புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2014

இலங்கை அதிபர் பொது வேட்பாளர் மீது ஆனந்தி குற்றச்சாட்டு!
இலங்கை பொது அதிபர் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும்
இலங்கையின் போர்க்குற்ற செயல்கள்: நவநீதம் பிள்ளையிடம் குவிந்த 15,000 கடிதங்கள்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக 15,000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அரவிந்த ஆசிரம பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி கடலில் குதித்தனர். இதில் இரண்டு
பாகிஸ்தானில் மேலும் 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் புகுந்து சுட்டதில் 132 குழந்தைகள் உள்பட மொத்தம்
சோ வீட்டில் அமித்ஷா
சென்னை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, இன்று காலை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பத்திரிகையாளர்

மின்கம்பியில் சிக்கிய குரங்கை மற்றொரு குரங்கு தூக்கி உயிரூட்டிய நெகிழ்ச்சி சம்பவம்
ஒருவர் சாலையில் அடிப்பட்டு கிடந்தாலே கண்டும் காணாமல் செல்லும் இந்த உலகத்தில் ஐந்தறிவு படைத்த குரங்கு ஒன்று மின்தாக்குதலுக்கு
வைகோவின் மனமாற்றம் : கருப்பு துண்டை  கழற்றிவிட்டு
 பயபக்தியுடன் அம்மனை வழிபட்டார்
காவிரியில் அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்தை எதிர்த்தும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
நடிகர் நெப்போலியன் பாஜகவில் இணைந்தார் 
திமுகவில் செல்வாக்குடன் இருந்த நடிகர் நெப்போலியன் இன்று சென்னை கமலாயத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில்
வைத்தியரை இடமாற்றம் செய்ய முற்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா, பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியரை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்ய மு
வன்முறையை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் யாழில் வாக்களிக்க 450,132 பேர் தகுதி
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் வடக்கிலும் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் இதன் போதான தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவ
ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக சாட்சியுடன் ஜே.வி.பி முறைப்பாடு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக சாட்சியுடன் ஜே.வி.பி கட்சி முறைப்பாடு ஒன்றை செய்யத் தீர்மானித்துள்ளது.
மைத்திரி அலையால் மகிந்தவிற்கான ஆதரவு சடுதியாக வீழ்ச்சி 
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்காளர்களிடம் வேட்பாளர்களின் நடத்தை குறித்து மேற்கொள்ளப்பட்ட சில கருத்து கணிப்புக்களில் பொது


மைத்திரி அலையால் மகிந்தவிற்கான ஆதரவு சடுதியாக வீழ்ச்சி
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்காளர்களிடம் வேட்பாளர்களின் நடத்தை குறித்து மேற்கொள்ளப்பட்ட சில கருத்து கணிப்புக்களில் பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு

ad

ad