அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் ராஜபக்ச, கோட்டாபய, ச
-
18 ஜூன், 2016
மீன் ஏற்றுமதியை ஆரம்பித்து வைத்தார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்!
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிகளுக்கான தடையை, ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக, நீக்கியது, இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், மீன் ஏற்றுமதியை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆரம்பித்துவைத்தார்.
இங்கிலாந்தில் 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா? பெண் எம்.பி. கொலையால் பிரசாரம் நிறுத்தம்
இங்கிலாந்தில் பெண் எம்.பி., சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா, வேண்டாமா என்பது
சென்னை தொழில் அதிபர் தீனதயாளன், திருட்டு சிலைகளை வாங்கியது அம்பலம்
தொழில் அதிபர் தீனதயாளன் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை சட்டவிரோதமாக வாங்கி தனது வீட்டில் பதுக்கி
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது - தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாவட்ட
யூரோ கால்பந்து போட்டியில் ரசிகர்கள் ரகளை!
யூரோ கால்பந்து போட்டியில் செக் குடியரசு - குரோஷியா அணிகள் போட்டியிட்டனர். இரு அணிகளும் விறு
இந்தோனேசியக் கடலில் படகில் பரிதவிக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மோடிக்கு வைகோ கடிதம்
இந்தோனேசியக் கடலில் படகில் பரிதவிக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி,
வடமாகாண போனஸ் ஆசனத்தை நிரப்புவது தொடர்பில் தமிழரசுக்கட்சி - ரெலோ இடையில் முறுகல் நிலை தோன்றும் அபாயம்
வட மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள போனஸ் ஆசனத்தை நிரப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை கட்சியான
யாழ் விளையாட்டு அரங்கத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் மோடி
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கம் 1997–ம்
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது இந்தியா
6 அணிகள் இடையிலான 36–வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது கடைசி
உம்மன்சாண்டி உண்ணாவிரதம் தி மு க கூட்டாளி காங்கிரசின் இரட்டை வேடம் தமிழ்நாட்டில் ஒன்று கேரளாவில் ஒன்றா
கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, முல்லைப்பெரியாறில் புதிய அணைகட்டக்கோரி உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
தமிழருக்கு துரோகம் செய்யும் சர்வதேசம்; ஜெனிவா மாநாட்டால் என்ன பயன்?
இலங்கையில் யுத்தம் முடிந்த கையோடு மஹிந்த அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு
ஜனாதிபதி நாளை யாழ். விஜயம் ; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். குடாநாட்டிற்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
யாழ் குடாநாட்டில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் கல்விக்கு தொல்லை கொடுக்கும் கோவில் ஒலிபருக்கிகளைக் கட்டுப்படுத்துமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்
யாழ் குடாநாட்டில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் கல்விக்கு தொல்லை கொடுக்கும் கோவில் ஒலிபருக்கிகளைக்
தீர்வுத்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக் கேட்டாலும் உரியதை மட்டுமே கொடுப்போம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடிந்தளவு கோரிக்கைகளை முன்வைத்தாலும் அரசாங்கம் உரியதை மட்டுமே அவர்களுக்கு
அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா
அதிமுகவில் சசிகலா மீண்டும் அதிகார மையத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தஞ்சாவூர் தொகுதியில்
சுவிட்சர்லாந்து நாட்டில்பொது இடங்களில் குப்பை வீசினால் 300Fr அபராதமா?
சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் குப்பை வீசுபவர்களுக்கு 300Fr அபராதம் விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக பெரும்பாலான நாடா
ஐ.எஸ்.குழுவில் மத்திய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் 400 சுவிஸ் இளைஞர்கள்
ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய புலனாய்வு சேவை அதிகாரிகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)