புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2013


மட்டக்களப்பில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லங்காசிறி தமிழ்வின் இணையத்தளம் உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மகிழடித்தீவு, மகிழடித்தீவு தெற்கு கிராம அதிகாரி பிரிவு மக்களுக்கு தமிழ்வின் மற்றும் லங்காசிறி இணையத்தளம் ஆகியவை உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் ஊடாக வழங்கி வைத்துள்ளது.

தமிழராய் எழுவோம்! தமிழர் நாடு வெல்வோம்!- மலேசியாவில் நடைபெற்ற 2வது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு
தமிழராய் எழுவோம்! தமிழர் நாடு வெல்வோம்! என்ற தாரக மந்திரத்துடன் மலேசியா, கோலாலம்பூர் நகரில் 2வது உலக தமிழர் பாதுகாப்பு மகாநாடு 2012.12.28ம் திகதி நடைபெற்றது

சபரிமலையில் ஐயப்பனுக்கு 
தங்க ஆபரணப்பெட்டி தூக்கும் தமிழர்!
சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க ஆபரண பெட்டி சுமந்து செல்வதில் மூன்றாவது முறையாக தமிழர் பங்கேற்றார். தமிழகத்தை சேர்ந்த அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வ தொண்டர்களாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு

குழந்தைகளை சீரழித்த காமக்கொடூரனுக்கு
 ஆண்மை நீக்கம்: அதிரடி தீர்ப்பு 

பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 


டெல்லி மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை :
 விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
 
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணை விபரங்கள் தெரியவந்துள்ளன. இதன்மூலம் 6 குற்றவாளிகளில் பெயர் வெளியிடப்படாத 17 வயது மைனர் வாலிபர்தான் அதிகப்பட்ச குற்றம் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.


கேரளாவில் பரபரப்பு தீர்ப்பு : மாணவியை பலாத்காரம் செய்து 
கொன்றவனுக்கு மரண தண்டனைகேரளாவில், பள்ளி மாணவி ஒருவரை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

     2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் வகுப்பு பள்ளி மாணவியை, ஆட்டோ ஓட்டுநர் பலாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். இது குறித்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக் கப்பட்டது. தீர்ப்பில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சாமியாருடன் கட்டாய உறவுக்கு தள்ளிய கணவன்:
 சீரழிந்த பெண் தீக்குளித்து மரணம்

மேற்கு வங்க மாநிலம் ஜபல்பூரி மாவட்டம் காமக்யாகுரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி ஸ்வப்னா(வயது 39). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஆண் குழந்தை இல்லாததை ஒரு குறையாகக் கருதி ஸ்வப்னாவை

ad

ad