இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியை
நேற்று தாக்கிய நிலநடுக்கம், சுனாமி பேரலைகளில் சிக்கி பலியானோர் எ
-
29 செப்., 2018
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது அமெரிக்க பெண் பாலியல் புகார
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க
யூரோ 2024--ஜேர்மனி நடத்தும்
ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான யூரோகிண்ணச்சுற்றுப்போட்டிகளை
நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! நக்கீரன்
முதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து அவருக்குப் பல்லாண்டு பாடிவருகின்றனர்
விக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா? - யதீந்திரா
மக்கள்
மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் இன்னொரு புறமாக 13வது திருத்தச்
வவுனியா நகரில் முறுகல் நிலை!
வவுனியா புதிய பேரூந்து நிலைய்தில் இன்று மீண்டும் முறுகல் நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டது.
அன்று எம்மிடம் இரண்டு போராட்ட சக்திகள் இருந்தது.ஒன்றை நாம் இப்போது இழந்துள்ளோம்."
நாங்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம் எமது மக்களுடைய விடயங்களில்
பிள்ளையானை சிறையில் சென்று பார்வையிட்டார் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பு சிறைசாலையில் இருக்கும் முன்னாள் முதலமைசர் சிவநேச துறை சந்திரகாந்தனை சந்தித்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
117 தொண்டராசிரியர்கள் தகுதி இருந்தும் புறக்கணிப்பு;
அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்ட 445 தொண்டராசிரியர்களில் 117 தொண்டராசிரியர்கள் தகுதி இருந்தும்
28 செப்., 2018
தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி சிங்கள தலைவர் மைத்திரி
தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி சிங்கள தலைவராக மைத்திரிபால சிறிசேன இருப்பார் என வடக்கு
அவதூறு வழக்கில் கருணாஸ் எம்எல்ஏவுக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன்
அரசாங்கம் கவிழும் - தமிழ் கூட்டமைப்பினர் எங்களுடன் கலந்துரையாடுகின்றனர்
வரவு செலவு திட்டத்தின் போது அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமென்ற நம்பிக்கையிருப்பதாக ஶ்ரீ லங்கா
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி – உச்சநீதிமன்றம்
பெண் கடவுள்களை வழிபடும் இந்திய நாட்டில் பெண்கள் பலவீனமானவா்கள் இல்லை என்று கருத்து தொிவித்துள்ள
27 செப்., 2018
சென்னை சைதாபேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்
சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோத்னையில்
சென்னை தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 60
வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு
வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.
ஐ.நாவுக்குப் பயந்த காலம் இல்லை;இராதாகிருஸ்ணன்
ஒரு காலத்தில் இலங்கை, ஐக்கிய நாடுகள் என்று சொன்னாலே பயந்து
கொண்டிருந்த காலம் காணப்பட்டிருந்தது
நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல்
உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் தியாக தீபம்
திலீபன் உண்ணா நோன்பிருந்த இடம் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவுத்
தூபியில் நடைபெற்றது
26 செப்., 2018
நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல்
உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் தியாக தீபம்
திலீபன் உண்ணா நோன்பிருந்த இடம் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவுத்
தூபியில் நடைபெற்றது
சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்த சிவகார்த்திகேயன்!
பெண்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருக்கும் காலம்
இ
நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக கூறியவர்களுக்கு ஜனாதிபதி சிறந்த பதில்
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக பல்வேறு தரப்பினரால்
சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு
இலங்கை போக்குவரத்து சபையினர் வேலைநிறுத்தத்தில்
கண்டி
மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (26) வேலைநிறுத்த
போராட்டம் ஒன்றில்
மாற்றுத் தலைமை வேண்டுமா? – விக்கிக்கு விரைவில் சம்பந்தன் பதிலடி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாற்றுத் தலைமை வர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர்
25 செப்., 2018
சாவகச்சேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்கள் – 28 மில்லியன் டொலர் முதலீடு
சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன.
சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்
அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கருணாஸ் கைது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் கடிதம்
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது தொடர்பாக, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால்
அரசியல் கைதிகள் விடயத்தில் சம்பந்தன் அக்கறையின்றி இருக்கிறார்! - அருட்தந்தை சக்திவேல் குற்றச்சாட்டு
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உதாசீனப் போக்கையே கொண்டிருப்பதாகவும்
ஈழத்தமிழர் படுகொலை விவகாரம்; காங்கிரஸ், திமுகவிற்கு எதிராக அதிமுக இன்று பொதுக்கூட்டம்!
சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான
ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை: 62 தமிழர்கள் சிக்கித்தவிப்பு!
ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழைக் காரணமாக, அங்கு சுற்றுலா சென்ற 62 தமிழர்கள் சிக்கித்
உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து!! 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு!
“அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது
24 செப்., 2018
ஆசிய கோப்பை கிரிக்கெட்: 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வங்காளதேச அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த
‘சூப்பர்-4’ சுற்று ஆட்டம் ஒன்றில் வங்காளதேசம்-
மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு
உச்சகட்டத்தில் அதிமுக - திமுக மோதல் : புதுக்கோட்டை பதற்றம்
புதுக்கோட்டையில் கடந்த ஒரு வாரமாக அதிமுக -
ஸ்டாலினை சந்தித்த ‘பிக்பாஸ்’பாலாஜி!
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி
இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது
கைதிகள் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்
தீர்வு விடயத்தில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்கிறார் சம்பந்தன்
உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதை எவராலும் முடியாது- யாழ். மாநகர மேயர்!
எமது மக்களுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது
தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் உறுதி
நீண்டகாலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில்,
ஒக்ரோபர் 25இற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசியலமைப்பு வரைவு
புதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா
23 செப்., 2018
போர் குற்றச்சாட்டுகளில் இருந்து மீளல்
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் நாளை மறுநாள் உரையாற்றும் போதும், ஐ.நா. பொதுச்செயலர் மற்றும் ஐ.நா.
A+A ’அவர் அடிப்பட போகிறார்!’ - கமல்ஹாசனை எச்சரித்த முத்தரசன்
தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா திருச்சியில் இன்று நடைப்பெற்றது.
எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது; நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’ -கைதின் போது கருணாஸ் ஆவேசம்
திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்
தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை கட்சி எடுக்கும், சில வேளைகளில் எனது சகோதரும் களமிறங்கலாம்
தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை கட்சி எடுக்கும், சில வேளைகளில் எனது சகோதரும் களமிறங்கலாம் எனக்
வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்
சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா! தனித்து விடப்பட்ட ஐஸ்வர்யா
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில் யாஷிகா அந்த இருவரில் ஒருவர் என தெரிய வந்துள்ளது.
21 செப்., 2018
தான்சானியாவில் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
தான்சானியாவில், 400க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு, விக்டோரியா ஏரியில் கவிழ்ந்ததில் பலியானவர்க
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் கடமை
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் கு
பலத்த காற்றுடன் கூடிய வானிலை: தெற்கு ஒன்ராறியோ மக்களுக்கு எச்சரிக்கை
தெற்கு ஒன்ராறியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திமுக கு குடைச்சலை கொடுக்கும் நிலானி விவகாரம் - பின்னணி என்ன?
நடிகை நிலானி விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட காந்தி என்கிற லலித்குமார் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்து
தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவம்" அதிர்ச்சியூட்டும் மிகவும் பயங்கரரமான கொடூரங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு
இன்னமும் உங்களை நம்புகிறேன் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்.....ஜனாதிபதிக்கு விக்கினேஸ்வரன் கடிதம்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வே
20 செப்., 2018
விக்கி எதிர் டெனீஸ் – மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரும் சட்டப் போராட்டம்
உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஒ
வெப்பம், காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தல் - உலக வங்கி
அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாற்றமடைந்துவரும் மழைவீழ்ச்சி காலங்களும் இலங்கைக்கு
தமிழீழக் கோரிக்கைக்கு தீனி போடக்கூடாது அரசு! – நீதியான தீர்வு வேண்டும்
தமிழர்கள் தனி ஈழம் கோரியவர்கள்தான். இன்றும் அந்தக் கருத்தை முழுமையாகத் தூக்கி எறியவில்லை
திருகோணமலையில் இன்று மைத்திரி – சம்பந்தன் பேச்சு!
திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றச் செல்லும்
19 செப்., 2018
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு -அப்பல்லோ
மருத்துவமனை பரபரப்பு தகவல் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து
போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை ஏற்கவே முடியாது! சுமந்திரன் சீற்றம்
போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சி கவிழப் போவது உறுதி : திருநாவுக்கரசர்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுக ஆட்சி கவிழப் போவது உறுதி’’ என
18 செப்., 2018
யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்!- தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு
யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது. புத்தகங்களை
தமிழர்களை விடுவிக்கும் நடவடிக்கையில் நேரடியாக களமிறங்குகின்றார் சம்பந்தன்
சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி
மன்னார்: தோண்ட தோண்ட வன்கூட்டுத்தொகுதிகள்?
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் எலும்புக்கூடுகள்
வெலிக்கடைக்கும் பரவியது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போரா
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது!
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
புலிகளை இனிமேலும் சிறைப்படுத்துவதில் அர்த்தமில்லை; பாட்டளி சம்பிக்க
பயங்கரவாத யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை கவர்னர் மாளிகை மறுப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழகம் வந்தபோது,
கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 3-வது ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
மீண்டுமொருமுறை தமிழர்படையால் ஜெனீவா குலுங்கியது
ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள்
இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டம் இரத்து - நீதிமன்றம் அதிரடி
äகடந்த
2017 ஆம் ஆண்டு சென்னையில் பாலஸ்தீன
17 செப்., 2018
பிரபாகரன் சரணடையும் எண்ணம் கொண்டவரல்ல – இந்திய தொலைக்காட்சிக்கு மகிந்த செவ்வி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர்
இந்திய நுழைவிசைவு மறுக்கப்பட்டதற்கான காரணத்தைச் சொல்கிறார் சிவாஜிலிங்கம்
இந்தியாவில் தாம் மேற்கொண்ட பல எதிர்ப்புப் போராட்டங்களினால் தான், தனக்கு இந்தியத் தூதரகத்தினால்
புகையிரதத் திணைக்களத்தின் அசமந்தமே தொடரும் விபத்துக்களுக்கு காரணம்
வடக்கின்
புகையிரதத் கடவைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துக்களுக்கு
புகையிரதத் திணைக்களத்தின்
குறுகிய கால புனர்வாழ்வுடன் அரசியல் கைதிகளுக்கு விடுதலை; பிரதமருடன் பேச்சு: எம்.ஏ.சுமந்திரன்
“குறுகியகால புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை
16 செப்., 2018
கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் ; ஸ்ரீகாந்தா
கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தான்
முதல் ஓவரிலே 2 விக்கெட்; அசத்திய மலிங்கா
ஆசிய கோப்பை 2018 தொடரின் இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையேயான முதல் போட்டியில்
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில்தமிழ் தேசிய மக்கள் முன்னணி குழப்பம்
தியாக தீபம் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது தமிழ்
15 செப்., 2018
ஆசியக் கிண்ண முதல் மோதல் எவ்வாறு இருக்கும்
கிரிக்கெட் இரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு ஆளாக்கியிருக்கும், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின்
ஓ.பி.எஸ்-ஐ ஓரங்கட்டிய ஈ.பி.எஸ்..!'' அ.தி.மு.க புதிய நிர்வாகிகள் நியமன சர்ச்சைகள்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக
துணைப் பொதுச்செயலாளரும், சசிகலாவின் உறவினருமான டி.டி.வி.
வைகோவுக்கும் எனக்கும் சாகும் வரையிலும் நட்பு என்ற தொடர்பு இருக்கிறது’ - துரைமுருகன் உருக்கம்
ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக மாநில மாநாட்டில் திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றுப்பேசினார்.
இது சிக்கலான வழக்கு என்பதால் ஆலோசிக்க வேண்டியுள்ளது; ஆராய வேண்டியுள்ளது’ - ஆளுநர் மாளிகை விளக்கம்
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1999ம் ஆண்டில்
குண்டுவெடிப்பு மூலம் முன்னாள்
மதிமுக மாநாட்டிற்கு திடீரென வரமறுத்த ஸ்டாலின்: அதிர்ச்சியில் வைகோ
ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவர் முதல்வராக பாடுபடுகிறார் என்றால் அது மதிமுக
சமஷ்டி முறையான தீர்வினை வழங்குவதற்கு இந்தியா அழுத்தங்களை கொடுக்க வேண்டும்
இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் அரசியல்தீர்வு வரைவில் சமஷ்டி முறையான தீர்வினை வழங்குவதற்குத்
சிவாஜிலிங்கத்துக்கு – இந்தியா விசா வழங்க மறுப்பு
இந்தியாவில்
நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில்
உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை
7 பேர் விடுதலையில் ஆளுனர் ஒப்புதல் வழங்கியே தீரவேண்டும்: அமைச்சர் ஜெயகுமார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி
போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, நகராக உருவாக்க உறுதி பூண்டுள்ளேன்! ரொறன்ரோவில் யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சூளுரை!
“யாழ்ப்பாணநகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் கலாசார தலைநகராக இருந்து வருகிறது.அந்தநகரத்தின் முதல்வ
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மனு நிராகரிப்பு! ஆட்டம் காணும் அதிமுக?
பொதுச் செயலாளரை கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’
சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என்கிறது கூட்டமைப்பு
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் உள்ளக நகர்வுகள் மிகவும் மோசமானதாக உள்ளன
150 மில்லியன் ரூபா பெறுமதியா இயந்திரங்கள் கடத்தல்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மீது வழக்கு!
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் M. L. A. M.
ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரின் மகன்
14 செப்., 2018
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள பிஷப்பை கைது செய்ய போலீசார் தயக்கம் : கேரள எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள பிஷப் ஃபிரான்கோ முளக்கல்லை கைது செய்ய போலீசார் தயங்கி வருவதாக
தமிழர்கள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை, சமஷ்டியையும் கொடுக்க முடியாது – மகிந்த திட்டவட்டம்
தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகிறார்கள்
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரம்: தமிழக அரசின் பரிந்துரை குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை
ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு பரிந்துரைத்து இருப்பது பற்றி, மத்திய
படையினர் தனிப்பட்ட தேவைகளுக்கு கடத்தல், கொலைகளை செய்யவில்லையாம்
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள்
மெண்டிஸ் நிறுவனம் வழங்கிய 102 காசோலைகளின் பற்றுச்சீட்டுகள் அழிப்பு
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ள பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின்
நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா.வில் யோசனைகளை முன்வைப்பேன் ; ஜனாதிபதி
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளை
13 செப்., 2018
8000.இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் தொகையை அறிவித்தார் மஹிந்த
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர்
அலுவலகத்தில் பாலியல் தொல்லையினால் மனமுடைந்து விசித்திரமாக தற்கொலை செய்த பெண்……!!
அரச பெண் ஊழியர் ஒருவர் தன் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி தற்கொலை செய்து கொண்ட
அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்கு சென்ற முக அழகிரி
அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டுக்கு சென்று அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கூட்டணியில் குழப்பம் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முயற்சி
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கூட்டணி ஆட்சியில்
நிலவும் குழப்பம் குறித்து பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா
சுவிஸிலிருந்து தாயகம் திரும்பியவர் மீது பொலிஸார் தாக்குதல்!
சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து
14 தாய்லாந்து பெண்கள் கைது!!!
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல ஆயர்வேத மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 14 பெண்கள்
சுவிஸிலிருந்து தாயகம் திரும்பியவர் மீது பொலிஸார் தாக்குதல்!
சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத்
BREAKING NEWS !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நுண்கடன் பெற்றுக்கொண்டுள்ள பெண்களிடம் பாலியல் சலுகை கோரிக்கை?
நுண்கடன் பெற்றுக்கொண்டுள்ள பெண்களிடம், தவணைக்கட்டணங்களுக்குப் பதிலாக, பாலியல் சலுகைகள்
யாழில் புத்தரின் சேலை அணிந்த சட்டத்தரணியை கைது செய்ய முயற்சி
புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர் யாழ்ப்பாண
நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் கைது?
அவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள்
ஆப்பிள் ஐபோன்களில் புதிய மாடல்கள் அறிமுகம்!!
ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
12 செப்., 2018
ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியதுராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட
ஜெ., மரணம் தொடர்பாக ரமேஷ்சந்த் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடு: விசாரணை ஆணையம் தகவல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம்
“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்
கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்”
விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்”
கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்”விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் தானே கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மட்டுமல்ல, பெரும்பான்மையான மக்கள் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெல்ல முடியாது என நம்பிக்கை வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
எனக்கு நம்பிக்கை இருந்தது ஏனெனில், அவர்கள் தொடர்பில் நான் ஆரம்பம் முதலே நன்கு அறிந்திருந்தேன். எனவே அவர்களின் மனநிலை எனக்கு நன்கு தெரியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் தானே கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மட்டுமல்ல, பெரும்பான்மையான மக்கள் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெல்ல முடியாது என நம்பிக்கை வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
எனக்கு நம்பிக்கை இருந்தது ஏனெனில், அவர்கள் தொடர்பில் நான் ஆரம்பம் முதலே நன்கு அறிந்திருந்தேன். எனவே அவர்களின் மனநிலை எனக்கு நன்கு தெரியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்”
கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்”
விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் தானே கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மட்டுமல்ல, பெரும்பான்மையான மக்கள் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெல்ல முடியாது என நம்பிக்கை வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
எனக்கு நம்பிக்கை இருந்தது ஏனெனில், அவர்கள் தொடர்பில் நான் ஆரம்பம் முதலே நன்கு அறிந்திருந்தேன். எனவே அவர்களின் மனநிலை எனக்கு நன்கு தெரியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி
இலங்கையில் கடன் மீள செலுத்தாத பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக ஐ நா கடன் மற்றும் மனித உரிமை நிபுணர் யுவன் பாபிலோ போக்ஸ்லாவ்ஸ்கி தகவல்
இலங்கை பெண்கள் நுண்கடன் மற்றும் வேறு வகை கடன்களை வங்கிகளில் பெற்று அதனை மீள செலுத்த முடியாத
தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்
தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் வாகன ஆய்வாளர்-புரோக்கர் வீடுகளில் சோதனை கோடிகணக்கில் நகை- பணம் பறிமுதல்
லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு- புரோக்கர் கோடிக் கணக்கில் சொத்து குவித்து இருப்பது
விக்னேஸ்வரனின் பிறந்த தினத்தன்று வட மாகாண சபையின் இறுதி அமர்வு!
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஒக்டோபர் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில்
மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அக்கறையில்லை: ஐ.நா.
சம்பூர் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பிரம்மாண்ட உட்கட்டமைப்
தமிழக அமைச்சரவையின் மனிதாபிமானத் தீர்மானத்திற்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பாராட்டு!
1991ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வந்திருந்த போது, சிறிபெரும்புத்தூரில்
ஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் !
ஐ.நா மனித உரிமைச்சபையின் 39வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கும் இவ்வேளை, சபை அங்கத்துவ
11 செப்., 2018
ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நளினியை ரகசியமாக பிரியங்கா சந்தித்து செய்த சமரச ஒப்பந்தம் என்ன? – தமிழிசை
10 ஆண்டுக்கும் முன்னர் வேலூர் சிறையில் நளினியை ரகசியமாக பிரியங்கா சந்தித்து செய்த சமரச ஒப்பந்தம் எ
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரவேண்டும்
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின்
இன்று இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்.. வரலாறு காணாத பாதுகாப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல்
இந்தியா கைவிடாதென்று நம்பியுள்ளனர் தமிழர்கள்! – மோடியிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்
“வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். நீங்கள் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”
15வயது சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞன் கைது
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு தினங்களுக்கு
சர்ச்சைகளின் மத்தியில் பொங்கல் கண்டார் செம்மலைப் பிள்ளையார்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட நீராவியடி
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த இந்திய பா.ஜ.க தலைவர்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேறைய தினம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்
வடக்கு, கிழக்கில் பொதுவாக்கெடுப்பு கோரும் தீர்மானம் இன்று!
தமிழ் மக்களின் வேணவாவைத் தீர்மானிப்பதற்கு, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐ.நா
அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்
அரசியலை விட்டு வெளியேறி, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒரு மக்கள் அமைப்புடன் இணைந்து
கைது செய்யப்படவிருந்த அட்மிரல் அதிகாலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்
குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, சிறிலங்காவின்
அட்மிரல் விஜேகுணரத்னவின் மெக்சிகோ பயணத்துக்கு ‘பச்சைக்கொடி’ காண்பித்த சிறிலங்கா அதிபர்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தமக்கு வாக்குமூலம் அளிக்கத் தவறியுள்ளார்
10 செப்., 2018
மீண்டும் புலிகள் கால நிர்வாக கட்டமைப்பு!
யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தப்படுத்த தவறிவிட்ட இலங்கை காவல்துறை மீண்டும் விடுதலைப்புலிகள்
கழுத்தைப்பிடித்து தள்ளினாலும் போகமாட்டேன்:சித்தார்த்தன்!
கடந்த கால அரசியலை கற்றுக்கொண்ட பின்னர் சுமந்திரன் பேச ஆரம்பிக்க வேண்டும் என்று புளொட் சித்தார்த்தன்
டக்ளஸ்,சம்பந்தன் டெல்லியில்?
இலங்கை அரசிற்கு முண்டுகொடுக்கும் அரசின் குழுவில் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து
காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!
வவுனியா பூ ரசங்குளம் கிராமத்தில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தமிழச்சி தர்ஜினி சிவலிங்கம் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா நெட்பாலில் ஆசிய சம்பியனாகி சாதனை
தமிழச்சி தர்ஜினி சிவலிங்கம் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா நெட்பாலில் ஆசிய சம்பியனாகி சாதனைதர்ஜினி சிவலிங்கம்
உலகில் எங்கு தேடினாலும் பிடிக்க முடியாது என சவால் விட்ட ரவுடி நாகராஜன் தேனியில் கைது
செல்போன் மூலம் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் தேனி பெரியகுளத்தில்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதாக
விசேட நீதிமன்றங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்களுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டவை
விசேட நீதிமன்றங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்களுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டவை என
வறிய மக்களுக்கு வழங்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தும் கனேடிய பிரஜை – மக்கள் குற்றச்சாட்டு
வன்னி மக்களிற்கு வழங்கும் உதவிகளை மல்லாவியை சேர்ந்த கனேடிய பிரஜை ஒருவர் முறைகேடாக பயன்படுத்துவதாக
ஜனாதிபதி மைத்திரி சந்திப்பதற்கு முன்னர் ஐ.நா.சபையுடன் நாம் பேசுவோம்
விசாரணையில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை; தமிழ்த் தலைமைகள் திட்டவட்டம்
வடமாகாணத்திலுள்ளகிராமங்கள்,வீதிகளிற்கு தமிழில் பெயர் சூட்ட நடவடிக்கை
வடமாகாணத்திலுள்ளகிராமங்கள்,வீதிகளிற்கு தமிழில் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரச அமைச்சர் மனோகணேசனிடம்
இன்று ஆரம்பமாகும் ஜெனிவா கூட்டத்தொடர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
8 செப்., 2018
மகனை விடுதலை செய்ய முதல்வரிடம் மனு கொடுப்பேன் - முருகன் தாயார் பேட்டி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)