கொழும்பு கம்பகா புத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நாளை ஊரடங்குசட் டம் தளர்த்தப்படமாடாது மறுஅறிவித்தல் வரும்வரை தொடர்ந்திருக்கும்
-
31 மார்., 2020
ஐரோப்பிய நாடுகளை முற்றாக முடக்கியது கொரோனா! பல மடங்காக உயரும் பலி எண்ணிக்கை
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் வீரியம் பெற்று வேகமாக பரவிவருவதனால் அந்நாடுகள் பல முற்றுமுழுதாக முடங்கிப் போயிருக்கின்றன.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
ஐயோ அண்ணா நீங்க சொல்லுறதை நாங்க கேட்கவா போகிறோம் சுவிஸில் ஒரு பிரபலமான ஆலயத்தில் அப்பா தீவட்டி பிடிச்சுக்கொண்டு குருவுக்கு உதவி செய்து கொண்டு ஓடி திரிவார் மகளும் தாயும் கோயிலுக்கு வருவாங்க உடம்பில் முக்கால்வாசி தெரியும் மக்களுக்கே அருவருப்பான இருக்கும் எங்க போய் மோத எண்டிருக்கும் விக்கிரகத்தை பாக்கிறதா விக்கிற மாதிரி இருக்கிறத பாக்கிறதா கொல்லுறாங்கன்னே
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
தமிழர் வாழும் நாடுகள் - இன்று .கொரோனாவால் பாதிப்பும் இறப்பும் இத்தாலி 101739 11591
பிரித்தானியா 22 141 1408
நெதர்லாந்து 11570 864
ஜேர்மனி 63929 561
சுவிஸ் 15760 321
பெல்ஜியம் 11899 513
அமெரிக்கா 1 58 290 2933
கனடா 7297 67
நோர்வே 4436 32
டென்மார்க் 2577 77
சுவீடன் 4028 146
அவுஸ்திரேலியா
இந்தியா 1071 29
சிங்கப்பூர் 879 3
இலங்கை 122 2
நியூசீலாந்து 589 1
:-
:-
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)