புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2015


ஜெ. வழக்கில் அப்பீல்: ஆச்சார்யாவுக்கு கர்நாடக சட்டத்துறை செயலர் கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதி

விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு ஜாலிட்ரிப் சென்ற நயன்தாரா. காதல் வயப்பட்டார்.




தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கும் தற்போது இளம் இயக்குநர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

நயன்தாரா, ஏற்கனவே இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார். முதலாவதாக

வீட்டைவிட்டு ஓடிய ஜோடி பீகாரில் பஞ்சாயத்து உத்தரவின்படி அடித்து,உயிருடன் எரித்துக் கொலை

 பீகாரில் பஞ்சாயத்து உத்தரவின்படி, வீட்டைவிட்டு ஓடிய ஜோடி அடித்து, உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டு உ

ரூ.10 ஆயிரம் கோடி ஊழல், சென்னையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேரின் போட்டோக்களுடன் பரபரப்பான போஸ்டர்


ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் என சென்னையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேரின் போட்டோக்க

20ஆவது திருத்தம் மலையக பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்


அரசியலமைப்பின் 20ஆவது தேர்தல் திருத்தச் சட்டம் மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துமென்றும் இரண்டு முதல் மூன்று பாராளு மன்ற உறுப்பினர்களே பாராளு மன்றத்துக்கு தெரிவு செய்யும் நிலைமை ஏற்படும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
40 ஆண்டுகளாக வாக்குரிமையற்றிருந்த மலையக மக்கள் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற

நீதிபதி குமாரசாமியை விமர்சிப்பவர்கள் மீது அவமதிப்பு வழக்கு: வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியை தனிப்பட்ட

விமல் தனது சகோதரிகள் இருவர் மற்றும் மருமகன், மச்சினன் ஆகிய தனது உறவினர்களுக்கு சுகபோக வீடுகளை பல கோடி ரூபாய்க்கு நிர்மாணித்து வழங்கியுள்ளார்.


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தனது சகோதரிகள் இருவர் மற்றும் மருமகன், மச்சினன் ஆகிய தனது உறவினர்களுக்கு

மகிந்த மனைவியின் வங்கி கணக்குகள் போலி .2222222222v,1111111111v என்ற போலி அடையாள அட்டை இலக்கம் அவரால் பாவிக்கபட்டது


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷரந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய கணக்கு விபரங்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு

பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ச களமிறங்க ஆயத்தமாகிவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்


எதிர்வரும் பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ச களமிறங்க ஆயத்தமாகிவருவதாக நம்பத்தகுந்த

அண்ணன் மகிந்த போட்ட சட்டம் தம்பி சமல் கையொப்பமிட்டு திருத்தினார்

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி கற்பழித்து கொலை ஊர் முழுவதும் ஆர்ப்பாட்டம் பரபரப்பு















யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9 ம்  வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து மாணவி ஒருவரின் சடலம்

கருப்பசாமிபாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் - திமுகவிலிருந்து இடைநீக்கம்





திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச்சேர்ந்த உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பசாமி பாண்டியன்

ஜெயலலிதாவுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார்’ திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி



ஜெயலலிதா போட்டியிடுவதாக இருந்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக,

ad

ad