புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2021

லண்டனில் ஒரு நாளில் 1 லட்சத்தி 86,000 ஆயிரம் பேருக்கு ஒமிக்ரான்: வைத்தியசாலைகள் நிரம்பத் தொடங்கியது

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவு, ஒமிக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம்(29) மட்டும் சுமார்

இராணுவ ஆட்சிக்கான ஆயுதமே ஞானசார தேரர்!

www.pungudutivuswiss.com



நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டாபய பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டாபய பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

ad

ad