இராணுவத்தினரின் பண்ணையில் வேலை செய்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u7D_9zp6202K0S4Gw2XVaLvfwL4QHMov4k2BzYu2nmPsrrdM0mSYmr_m0Z2EqfgmkIUJqTCBAPFqL8l0dDoBgdWTT7iNNV4OAeQnHCTXEUPftE3w1QuP5TAZOncXQV1z4v0wQ-=s0-d)
இவர் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது, கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த இவர் அண்மையில் காணாமல் போயிருந்தார்.