புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2019

ரொரன்டோவில் தமிழ் மாணவி சாதனை

இலங்கை தமிழ் மாணவி ஒருவர், கனடாவில் ரொரன்டோ கல்விச் சபையில் 2019ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற நான்கு மாணவர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.

முதலில் மாகாணசபை தேர்தல்-வெளியாகும் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபை தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் இதற்கான அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக

எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்புக்கே ஆதரவு தமிழ் மக்கள் கூட்டணி

மக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பாக எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்புக்கே ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.
மேலும், இந்த உறுதிமொழியானது இந்தியாவின் மத்தியஸ்த்துடன் நடைபெறவேண்டும் என்றும் அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சஜித்தா ரணிலா! மோதல் உக்கிரம்?

கட்சியின் உறுப்பினர்களிடையே தனது கருத்தை வெளியிட்டமைக்காக தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சியின் தலைவர் உத்தரவிட்டிருக்க மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஸ்ட உறுப்பினருமான அமைச்சர் கபீர் ஹாசிம்

சுவிஸ் சொலதூர்னில் நீரில் மூழ்கி யாழ் இளைஞன் பலி

$

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் சொலதூர் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில்  வசித்துவரும் தமிழ் இளைஞர் ஒருவர்   நீரில் மூழ்கி  பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது.

ad

ad