புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2015

சென்னையில் குளியல் அறையில் கேமிரா பொருத்தி பெண்களின் குளியல் காட்சிகளை ரசித்து பார்த்தவர் கைது

சிட்லபாக்கம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் தியாக ராஜன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தனியார்

மூடிய புத்தகமாக கூட்டமைப்பு, திறந்த புத்தகமாக த.ம.பேரவை – வி.தேவராஜ்


எவ்வித தீர்வுப் பொதியும் இன்றி வெறும் கையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
சிவலப்பிட்டி சனசமூக நிலைய அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள், சமூக சேவையாளர்கள், அனைவரிடமும் அன்பான வேண்டுகோள்!

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவில் வழக்கறிஞர் சிவா பசுபதி?

பிரபல வழக்கறிஞர் சிவா பசுபதியை அரசியல் யாப்புக்கான நிபுணர் குழுவில் சேர்ப்பதற்கு தமிழ் மக்கள் பேரவையின்

30 டிச., 2015

வலி. வடக்கில் 700 ஏக்கர் காணி விடுவிப்பு! தைப்பொங்கலுக்கு முன் மீள்குடியேற்றம்

யாழ். வலிகாமம் வடக்கில் 700 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட

புதிய அரசியலமைப்பு தொடர்பில் TNA/ SLMC கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

நடுத்தெருவில் மர்மமான முறையில் எரிந்து இறந்த நபர்: குழம்பி நிற்கும் பொலிசார்

சுவிசில் நடுத்தெருவில் நபர் ஒருவர் மர்மமாக எரிந்து இறந்த சம்பவம் தொடர்பாக பெர்ன் பொலிசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தமிழக உளவுத்துறை ஐஜி திடீர் மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்

தமிழக உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீரென்று அதிரடியாக மாற்றப்பட்டு

நாமல் ராஜபக்ச கொழும்பு குற்றத் தடுப்பு பொலிசில் ஆஜர்!


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசில் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கும் வர்த்தமானி

பதவிக்காலம் முடிவடையும் 23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை

29 டிச., 2015

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்கத்தை முன்னிட்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன்




தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவகத்துக்கு நிலம் ஒதுக்கிய ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு நன்றி தமிழக அரசு தகவல்

ராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவகத்துக்காக நிலம் ஒதுக்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மத்திய

ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க தமிழக

இராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாற்றுவழி இருக்கும்

வட மாகாண சபையில் நாளை தமிழ் மக்கள் பேரவை தொடர்பான சலசலப்புக்கள் இடம்பெறலாம்?

வட மாகாண சபையின் 42வது அமர்வுகள் நாளை புதன் கிழமை பகல் 9.30 மணிக்கு கைதடியில் அமைந்துள்ள சபை மண்டபத்தில் சபையின்

தமிழரசுக் கட்சி விளக்கம் கோர முடியாது, கூட்டமைப்பே விளக்கம் கோரலாம் ! : சித்தார்த்தன் எம்.பி

தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்க முடியாது. கூட்டமைப்பே கேட்க முடியும் அவ்வாறு

இளையராஜாவுக்கு ஒரு நியாயம்; விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? சீமான் ஆவேசம்




தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்தார்.    அப்போது விஜயகாந்தை

விஜயகாந்த் உருவபொம்மையை எரிக்க வேண்டாம்: சட்டம் தன் கடமையைச் செய்யும்: ஜெ. அறிக்கை

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு போன்ற எந்தவித போராட்டமும் வேண்டாம்.

நீதிமன்ற உத்தரவால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார் விஜயகாந்த்: ஏமாற்றத்துடன் திரும்பிய போலீசார்


தஞ்சாவூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்

பொறுப்புக்கூறலுக்கு மார்ச் மாதத்துக்குள் விசேட நீதிமன்றம்!

இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு விசேட

தவறவிடப்பட்ட 15 பவுண் தங்க நகைகளுடனான கைப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது

வீதியில் கண்டெடுத்த 15 பவுண் தங்க நகைகளுடனான கைப்பை ஒன்றை  பொலிஸார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தார் சாவகச்சேரி நீதிமன்றப் பணியாளர்.

வடமாகாண சபைக்கும், தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தவித தொடர்புமில்லை!

அண்­மையில் உரு­வா­கி­யுள்ள தமிழ் மக்கள் பேர­வைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்­த­வி­த­மான தொடர்பும் இல்லை. என வடமாகாண சபை அவைத் தலைவர்

வடமாகாண சபைக்கும், தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தவித தொடர்புமில்லை

அண்­மையில் உரு­வா­கி­யுள்ள தமிழ் மக்கள் பேர­வைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்­த­வி­த­மான தொடர்பும் இல்லை. என வடமாகாண சபை அவைத்

சன சமூக நிலையங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

உள்ளுராட்சி ஆணையாளரால் மானியம் வழங்க அங்கிகரிக்கப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வு இன்று

சம்மந்தனை மீறி தலைவரும் இல்லை பேரவையும் இல்லை – செல்வம் சீற்றம்

எதிரிகள் – துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ்

தேமுதிகவை போன்று தரம் தாழ்ந்த நடவடிக்கையில் இறங்க வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்

விஜயகாந்த்துக்கு எதிராக உருவபொம்மை எரிப்பு போன்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினருக்கு

நிதி அமைச்சு பதவி கபீருக்குவழங்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள்?


அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷீமிற்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள்

தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பு இல்லை – நிபுணர் குழுவில் இடம்பெற்றது எப்படி?

அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியுள்ள நிபுணர் குழுவில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இருவர் இடம்பெற்றுள்ள

பிரான்ஸில் இஸ்லாமிய தொழுகைக் கூடம் மீது தாக்குதல் (Photos, Video)

2F9C3D6800000578-3374498-image-a-3_1451120296586
பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான கார்ஸிகா தீவில், இஸ்லாமிய தொழுகைக் கூடம் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து

யாழ். பருத்தித்துறைக் கடலில் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் பலி

யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இரு

போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து படைத்தளபதிகளைக் பாதுகாக்குமாறு மைத்திரிக்கு கடும் அழுத்தம்

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகளைப் போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்ற வேண்டுமென

தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முன்மொழிந்துள்ளது

நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில்  தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களுக்கான செயற்திட்டங்கள்  

தற்­போ­தய கால­கட்­டத்தில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டாக எந்த அமைப்­பு­களை உரு­வாக்­கி­னாலும் அது கிழக்கு மாகா­ணத்­திற்கு சாபக்­கேடே-பாக்­கி­ய­செல்வம் அரி­ய­நேத்­திரன்

தற்­போ­தய கால­கட்­டத்தில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டாக எந்த அமைப்­பு­களை உரு­வாக்­கி­னாலும் அது கிழக்கு

எம் அடையாளங்கள் பறிக்கப்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டுள்ளோம் !அதனால்தான் அமைப்பை உருவாக்கினோம்-லக்ஷ்மன்

எமது அடுத்த சந்ததியில் எமக் கான அடையாளங்கள்  அனைத் தும் பறிக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்தை உணர்ந்து கொண்டதன் காரண மாகத்தான்

தமிழீழத்தின் தலைசிறந்த பாடகராக இருந்து மாவீரராகிய மேஜர் சிட்டு அவர்களின் தாயார் காலமாகிவிட்டார்.

மேஜர் சிட்டு அவர்களின் தாயாரான சிற்றம்பலம் சின்னப்பிள்ளை( வத்திராயன்,தாளையடி வடமராட்சிகிழக்கு) அவர்கள் இன்று காலமாகிவிட்டார்.

தெற்காசிய கால்பந்து: அரையிறுதியில் இந்தியா-மாலத்தீவு மோதல்

தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவும், மாலத்தீவும் மோதுகின்றன.

30 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார் கப்டில்: இலக்கை எட்டியது நியூஸிலாந்து


இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி வெற்றி கண்டது நியூஸிலாந்து.

கூட்டணிக்கு அழைப்பு விடும்போது காங்கிரஸை விலக்க மாட்டோம்: கருணாநிதி

சட்டப்பேரவை தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் போது, காங்கிரஸ் கட்சியை விலக்கிட மாட்டோம்

தெற்காசிய கால்பந்து: நேபாள அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா


தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

சச்சின் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்த்துக்கல் கால்பந்து அணி மற்றும் ரியல் மெட்ரிட் கழக அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ,

வலிகாமம் வடக்கின் அபிவிருத்திக்கு ரூ.96 மில்லியன்

வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் நெல்சிப் திட்டத்தின் ஊடாக 96 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி

புதிய அரசியல் யாப்பு செயற்பாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அக்கறை!

முழு நாடாளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி ஒன்பதாம்

ஜனவரி முதல் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

திர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும்

புதிய ஆசிரியர் நியமனங்கள் நாளை

புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நாளை கல்வி

கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் நடாத்திய இராப்போசன விருந்து விழாவில்


பேராசிரியர் குகபாலன் காத்தியேசு அவர்களுக்கும்
திரு திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் 50வது
திருமணநாள் நிறைவு நிகழ்வுவின் போது வழங்கப்பட்ட கொரவத்தின் போது.

தமிழ் மக்கள் பேரவையின் ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்! மாவை

தமிழ் மக்கள் பேரவையினரின் ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கு நாங்கள் செவிசாய்க்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும்

காலத்தின் தேவை அறிந்து சேவையாற்றும் மனிதர்கள் என்றைக்கும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்: சிறீதரன்

காலத்தின் தேவை அறிந்து மக்களுக்கு சேவையாற்றும் மனிதர்கள் மக்கள் மனங்களில் என்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.

சித்தார்த்தனிடம் விசாரணை நடத்த வேண்டும்! மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த

புங்குடுதீவு- அனலைதீவு இடையில் பயணித்த நோயாளர் காவு படகு கடலில் மூழ்கியது!

யாழ்.புங்குடுதீவு- அனலைதீவு இடையே சேவையில் ஈடுபட்டுருந்த நோயாளர் காவு படகு கடலில் வீசீய காற்றின் காரணமாக கடலில் மூழ்கியது.

28 டிச., 2015

இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்திற்கு ஆப்பு

சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது நத்தார் நாளன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம்

தாஜூடீனின் படுகொலையுடன் தொடர்புடைய கப்டன் விமலசேன கைது

krushantha-de-silva
 வாசிம் தாஜூடீனின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கப்டன் விமலசேன என்பவரை கைதுசெய்துள்ளதாக

கிளிநொச்சியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி தாயானார்

10ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் யுவதியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கியதாக கூறப்படும், அந்தயுவதியின் உறவினரை

27 டிச., 2015

தைரியம் இருக்கா த்துா விஜயகாந்த் சீற்றம்

தமிழ் மக்கள் பேரவையின் 2ம் அமர்வு முடிவடைந்தது! 2016 மார்ச் இறுதியில் பேரவையின் தீர்வு முன்மொழிவு வெளியிடப்படும்

tpc
தமிழ் மக்கள்  பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரானது இன்று(27)  யாழ்.பொதுநூலகக் கேட்போர்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்களை ஆராய்வதற்கு உபகுழு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உபகுழு  நியமக்கப்பட்டுள்ளதாக பேரவையின் இணைத்தலைவர் வைத்தியக்

மக்கள் பேரவையின் ஊடாக அனைவரும் கைகோர்க்கும் போது நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு : முதலமைச்சர்

தழிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற

செந்தமிழ் அணிக்கு வெற்றி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எவ்.ஏ. கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் கடந்த

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அரையிறுதியாட்டமும் இறுதியாட்டமும்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக், தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் முன்னெடுத்துவரும் 5 வீரர்கள் பங்குபற்றும்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் பயங்கர நில நடுக்கம் வீடுகள் இடிந்து விழுந்து 120–க்கும் மேற்பட்டோர் படுகாயம்



பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 120–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

டிசம்பர் 26: தோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள் - சிறப்பு பகிர்வு


"புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு. 4,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் அமைதியாக நடந்தது தலைவராக சிவன் ஸ்ரீநிவாஸ் தேர்வு

T
















 சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலில் சங்க தலைவராக சிவன் ஸ்ரீநிவாஸ் வெற்றி பெற்றார்.

விடுவிக்கப்படவுள்ள காணிகள் குறித்து படையினர் ஆராய்வு – அமைச்சர் சுவாமிநாதன்

வடக்கு, கிழக்கில் அடுத்த வருடம் ஆறாயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசு தீர்மானித்துள்ள நிலையில், எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது

கல்வி சுற்றுலாவிற்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை

கல்வி சுற்­று­லா­விற்கு செல்லும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இலங்கைப் போக்­கு­வ­ரத்துச் சபை சுற்­று­நி­ரு­பத்தின் பிர­காரம் குறைந்த கட்­ட­ணத்தில்

பிரியாணியும் 500 ரூபாயும் கொடுத்து மக்களை ஏமாற்றிய கும்பல்

இரணைமடு குளத்து நீரை காப்போம் என்கின்ற அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு கடந்த வாரம் கிளிநொச்சியில் இரகசியமாக இடம்பெற்றதாக

சி.வி விக்னேஸ்வரனை தவிர ஏனையவர்களை மக்கள் வெறுக்கின்றனர் சம்பந்தனின் கருத்து.

தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர்

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் கிஷாநாதன் தாயக மக்களுக்கு உதவிகளை வழங்கினார்

.சுவிஸர்லாந்து செங்காலன் அல்சட்டான் பகுதியில் வாழ்த்துவரும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேரந்த கமலதாசன் கிஷாநாதன் தனது

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயக விரோதச் செயல் : சுமந்திரன்

தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய

மலேசியாவின் இருமொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?

மலேசியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகமாகவுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

பரணகம ஆணைக்குழு கலைக்கப்படுகிறது? – காணாமற்போனோர் விவகாரத்துக்கு புதிய அமைச்சு

காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு

சிம்பு ரசிகர்களின் கண்டன போஸ்டர் ( படம் )



நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வெளியேறி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு

2009 -ல் என்ன நடந்தது? பிரபாகரன் எங்கே? : விடுதலைப்புலிகள் தளபதி தயாமோகன் பேட்டி




விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த  தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில்

கடந்த மூன்று நாட்களில் 306 சாரதிகள் கைது

கிறிஸ்துமஸ் விடுமுறையை உள்ளடக்கிய கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 306 சாரதிகளை கைது

அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டம் வலி.கிழக்கு பிரதேச சபையில்!

புத்தூரில் அமைந்துள்ள வலி.கிழக்கு பிரதேச சபை மண்டப கேட்போர் கூடத்தில் அபிவிருத்தி

யாரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்: மாவை எம்.பி

யாழ்ப்பாணம் – உடுத்துறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவிடத்தை அமைத்த தமிழீழ வி

விடுதலைப் புலிகளின் நினைவுகளை எவராலும் மறக்க முடியாது ; சிறீதரன் எம்.பி

யாழ்ப்பாணம் – உடுத்துறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவிடத்தை அமைத்த

ரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்: மாவை எம்.பி

தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல அவர்களின் ஜனநாயக

விமர்சனங்களுக்கு மத்தியில் எல்லை நிர்ணயம்: ஜனாதிபதி

புதிய தேர்தல் முறை திருத்தங்களுக்காக நாடளாவிய ரீதியில் யோசனைகள் கோரப்பட்டிருந்த நிலையில் சுமார் இரண்டாயிரத்துக்கும்

மஹிந்த அணியின் 15பேர் அரசாங்கத்துடன் இணைவர்: எஸ்.பி.திஸாநாயக்க

மஹிந்த ராஜபக்ஸ அணியிலிருந்து   சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவர் என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

பரந்தனில் 14 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு


கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெனிவா கூட்டத் தொடருக்கு முகம்கொடுக்க தயாராகிறது இலங்கை


யுத்தக்குற்ற விசாரணை தொடர்பான கலந்தாலோசனைகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

26 டிச., 2015

சிம்புவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு



பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சிம்புவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.

சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கமாட்டோம் : விஷால் பேட்டி



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது.  தலைவர் நாசர், பொதுச்செயலாளர்

சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ராதிகாவுக்கு நோட்டீஸ்



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது. கூட்ட ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்கள்

கிளிநொச்சி பரந்தன் விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி

! மோதிய ரைக்டர் வாகனம் தப்பி ஓட்டம்கிளிநொச்சி பரந்தன் விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி!

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு: ஜனாதிபதி

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் உள்ளூராட்சி சபைத்

25 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தை சுவிஸ் ஈழத்தமிழரவை மகிழ்வுடன் வரவேற்கிறது

கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிறீலங்கா அரசால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும்

இருபெரும் தலைவர்கள் ஈழதேச மக்களின் இன்னல் தீர ஒற்றுமையுடன் உறுதியாக செயற்பட முடிவு செய்திருக்கின்றார்கள்


இருபெரும் தலைவர்கள் ஈழதேச மக்களின் இன்னல் தீர ஒற்றுமையுடன் உறுதியாக செயற்பட முடிவு செய்திருக்கின்றார்கள்

தமிழ் மக்கள் அவையின் 2வது அமர்வு 27ம் திகதிசீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள மாட்டார்


வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் அவை தனது 2ம் அமர்வினை எதிர்வரும் 27ம் திகதி நடத்தவுள்ளதுடன்,

வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது

வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது.

ஐ.பி.டி.எல். டென்னிஸ்: இறுதிப்போட்டியில் இந்தியன் ஏசஸ் அணி தோல்வி

5 அணிகள் இடையிலான சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் கடைசி சுற்று சிங்கப்பூரில் நடந்தது.
புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவர்களால் அந்தோனியார் ஆலய திறப்பு விழாவை முன்னிட்டு பாடசாலை சூழலிலும், காளிகோவில் வளாகத்திலும் மேற்கொண்ட பணிகள்.

விக்னேஸ்வரன்- சம்பந்தனுக்கிடையில் அவசர சந்திப்பு!

கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய

பெங்களூருவில் மோசமான வானிலை விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன



பெங்களூரு விமான நிலையத்திற்கு குவைத்தில் இருந்து அதிகாலை விமானம் வந்தது. அப்போது பெங்களூருவில் வானிலை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91-வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சியின்

ஆபாச பாடல் பிரச்சினை நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடிகர் சங்கத்தை முற்றுகையிட சென்ற 30 பேர் கைது

ஆபாச பாடல் பிரச்சினையால் போலீஸ் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை என்ற

நரேந்திர மோடியை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் : லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று (வெள்ளி) டெல்லி திரும்பும்போது பாகிஸ்தான் சென்றடைந்தார் இந்திய

நவாஸ் ஷெரீப்பின் அழைப்பின் பேரிலேயே நரேந்திர மோடி பாகிஸ்தான் சென்றார்: பாஜக விளக்கம்



நவாஸ் ஷெரீப்பின் அழைப்பின் பேரிலேயே நரேந்திர மோடி பாகிஸ்தான் சென்றார் என பாஜக விளக்கம் அளித்துள்ளது.

எம்.பிக்களின் கொடுப்பனவு அதிகரிப்பானது பாதகச் செயல் : வாசுதேவ நாணயக்கார

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு உயர்த்தப்படுவது பாதகச் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார

நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்.சிறைக் கைதிகள் எண்மர் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்து 8 சிறைக்கைதிகள் இன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்

சலுகைகளுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விலைபோகாது : சிறிநேசன் எம்.பி

சலுகைகளுக்காக விலைபோவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்களுக்கு மரண தண்டனை


மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக கடமையாற்றிய சிலருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் மரண தண்டனை தீர்ப்புகள்

சர்ச்சைக்குரிய படைத் தளபதி ஜெகத் டயஸுக்கு பதவி நீடிப்பு இல்லையாம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச்

லாகூர் சென்றடைந்தார் மோடி

 ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லி திரும்பும் வழியில் பிரதமர் மோடி லாகூர் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் லாகூர் விமான நிலையத்தை சென்றடைந்த

பாலன் பிறப்பில் தமிழினத்தை விட்டு பிரிந்த மாமனிதர்


யேசு கிறிஸ்து பிறந்த அதே நாளில் தமிழினத்தின் மாமனிதர் ஜோசப்பரராஜ சிங்கம் அவர்கள் தமிழினத்தை

அம்பலத்துக்கு வந்த விஜயகாந்த் 'டிராமா'

சென்னையில், கடந்த வாரம், பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மோகன்ராஜுலு ஆகியோர், தே.மு.தி.க., த

அ.தி.மு.க.,வுக்கு சாதகமான அதிகாரிகள் மாவட்டங்களில் நியமிக்க முடிவு

சட்டசபை தேர்தல் வர உள்ள தால், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான அதிகாரிகளை, கலெக்டர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக

காத்துக் கொண்டிருக்கும் வைகோ…. கழட்டி விடப் போகும் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் வைகோ.

பதங்கங்களை அள்ளிய யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம்

k
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்ற தேசியமட்ட விளையாட்டு போட்டிகளில் யாழ்ப்பாணம் உயர்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள்


ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி

அரசியல் தீர்வை மையப்படுத்தியே புதிய அரசமைப்பு

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாகவும், தேர்தல் சீர்த்திருத்தத்தின் அங்கமாகவும் புதிய அரசமைப்பு அமையவுள்ளது என ஸ்ரீலங்கா

புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகள.விவசாய அமைச்சின் 4 மில்லியன் ரூபா பெரிய கிராய்க்குளப் புனரமைப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

02
புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை  வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய

வட பகுதியில் புலனாய்வாளர்களின் தொல்லை: மக்கள் விசனம்


நல்லாட்சியில் தமிழ் மக்கள் அச்சமற்ற வகையில் சுதந்திரமாக வாழலாம் என்று கூறப்பட்டாலும் அவ்வாறான நிலை வட பகுதியில் காணப்படவில்லை

போலிச்சான்றிதழ் மூலம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முயற்சித்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை


போலி பிறப்புச் சான்றிதழ்களின் மூலம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முயற்சித்த 500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

24 டிச., 2015

டி.ராஜேந்தர் மகனுக்கு மட்டும் ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது: வீரலட்சுமி ஆவேசம்




தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழ்நாடே வேண்டாம்; எங்களை விட்டுவிடுங்கள் - எங்காவது போய்விடுகிறோம் : கண்ணீரும் கதறலுமாக கூறும் சிம்பு தாயார்

 ( வீடியோ )

மகள் காணவில்லையென குடும்பமே தற்கொலை – திரும்பி வந்த மகள் பரபரப்பு வாக்குமூலம்



வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை அடுத்த கட்டாரிமோட்டூர் கிராமத்தை சேர்ந்த சேகர், அவரது மனைவி விஜயலட்சுமி, நிவேதா,

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை



மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று முதல்வர் ஜெயலலிதா சென்னை

பாரீஸில் பதற்றம்: வெடி பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த பெண் அதிரடி கைது


பிரான்ஸில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

துருக்கி ராணுவத் தாக்குதலில் 115 குர்து கிளர்ச்சியாளர்கள் சாவு

துருக்கியில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையில் 115 குர்து கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததாக

கூட்டணிக்கு அழைப்பு: விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு

திமுக கூட்டணியில் விஜயகாந்த் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்: கலைஞர் பேட்டி


திமுக தலைவர் கலைஞர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

23 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்காது!- எம்.கே.சிவாஜிலிங்கம்

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை

பேபி சுப்பிரமணியத்தைப் பெற்றெடுத்த வீரத்தாயின் மறைவுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்றேன்: வைகோ

பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் :
’’தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முன்னணித்

கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திய சிம்பு: நடிகர் கார்த்திக்



 

நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில்

இத்தாலி அருகே நடுக்கடலில் தவித்த 782 அகதிகள் மீட்பு



வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும்,
வட மாகாணத்தின் முதல் சொகுசு கடை கட்டிடத் தொகுதி மற்றும் கார்கில்ஸ் வங்கி கிளை திறந்து வைக்கும் நிகழ்வவில் கெளரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களோடு.

புதிய தலைநகர் அமராவதியில் 7,500 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: ஆந்திர அரசு திட்டம்

ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள புதிய தலைநகர் அமராவதியில் மாபெரும் சர்வதேச விமான நிலையம் ஒன்றினை அமைக்கப்படும்

மோட்டார் சைக்கிள் கிடைக்காத உத்தியோகத்தர்கள் பணத்தினை 31ஆம் திகதிக்கு முன்னர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தில் கடந்த டிசம்பர் 31க்கு பின்னர் பணம்

தயா மாஸ்டரை மாட்டிவிடும் டக்கிளஸ்

யாழில் காணாமல் போனவரின் அடையாள அட்டை  கிளிநொச்சியில் தயா மாஸ்டரின் அலுவலகத்தில் காணப்பட்டதாக  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்

யுத்த மீறல்கள் தொடர்பில் வெளியிடவிருந்த 58 பேரின் பெயர் விபரங்களை மைத்திரி தடுத்தார்

அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்த சிலர் ஸ்ரீலங்கா அமெரிக்காவின் “கொலனி“யாக மாறிவருதாக தவறான கருத்துகளை

தேர்தலுக்காக ஒன்றுசேரும் மைத்திரி மஹிந்த மற்றும் சந்திரிக்கா – அமைச்சர் தயாசிறி

அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பு பேரவை ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையை

ஐ.நா வின் ஜுன் மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம்

ஈபிடிபி யாழில் இருந்திராவிட்டால் முள்ளிவாய்கால்போல் மாறியிருக்கும்

நாம் யாழ்ப்பாணம் வந்து இருக்காவிடின் யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் போல் பேரும் அழிவை சந்தித்து இருக்கும் என ஈழமக்கள் ஜனநாயக

அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போனதால் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி

கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள்

சூளைமேடு சம்பவம்! உயர்நீதிமன்ற அழைப்பாணை பொய்யான செய்தி என்கிறார் டக்ளஸ்


தமிழகம் சூளைமேடு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக வெளியான செய்தி

மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு பா.உ சாள்ஸ் நிமலநாதன் உதவி

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை அப்பியாச கொப்பிகளை நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள கருணா அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார்

வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்


தென் பிராந்திய இங்கிரிய நகரில் காலணி விற்பனை நிலையத்தில், பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல

நேபாளத்தில் இருந்து இலங்கை கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்பு


நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள்


வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு

ad

ad