புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2015

வானவேடிக்கை காட்டிய சங்கக்காரா: சச்சின் அணியை வீழ்த்தி தொடரை வென்றது வார்னே அணி

 
ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியின் 2வது டி20 ஆட்டத்தில் வார்னே அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள்- ஒருவர் மட்டுமே விடுதலை



சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் 31 பேர் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக

யாழில் காணாமற்போனோரின் உறவுகள் ஐ.நா.குழுவினரிடம் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு எதிரில் காணாமற்போனோரின் உறவுகள்

தேசிய மாவீரர் ஞாபகார்த்த கவிதைப்போட்டி முடிவுகள்

சுவிட்சர்லாந்தில் கடந்த 08.11.2015 ஞாயிறன்று அன்று  பேர்ணில்  நடைபெற்ற  மாவேரர் ஞாபாகர்த்த கவிதை போட்டிகளில் போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள் .நடுவர்களாக திரு. பரிதிக்கவி  ,திரு ஸ்ரீதரன் திருநாவுக்கரசு ,திருமதி  கௌசல்யா சொர்ணலிங்கம் ஆகியோர்  பணியாற்றி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர் . சில குறிப்பிட்ட விடயங்களுக்குள்  நான்கு தலைப்புக்கள்   தரப்படும் என்றும்  எதாவது ஒரு தலைப்பில் எழுந்தமானமாக கவிதை எழுத வேண்டும்  .  அதற்கான நேரம் ஐம்பது நிமிடங்களாகும் பின்னர்   அவரவர் கவிதைகளை நடுவர்  முன்னே  வாசிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் இந்த போட்டி  சிறப்புற நடத்தப்படடிருந்தது   அதி மேற்பிரிவில் ஓரளவு எதுகை மோனையாவது உள்ள மரபிலக்கணம் கொண்டதாக நான்கு பேர் மட்டுமே  கவி தை எழுதி இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது கவிதாநிகழ்வினை புங்கையூர் மதி அவர்கள் சிறப்பாக  தொகுத்து வழங்கி இருந்தார்  பரிசில்கள்  மாவீரர் தினத்தில் வழங்கப்படும் நான்கு பிரிவுகளிலும்பங்கு பற்றிய  போட்டியாளர்களில்    முதல் மூன்று இடங்களை பிடித்தோர்  விபரம் பின்வருமாறு .

அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம்                             4-10003
2.சிவதர்சினி ராகவன்  பெர்ன்  மாநிலம் .                      4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம்      4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம்             2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன்  மாநிலம்                      2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம்                       2-5968

கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம்                            1-1220
2.மிதுஷா  மகராசா    பெர்ன மாநிலம்                             1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம்                      1-10010

மர்மப்பொருளின் வெடிப்புச் சிதறல்களை தொட வேண்டாமென எச்சரிக்கை

வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப்பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா.வின் பிரதிநிதிகள் மன்னார் விஜயம்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளனர்.

பிணை விதிகளை பூர்த்தி செய்ய முடியாததால் மீண்டும் கைதிகள் சிறை

பிணை வழங்கப்பட்ட கைதிகளால், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட பிணை விதிகளை உடனே பூர்த்தி

அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பகிஷ்கரிப்பிற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கின்ற இலங்கை ஆசியர் சங்கம் அன்றையதினம்

ad

ad