புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2021

இல்-து-பிரான்ஸ் 30.03.2021 - ஆபத்தின் எச்சரிக்கை மணி!! தீவிரசிகிச்சையில் இடம் இல்லை

www.pungudutivuswiss.com
இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்று வீதமானது, 100.000 பேரிற்கு 644 இனைத் தாண்டி உள்ளது. இல்-து-பிரான்சில்கொரேனாத்

30 மார்., 2021

திருநெல்வேலியில் முடக்கப்பட்டுள்ள 1100 குடும்பங்கள்! - உதவுமாறு கோரிக்கை

www.pungudutivuswiss.com
திருநெல்வேலி மத்தி, வடக்கு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டு உள்ளதால், அங்கு வாழும் 1100 குடும்பங்களுக்கு உதவ

டான் தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளரும் விசாரணையின் பின் விடுதலை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்

யாழ்ப்பாணத்தில் இணையத்தள, யூரியூப் சனல் அலுவலகம் முற்றுகை! - இருவர் கைது.

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில், இணையத்தளம் மற்றும் யூரியூப் சனலில் பரப்புரை செய்தனர் என்ற குற்றச்சாட்டில்,

தடை செய்யப்பட்டோரென வர்த்தமானி பட்டியலிட்டவர்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக் கோர வேண்டும் ..ஹரி ஆனந்தசங்கரி

www.pungudutivuswiss.com
இலங்கை அரசு, ஐக்கிய நாடுகளின் 2012 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை 1 இன் ஒழுங்குமுறை 4(7) இன் கீழ் பட்டியலிட்டோர் தொடர்பாக

29 மார்., 2021

www.pungudutivuswiss.com
நெடுந்தீவு கள்ளுடன் கனேடியத் தூதுவர

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத்

இறுகுகிறது பிடி - இலங்கையை கண்காணிக்க ஜெனிவாவில் புதிய செயலகம்

www.pungudutivuswiss.com
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட

அசாத்சாலி கைது - பொலிஸ்மா அதிபருக்கு பறந்த கடிதம்

www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்துவகையான பயங்கரவாத

திருநெல்வேலி பாற் பண்ணை பகுதி உயர் கண்காணிப்பு வலயமாக பிரகடனம்!

www.pungudutivuswiss.com
திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதி கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்தப் பிரதேசத்தில்

தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம்

www.pungudutivuswiss.com
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிராக ஜேர்மனியில்

முல்லைத்தீவை சேர்ந்த கொரோனா தொற்றாளர் அம்பியுலன்ஸ் வண்டியில் மரணம்

கொரோனா தொற்றாளர் ஒருவர் வவுனியாவில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, அம்பியுலன்ஸ் வண்டியில் அவர் உயிரிழந்துள்ளார்

28 மார்., 2021

தஞ்சம் கோரிய 100 தமிழர்களை நாடு கடத்துகிறது ஜேர்மனி

www.pungudutivuswiss.com
ஜேர்மனியில் தஞ்சம் கோரிய 100இற்கும் அதிகமான தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்

27 மார்., 2021

ஜேர்மனிக்குள் நுழையும் அனைவருக்கும் புதிய விதிமுறைகள்

www.pungudutivuswiss.com
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், ஜேர்மனிக்குள் விமானம் மூலமாக நுழையும் அனைவருக்கும் புதிதாக விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன..

யாழ்.வைத்தியசாலையில் புதிய கொத்தணி உருவாகும் ஆபத்து

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் 26 பேர் உள்ளிட்ட 29 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் கனேடியத் தூதுவர

www.pungudutivuswiss.com
கனேடிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின்

கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம், இ.பி.எஸ்.,.-தி.மு.க.ஆ.ராசா

www.pungudutivuswiss.com
இ.பி.எஸ்., பற்றி ஆ.ராசா ஆபாச பேச்சுதிமுக வின் பலத்தை மீறி அதிமுக வெற்றி பெற வழி வகுத்த ராசாவின் ஆபாச பேச்சு

சாணக்கியனும், சுமந்திரனும் மாவையை ஓரம்கட்டுகின்றனர்-.சிறிதரன் சாணக்கியனும், சுமந்திரனும் மா

www.pungudutivuswiss.com
மாவை சேனாதிராசாவை ஓரம்கட்டும் வகையில் செயற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

26 மார்., 2021

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் மகன் மீது மர்மக்கும்பல் தாக்குதல்

www.pungudutivuswiss.comநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் மகன் மீது மர்மக்கும்பல் தாக்குதல்தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்

25 மார்., 2021

21 ஐரோப்பியகிண்ண போட்டிகள் உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஆரம்பம்

www.pungudutivuswiss.comu
நேற்று ஹங்கேரியும் ஸ்லோவானியும் இணைந்து நடத்தும் இந்த போட்டிகள் நேற்று ஆரம்பமாகின 24 நாடுகள் பங்கு கொள்ளும் போட்டிகளில்

யாழ்.நகர் முடக்கப்படுகிறது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன்

கோட்டாபய ஆட்சி தொடர்பில் ஐ.நா அறிக்கையில் உள்ளடங்கிய விபரம் வெளிவந்தது

www.pungudutivuswiss.com
நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையில் ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் தெரிவித்துள்ள விடயங்களை

தவறும் பட்சத்தில் புதிய பொறிமுறை - மன்னிப்புச்சபை எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம்

நாட்டு மக்களிடம் மன்னிப்புகேட்ட மேர்க்கெல்! முடக்க நிலை திடீர் ரத்து

www.pungudutivuswiss.com
ஈஸ்டர் நாட்களில் அறிவிக்கப்பட்ட முடக்க நடவடிக்கைகள் ஒரு நாளிலேயே அத திட்டங்களை ஜெர்மன் அதிபர் அங்கேலா

திருநெல்வேலி சந்தையும் மூடப்பட்டது

www.pungudutivuswiss.com
திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,

46/1 தீர்மானம் இயற்கை நீதிக்கு முரணானது..கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.com
இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசு தான் செய்த குற்றங்களுக்காக, தன்னைத்தானே விசாரிக்கக் கோரும் ஐ.நா. மனித

ஐ.நாவின் கண்காணிப்புக்கு கனடா உதவும்

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை அங்கு இடம்பெற்று வரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின்

24 மார்., 2021

இலங்கையில் அடுத்து நடக்கப்போவது என்ன? செயலில் இறங்கியது OHCHR -ஐ.நா தீர்மானம்

www.pungudutivuswiss.com
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மனித உரிமைகள்

சுயதனிமைப்படுத்தலில் இருக்கும் யாழ்.மேயர்- விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் விசேட அறிவித்தல் ஒன்றை இன்றைய

ஐ.நா தீர்மானத்தால் ஸ்ரீலங்காவிற்கு பொருளாதாரத் தடை? விளக்கும் அமைச்சர்!

www.pungudutivuswiss.com
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக பொருளாதார தடை விதிக்கப்படக்

இந்தியாவின் நடுநிலை - ரெலோ கவலை

www.pungudutivuswiss.com
ஐ. நா மனித உரிமைகள் பேரவையில், ஸ்ரீலங்கா மனித உரிமை தொடர்பாக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இந்தியாவின் நிலைப்பாடு

ஜெனிவா தீர்மானம் பொறுப்புக்கூறலை அடைவதற்கான முன்னேற்றப் படி-ஹரி ஆனந்தசங்கரி தெ

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்குப்

பளையில் சிங்களவர்களுக்கு காணிகள்! - இனப்பரம்பலை மாற்றும் முயற்சி

www.pungudutivuswiss.com
பளை பகுதியில் உள்ள எல்.ஆர்.சி காணிகள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும்,

ஜேர்மனியில் முடக்கநிலை மேலும் மூன்று வாரங்கள் நீடிப்பு

www.pungudutivuswiss.com
ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு

ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல..நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

www.pungudutivuswiss.comஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல..நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

23 மார்., 2021

தமிழர்களின் முதுகில்.தமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவ￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿￿ இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது

www.pungudutivuswiss.comதமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா: பிரேக்கிங் நியூஸ்
.........................................
இன்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்றதீர்மானம் நிறைவேறியது
சுவிஸில் ஜெனீவாவில் ஐ ண சபையில் மனித உரிமை சங்கத்தில் இலங்கை

சிறந்த தமிழ்ப்படம்'அசுரன்',சிறந்தநடிகர்தனுஷ்

www.pungudutivuswiss.com
நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தனுஷ் முறையே இந்தி திரைப்படம் 'போன்ஸ்லே' மற்றும் தமிழ் திரைப்படமான 'அசுரன்' -வது

22 மார்., 2021

ஜெனிவா முருகதாசன் திடலில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

www.pungudutivuswiss.com
இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் பல சகாப்தங்களாக நடத்தப்பட்டு வரும் தமிழின அழிப்பினை ஆராய்ந்து அனைத்துலகக்

ஆவா அருணின் கொட்டகையினை அகற்ற காலக்கெடு!

www.pungudutivuswiss.com


இலங்கை அரச புலனாய்வு பிரிவின் நிகழ்ச்சி நிரலில் முன்னெடுக்

வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு எதிராக களமிறங்கிய பல நாடுகள்? ஜெனிவா நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்பம்! ஐ.நாவில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு

ஊடகங்களை பயமுறுத்துகிறார் ஜனாதிபதி-சுமந்திரன்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயமுறுத்தும்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் - ஜெனிவாவில் இன்று விவாதம்

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஆறு நாடுகள் முன்வைத்துள்ள தீர்மானம்

அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று உதவிகோரினார் வெளிவிவகார செயலாளர் – சண்டேடைம்ஸ்

www.pungudutivuswiss.com
அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று உதவிகோரினார் வெளிவிவகார செயலாளர்

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை-தெரிவித்துள்ளது என்ன?

www.pungudutivuswiss.com
ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் தான் நினைக்கும் விதத்தில் நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என

21 மார்., 2021

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! திருமாவளவன்

www.pungudutivuswiss.comஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! திருமாவளவன்-ஞாயிறு மார்ச் 21, 2021

ஜெனிவாவில் வாக்கெடுப்பு; கொழும்பில் இடம்பெற்ற ரகசிய முக்கிய சந்திப்பு

www.pungudutivuswiss.com
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க ஒரு நாளே உள்ள நிலையில் இலங்கைக்கான

நிபுணர் குழுவிடம் இருந்து பதில் இல்லை - சம்பந்தன் அவசர கடிதம்-சம்பந்தன்

www.pungudutivuswiss.com
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்த போதும், நிபுணர் குழுவிடமிருந்து இதுவரை தமக்கு

ஐ.நாவில் பெயரளவில் சுயநிர்ணய உரிமை இருப்பது பயன்தராது - கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.com
ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும்

வெளிநாட்டுப் படைகள் இலங்கையில் கால்வைக்கும்-ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம்

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை நாடுகள்

ஜஹ்ரானிற்கு சம்பளம் வழங்கியமை குறித்து மகிந்த ராஜபக்சவை விசாரணை செய்யவேண்டும் – ஜேவிபி

www.pungudutivuswiss.com
மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் ஜஹ்ரான் ஹாசிமிற்கு சம்பளம் வழ ங்கியமை குறித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழு

இந்தியா 36 ஓட்டங்களால் வெற்றி

www.pungudutivuswiss.com
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை எடுத்துள்ளது.
www.pungudutivuswiss.com

உள்ளிருப்பு அனுமதிப்பத்திரம் - புதிய நடைமுறை விளக்கம்!! புதிய அததாட்சிப் பத்திரம்!!



ரொறன்ரோ, பீல் பிராந்தியங்களில் உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

www.pungudutivuswiss.com
ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் இன்று தொடக்கம் சில கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய,

20 மார்., 2021

பசறையில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது பஸ்! - 15 பேர் பலி, 30 பேர் காயம்

www.pungudutivuswiss.com

 பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக

சஜித் - விமல் சந்திப்பு! பின்னணியில் பஸில் ராஜபக்ச?

www.pungudutivuswiss.com
அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும், எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே தனது இல்லத்தில் நடந்ததாக வெளியாகும்

19 மார்., 2021

மோசமடையும் மனித உரிமைகள் - அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு காங்கிரஸ் உறுப்பினர் கடிதம்மோசமடையும் மனித உரிமைகள் - அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு காங்கிரஸ் உறுப்பினர் கடிதம்

www.pungudutivuswiss.com
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா ரோஸ்

மோசமடையும் மனித உரிமைகள் - அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு காங்கிரஸ் உறுப்பினர் கடிதம்

www.pungudutivuswiss.com
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா ரோஸ்

தடைகளை விதிப்பது குறித்து பிரித்தானியா ஆலோசனை

www.pungudutivuswiss.com
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரித்தானிய

கனடாவின் பீல் பிராந்தியத்தில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு அனுமதியளிப்பது குறித்து ஆலோசனை

www.pungudutivuswiss.com
பீல் பிராந்தியத்தில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க விரும்புவதாக சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர்

இரவோடு இரவாக திரும்பி வந்த காணி ஆவணங்கள்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டிருந்த காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நேற்று மாலை

உதயன் பத்திரிகையில் தேசிய தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கிலிருந்து சரவணபவனிற்கு விடுதலை

www.pungudutivuswiss.com
உதயன் பத்திரிகையில் தேசிய தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கிலிருந்து உதயன் குழுமத் தலைவரும்

ஒரு நபர் இரு முறை எம்.எல்.ஏ.,வாகாத தொகுதி இது வரலாறு

www.pungudutivuswiss.com
தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தொகுதி, 1971ல் இருந்து, 11 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதுவரை, ஒரு முறை போட்டியிட்டு

விவகாரம் ஆகிறது ஸ்டாலின் வீடு

www.pungudutivuswiss.com
11.62 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் அதை வாங்கியது. நிறுவனத்தின் இயக்குனர்கள், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்.

ம.நீ.ம., பொருளாளர் நிறுவனத்திடம் தமிழக அரசு ரூ.450 கோடிக்கு கொள்முதல்: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தொடர்பு கமல் கட்சிக்கு 'களங்கம்'

www.pungudutivuswiss.com
மக்கள் நீதி மய்ய மாநில பொருளாளர் சந்திரசேகரன் நிறுவனத்திடம் இருந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை, 450 கோடி ரூபாய்

மேல்சபையா வாய்ப்பில்லை ராஜா!:கட்சியினரை ஏமாற்ற ஸ்டாலின்வாக்குறுதி?

www.pungudutivuswiss.com
தமிழக சட்டசபைக்கு நடக்கும் தேர்தலில், தங்களுடைய தேர்தல் அறிக்கையை, 'கதாநாயகன்'என, தி.மு.க., கூறியுள்ளது. தி.மு.க., அளித்துள்ள

அமைச்சர் சம்பத் ஆதரவாளர் வீடுகளில் ரெய்டு

www.pungudutivuswiss.com
கடலூர்: கடலூர் மாவட்டத்தில், அமைச்சர் சம்பத் ஆதரவாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்திய அணி ‛த்ரில்' வெற்றி; இங்கிலாந்தை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது

www.pungudutivuswiss.com
ஆமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது 'டுவென்டி-20' போட்டியில் அசத்திய இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிதர்சனம் பரதன் லண்டனில் காலமானார

www.pungudutivuswiss.com
பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து

வவுனியா - பம்பைமடுவில் சிசுவை உயிருடன் புதைத்த தாய் கைத

www.pungudutivuswiss.com
வவுனியா - பம்பைமடுவில் பெற்ற சிசுவை புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதல்வர் பழனிச்சாமி

www.pungudutivuswiss.com
திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டதாக தேர்தல் பரப்புரையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

18 மார்., 2021

இந்தியா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடுநிலை வகிக்கும் -அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே

www.pungudutivuswiss.com
இப்படித்தான் செயல்படுவோம்!! ஸ்ரீலங்கா தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள அறிவித்தல்

மாநில உரிமை, தமிழீழத்துக்கு வாக்கெட்டுப்பு! மதிமுக தேர்தல் உறுதி

www.pungudutivuswiss.com
ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள

ஜெனிவாவில் ஆதரவளிப்பதாக இந்தியா வாக்குறுதி

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக இந்தியா

17 மார்., 2021

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து! யாழில் பேரணி

www.pungudutivuswiss.com

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி,

அசாத் சாலி கைது

www.pungudutivuswiss.com
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு

தலைமன்னார் ரயில் விபத்துக்கு காவலாளியே காரணம்

www.pungudutivuswiss.com
தலைமன்னாரில் தனியார் பேருந்து ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகிய சந்தர்ப்பத்தில் ரயில்வே கடவையில் பாதுகாப்பு

தலைமன்னார் கோர விபத்தில் மாணவன் பலி; அவசரமாக குருதி வழங்குமாறு கோரிக்கை

www.pungudutivuswiss.com
தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதத்துடன் மோதியதில், ஒரு மாணவன்

16 மார்., 2021

ஆசியாவிலேயே 6 வது பணக்கார குடும்பம் ஆனால் நம்பினால் நம்புங்கள்: ஸ்டாலினுக்கு 4கோடி 47 வழக்குக்கள் உதயநிதிக்கு 6 கோடி22 வழக்குகள் : தலைவர்கள் சொத்து மதிப்ப

www.pungudutivuswiss.com

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இன்று முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின், கமல், தினகரன், சீமான் உள்ளிட்டோர்

இந்தியாவில் சொத்து அதிக சாதனை 177கோடி கமலுக்கும் அவரது கட்சி மகேந்திரனுக்கும்

www.pungudutivuswiss.comஇந்தியாவில் சொத்து அதிக சாதனை 177கோடி கமலுக்கும் அவரது கட்சி மகேந்திரனுக்கும்

ஐ.நாவில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான யோசனையில் கையெழுத்திட்டுள்ள 40 நாடுகள்? வெளியானது தகவல்

www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னகர்த்தப்படவுள்ள யோசனையில் 40 நாடுகள்

பசிலுக்கு சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை-சுமந்திரன்

www.pungudutivuswiss.com
பசில் ராஜபக்ஷவிற்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை என தமிழ்

யாழில் சிங்களவரும் களமிறங்கினார்?

www.pungudutivuswiss.com
கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம்

கொரோனாவுக்கு யாழ்ப்பாணத்தில் மற்றொருவர் பலி

www.pungudutivuswiss.com
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக 5 மரணங்கள்

பிரித்தானியாவில் முடிவுக்கு வந்த அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரதப் போராட்டம்!

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்குக்

வட்டக்கச்சியில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி, உறவினர்கள் மீது பொலிசார் தாக்குதல்!

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் அண்மையில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது இன்று காலை  பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் அண்மையில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது இன்று காலை பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற

15 மார்., 2021

கென்டனில் வீதியை மறித்தனர் தமிழர்கள்! காவல்துறையுடன் முட்டிமோதல

www.pungudutivuswiss.com
பிரித்தானியா கென்டனில் சிறீலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி அம்பிகா செல்வக்குமார் சாகும் வரையான

விடுதலைப் புலிகள் மீதான தடை - பிரித்தானியா நீக்குவதற்கு வாய்ப்பு

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை எதிராக நாடுகடந்த

இலங்கை தமிழர் மீதான இந்தியாவின் அக்கறை தேர்தல் கால கரிசனைக்கு அப்பாற்பட்டது-இந்திய வெளிவிவகார அமைச்சர்

www.pungudutivuswiss.com
இலங்கை தமிழ் மக்கள் மீது இந்தியா கொண்டிருக்க கூடிய கரிசனையானது நீண்ட வரலாற்றைக் கொண்ட உண்மையான விடயமாகும்

14 மார்., 2021

விக்கி கூட்டணி, முன்னணியுடனும் தனித்தனியாக இந்திய தூதுவர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com    


யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தனித்தனியாக கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இந்தியத் தூதுவர்

12 மார்., 2021

கோவை தெற்கு தொகுதியில் கமல்

www.pungudutivuswiss.com
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு

www.pungudutivuswiss.com
ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். மீண்டும் 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில்

வடக்கு மாகாண ஆளுநருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்

www.pungudutivuswiss.com
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கோரி தமிழ்

படகுமூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த 24 பேர் கைது

www.pungudutivuswiss.com
கற்பிட்டியில் இருந்து கடல் மார்க்கமாக படகுமூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 24 பேர் கைது கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று நாடுகளிடம் சிக்கி பலியாகும் நிலையில் இலங்கை! இந்தியாவின் முடிவில் மாற்றம்

www.pungudutivuswiss.com
அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டித்தன்மைக்கு இலங்கை பலியாக கூடாது என லங்கா சமசமாஜ

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பது நிரூபணமாகிவிட்டது

www.pungudutivuswiss.com
இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியா யத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை

விதைத்த வினை திரும்புகின்றது?

www.pungudutivuswiss.com
கோத்தா அரசை கதிரையிலேற்ற பாடுபட்ட தீவிர பௌத்த அமைப்புக்கள் தற்போது கோத்தாவிற்கு எதிராக திசைதிரும்பிவருகின்றன.

இன்று வெளியாகிறது திருத்தப்பட்ட வரைவு

www.pungudutivuswiss.com
பிரிட்டன் தலைமையிலான இணைத் தலைமை நாடுகளால் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட வரைவு ஐ.நா. மனித உரிமைகள்

11 மார்., 2021

இலங்கை காவல்துறையை திருப்பி அனுப்பிய வேலன் சுவாமிகள்

www.pungudutivuswiss.com
எந்தவொரு முன்னறிவுப்புமின்றி வாக்குமூலம் பெறச்சென்ற இலங்கை காவல்துறையினை திருப்பியனுப்பியுள்ளார் வேலன் சுவாமிகள்.

10 மார்., 2021

சுவிஸ் தூதரக ஊழியருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

www.pungudutivuswiss.com
கடத்தப்பட்டதாக கூறி, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்று இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக ஊழியர்

9 மார்., 2021

தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

www.pungudutivuswiss.com
இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது- விஜயகாந்த் அறிவிப்பு

www.pungudutivuswiss.com
அதிமுக கூட்டணி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தேமுதிக

கண்காணிப்பின் கீழ் நான் உள்ளேனா! கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் கேள்வி

www.pungudutivuswiss.com
வலுவான கண்காணிப்பின் கீழ் இலங்கையில் நான் உள்ளேனா ?' என்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

மகளிர் நாள்! யாழில் தீப்பந்தப் போராட்டம்

www.pungudutivuswiss.com
பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதி வேண்டி மகளிர் தினமான இன்று (8) யாழ்ப்பாணத்தில்

இரண்டு மாதங்களுக்குப் பின் லொக்டவுணில் இருந்து மீண்ட ரொறன்ரோ, பீல் பகுதிகள்

www.pungudutivuswiss.com
இரண்டு மாதங்களாக அமுலில் இருந்த கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு, வீடுகளின் தங்கியிருக்கும் கட்டளை

8 மார்., 2021

சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பொது வாக்கெடுப்பில் 51.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்

சர்வதேச நீதிமன்ற விடயத்தை உள்ளடக்குமாறு இணைத் தலைமை நாடுகளுக்கு அவசர கடிதம்

www.pungudutivuswiss.com
2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பில் இணை அனுசரணை

சீமான் வெற்றி பெறுவார்; எங்களை நாங்களே ஆள்வோம் – நாம் தமிழர் மேடையில் முழங்கிய பாரதிராஜா

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு,

யாழ். மாநகர சபையை கலைக்க ராஜபக்ச தரப்பு சதி

www.pungudutivuswiss.com
ராஜபக்ச தரப்பின் பின்னணியில் யாழ். மாநகர சபையை கலைப்பதற்கு சதி நடப்பதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி

யாழ். றோயல் அணியை வீழ்த்தி சம்பியனானது புரோன்ஸ் அணி

www.pungudutivuswiss.com
பந்து வீச்சு, களத்தடுப்பில் அதிரடிகாட்டிய நல்லூர்புரோன்ஸ் அணி. யாழ்.றோயல் அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன்னானது.

த.தே.கூவிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்

www.pungudutivuswiss.com
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என ரெலோவின்

மட்டக்களப்பு உண்ணாவிரதப்போராட்டத்தை நாளை காலைக்குள் கைவிடவேண்டும் .. பொலிஸார்

www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள் ஐ.நா.விடம் இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோரிக்கை

www.pungudutivuswiss.com
சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையமும், அதன் அங்கத்துவ நாடுகளும்

7 மார்., 2021

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீ

www.pungudutivuswiss.com
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 மரண அறிவித்தல்

...................................................




சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி
8ம் வட்டாரம்
புங்குடுதீவு/வவுனியா
பிறப்பு : 11.08.1955
இறப்பு : 06.03.2021
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், தற்போது வவுனியா/ கூமாங்குளத்தை வதிவிடமாகக் கொண்ட இராசலெச்சுமி சிறிஸ்கந்தராசா அவர்கள் 06.03.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா அவர்களின் அன்புத் துணைவியாரும்
அஜந்தன் (இலங்கை), வஜீகரன் (சயந்தன் ஜெர்மனி), நிஷாந்தன் (ஜெர்மனி),லகஷாயினி(இலங்கை ),தட்ஷாயினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தட்ஷாயினி(இலங்கை)சர்மிலா(ஜெர்மனி)புவிராஜ்,சுபாகரன்(நோர்வே)ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜானுசன்,தனுஷன், அக்‌ஷரன், மதுர்சிகா,தர்ஷனா,வருண், தர்மிஷன்,கஸ்வினி,கஸ்விகா,அகரன் ஆகியோரின் பேத்தியும்
ஞானசேகரம்(சுவிஸ் ),பரிமளகாந்தி(டென்மார்க்),மகாலெச்சுமி(கனடா)பாலகுகன்(சுவிஸ்),திருக்கேதீஸ்வரி (இலங்கை), சதானந்தன்(சுவிஸ்), நித்யகலா(சுவிஸ்), கமலினி (இலங்கை), சிவபாலினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
ராஜகுமாரி(சுவிஸ்),கணேசு(டென்மார்க்),சிவராமலிங்கம்(கனடா), கைலாயநாயகி(சுவிஸ்),அருந்தவநாதன்(சுவிஸ்), சிவகுமாரி(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்) ,கணேசலிங்கம்(இலங்கை),ஸ்ரீகேதாரகௌரீஸ்வரன்(சுவிஸ்),காலஞ்சென்ற செல்வராணி,யோகராணி(இலங்கை),ஜமுனாராணி(ஜெர்மனி),ராதாராணி(இலங்கை), ஸ்ரீபரந்தாமன்(ஜெர்மனி)காலஞ்சென்ற ஸ்ரீகஜேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
பாலசுப்ரமணியம் (இலங்கை), கருணானந்தமூர்த்தி(இலங்கை), கந்தசாமி(ஜெர்மனி),திருச்செல்வம்(இலங்கை), ஜெயந்த்தி(ஜெர்மனி), துஷ்யந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
சயந்தன் (மகன்): 0049-176-62260632
குகன் (சகோதரன்): 0041-629650745

ad

ad