறார் நவநீதம்பிள்ளை

சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் சிறப்பு ஆணைபெற்ற பிரதிநிதிகளின் புதிய குழுவொன்றை விரைவில் அனுப்ப ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளார்.  இதுதொடர்பான தகவல், ஐ.நா மனிதஉரிமை

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மூன்று வெள்ளைப்புலி குட்டிகள் 
 


அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள 10 வயதுள்ள அனு என்கிற பெண் வெள்ளைப்புலிக்கும், 11 வயதுள்ள பீஷ்மர் என்கிற ஆண் வெள்ளைப்புலிக்கும்
பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில், ‘‘ஒரு தெய்வம் தந்த பூவே’’ பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான சின்மயி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.

பேரறிவாளனின் வாக்கு மூலத்தை திருத்திய தியாகராஜன் மீது விசாரணை  வேகொறி மனு 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்திய சி.பி.ஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில்  மணமாகி மூன்றே மதங்களான பெண்ணை ஒருதலைகாதலன்  துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசினார் 
 ஒருதலைக் காதலில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கொலை செய்து துண்டு, துண்டாக உடலை வெட்டி ஏரியில் வீசியுள்ளார். சென்னையில்தான் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை அருகே உள்ள போரூர் ஏரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ஒரு பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர்.
ஜாகீர் உசேனின் கூட்டாளிகளை வேலூரில் வீடு வீடாக தேடும் போலீஸ்
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகளைத் தேடி வேலூரில் காவல்துறையினர் வீடு வீடாக சோதனை நடத்தினர்.
சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கியூ பிரிவு காவல்துறையினர் மூன்று நாள் காவலில்

யாழ். தாவடியில் வெற்றுக் காணியொன்றில் ஆயுதங்கள் மீட்பு
யாழ்.தாவடி தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.

குருநாகலில் இரண்டு பொலிஸ்காரர்கள் கடத்தப்பட்டனர்! ஒருவர் சுட்டுக் கொலை! மற்றவர் காயம்
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.



டுவிடரில் மகிந்த   மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவார் 

எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 11.30  மணியளவில் அம்பாந்தோட்டை சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து டுவிட்டர் மூலம் பதிலளிக்கவுள்ளதாக இன்று
கோவையில் தனக்கு நெருங்கிய நண்பர் இருப்பதாகவும், அவர் தனக்கு பல்வேறு உதவிகள் செய்ததாகவும் ஜாகீர் உசேன் 
பாகிஸ்தான் உளவாளியான இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேனை 3 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதன்

தடைக்கான காரணத்தை அறிக்கைப்படுத்துகிறது அரசாங்கம்!- வெளிநாடுகளுக்கு அனுப்பதிட்டம்
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு தயாரித்து வருகிறது.

அச்சுறுத்தல் விடுத்தாலும் மே 18ல் முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.சிவாஜிலிங்கம்
யாழ்.குடாநாட்டில் படையினர் எவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தாலும் மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை

தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொல்கிறார்கள்!-அகதிகள் கண்ணீர் பேட்டி - 5 பேரும் புழல் சிறையில் அடைப்பு

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகி வருவதாக கருதி தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதாக அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரங்களை தகர்க்க பாகிஸ்தானுடன், இலங்கை அதிகாரிகள் கூட்டுச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் உசேனிடம் மத்திய பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்டுவரும் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வல்வெட்டிதுறை  நகரசபை தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 
 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவருக்கு எதிராக ஆளும் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லலித்மோடி தலைவராக தேர்வு: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது பி.சி.சி.ஐ.
ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக அப்போது ஐ.பி.எல். தலைவராக இருந்த லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு லலித்மோடி போட்டியிடக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட லலித்மோடிக்கு ஆதரவு தெரிவித்ததால், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்படும் என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்திருந்தது.

யேமன் நாடில் தீவிரவாதிகள் 24பேர் பலி 
ஏமனில் அல்–கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை அமைத்து உள்ளனர். அவர்களது முகாம்களை அழிக்க ஏமன் ராணுவத்துக்கு அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

படகுகள் மூழ்கி கிரீஸ் கடலில அகதிகள் 24 பேர் மரணம் 
ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக துருக்கி அருகேயுள்ள சமோஸ் தீவில் இருந்து  2 படகுகளில் பலர் அகதிகளாக புறப்பட்டு வந்தனர். இவர்கள் கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் வந்த போத அந்த 2 படகுகளும் கடலில் மூழ்கின.
இதனால் இந்த படகில்   பயணம் செய்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்

  
சென்னை அணி  8 விக்கேடுக்களால் வெற்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.  டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து டெல்லி அணி வீரர்கள் ஆட தொடங்கினர்.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான காக் (24), விஜய் (35)

வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க இணையதளத்தில் வசதி: தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டிவாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை
செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க வசதியாக இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

ad

ad