புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2013


முடிந்தால் ஒரு உயிரையாவது காப்பாற்றுங்கள்… நடன மேடையில் கண்ணீர் விட்டு கதறிய ஈழத்தமிழர்கள்!!காணொளி இணைப்பு


முடிந்தால் ஒரு உயிரையாவது காப்பாற்றுங்கள்… நடன


Rajasthan Royals 145/5 (20/20 ov)
Pune Warriors 49/0 (3.3/20 ov)
Pune Warriors require another 97 runs with 10 wickets and 16.3 overs 

Rajasthan Royals 145/5 (20/20 ov)
Pune Warriors 49/0 (3.3/20 ov)
Pune Warriors require another 97 runs with 10 wickets and 16.3 overs 

Kolkata Knight Riders 154/8 (20/20 ov)
RCB 158/2 (17.3/20 ov)
Royal Challengers Bangalore won by 8 wickets (with 15 balls remaining)

நான் நன்றாகவே இருக்கிறேன்: சித்ரா தேவி மேலே கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டாம்: சகோதரருக்கு போனில் பேசிய அஞ்சலி
 

நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் மாயமானது குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. படப்பிடிப்புக்கு ஐதராபாத்துக்கு சென்ற அவர், அங்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு கடந்த 8ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். அஞ்சலியை

தமிழக கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை என இலங்கை தமிழர்கள் தெரிவிக்கிறார்கள்: நாராயணசாமி
 இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை, தங்களுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட

தமிழக திரைப்பட நடிகர்களுக்கு எதிராக போராட்டம்!- சிவாஜிக்கு ஜோடியாக நடித்த சிங்கள நடிகை மாலினி அறிவிப்பு
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் சிங்களத் திரையுலகினர்.

துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தம்-பி.பி.சி 
விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அபார வெற்றி: பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் 

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர் கொண்டு அபார வெற்றி பெற்றது.

மதுபோதையில் 9 வயது மகளை பாலியல் வல்லுறக்கு உட்படுத்தி அடித்துக் கொலை செய்த தந்தை கைது
யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிக்கு உப்பட்ட பகுதியில் தந்தையால் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தப்பட்ட பின்னர் பெற்ற பிள்ளையை அடித்து கொலை செய்த

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியது: விக்கிலீக்ஸ்
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 75 இலங்கை அகதிகளும் பிணையில் விடுதலை!
சட்டவிரோத படகில் அவுஸ்திரேலியா சென்றநிலையில் நடுக்கடலில் கைதாகி புழல்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 75 இலங்கைத் தமிழ் அகதிகளும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

30 ஆண்டுகள் இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாதான் காரணம்! கோத்தபாய ராஜபக்ச
தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் படையினரின் ஏற்பாட்டில் நாளை அழகு ராணிப் போட்டி!- அதிர்ச்சியில் உறைந்துள்ள சமூக ஆர்வலர்கள்
கிளிநொச்சி- மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று நாளை கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையி

ad

ad