புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2012


ஐ.நா. உள்ளக அறிக்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்: ஐ.தே.க
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐ.நா. உள்ளக குழு பான் கீ. மூனுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பாராளுமன்றத்துக்கும் நாட்டு
தமிழகத்துக்கு சுற்றுலா சென்ற பெண் விபத்தில் பலி
தமிழகத்தின் திருவண்ணாமலை கோவிலுக்கு சுற்றுலா சென்ற இலங்கைப் பெண்ணொருவர் விபத்தில் பலியாகியுள்ளார்.இலங்கை கதிரேக வீதியை சேர்ந்தவர் ரோகினி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தமிழகத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கந்தரோடை அம்மன் ஆலயத்தில் மூன்று விக்கிரகங்கள் திருட்டு
கந்தரோடை வற்றாக்கை அம்பாள் ஆலயத்தில் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிள்ளையார், அம்பாள், நடேசன் ஆகிய எழுந்தருளி விக்கிரகங்கள் இரவோடிரவாக திருடப்பட்டுள்ளன. 
 
வடக்கில் இளைஞர்கள் குண்டு, செல்களினது துகள்களை சுமந்துக்கொண்டு வாழ்கின்றனர்: த.தே.கூ.
வடக்கில் இளைஞர்கள் புத்தக பைகளை சுமப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் 737 மாணவர்கள் இன்னும் தமது உடல்களில் குண்டுகளினதும், செல்களினதும் துகள்களை சுமந்துக்கொண்டு பரிதாப வாழ்க்கை வாழ்கின்றனர். இதிலிருந்து அவர்களை மீட்க இன்றுவரை

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த 1008 லிங்கங்களும் இடித்து தரைமட்டம்!
திருவண்ணாமலை நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.


தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
திருமங்கலம் அருகே உள்ள நடுக்கோட்டையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் முருகன் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (30). இவர்களுக்கு ரூபா (5),
கணவன் மனைவியாக 2 நாள் வாழ்ந்த காதல் ஜோடி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த தோணிமுடி 3வது பிரிவை சேர்ந்த தர்மஜெயம் மகள் பரண்யாதேவி(18). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பேஷன் டெக்னாலஜி முதலாண்டு படித்து வந்தார். 


மன்மோகன் சிங் - ஒபாமா சந்திப்பு
கம்போடியா தலைநகர் நாம்பின்னில் பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசினார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க வந்த இரு தலைவர்களும் தனியே சந்தித்துப் பேசினர். தேர்தலுக்குப் பிறகு மன்மோகன் சிங்கை ஒபாமா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தே.ஜ.கூ. கட்சிகளின் கூட்டத்தில் முடிவு: பா. ஜனதா 
பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரின் போது மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருவது குறித்து விவாதிப்பதற்காக இன்று (20.11.2012) காலை புதுடெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின்

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்;: உயிரிழப்பு 92 ஆக உயர்வு

இஸ்ரேல் தொடர்ச்சியாக 6வது நாளாகவும் காசா மீது நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் மேலும் பல அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை நேற்றை தினத்தில் 92

உள்ளக விசாரணை அறிக்கை வெளியாகும் முன்னர் ஊடகங்களுக்கு கசிந்தது எவ்வாறு?

ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை கடும் ஆட்சேபம்

ஐக்கிய நாடுகள் சபையின் குறைநிறைகளை கண்டறிவதற் காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வ மாக வெளியிடப்படுவதற்கு முன்னமே அதிலுள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு
அமெரிக்க கிராண்ட் பீரி -மெக்லரன்- மெர்சிடஸ் அணி வீரரான அவர் பந்தய தூரத்தை ஒரு மணி 35 நிமிடம் 55.209 வினாடியில் கடந்து வெற்றி பெற்றார்.
கார் பந்தய போட்டிகளிலேயே மிகவும் பிரசித்து பெற்றது. 'பார்முலா 1' கார் பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
19 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதா? என்று மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பிரமுகரும், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியுமான மனீஷ் திவாரி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது

பால்தாக்கரேவை விமர்வித்த பெண்கள் கைது! முதல்வருக்கு முன்னாள் நீதிபதி எச்சரிக்கை கடிதம்! 

சிவசேனா தலைவர் பால்தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது, மும்பையின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால் தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பார்க் பகுதியில்

ad

ad