புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014


இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்
இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செய்மதி தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்தி வந்தவர் கைது
சட்டவிரோதமான முறையில் செய்மதித் தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசா நகரமே பற்றி எரிகிறது: தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் - ஒபாமா வேண்டுகோள்
 பாலஸ்தீனத்தில் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குலில் பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது. இரு தரப்பிலும் போரை நிறுத்த முன்வர வேண்டும் என அமெரிக்க

சசிகலாவின் பழைய சொத்துகள் 84.90 லட்சத்திற்கு விற்பனை:
வக்கீல் பி.குமார் வாதம்
 சசிகலாவுக்கு சொந்தமான பழைய சொத்துகளை ரிவர்வே  ஆக்ரோ பாரம் நிறுவனத்திற்கு ரூ.52 லட்சத்திற்கும் மெடோ ஆக்ரோ  பாரம் நிறுவனத்திற்கு ரூ.32 லட்சத்து

சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் முழுவதும்திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்!சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் தி.மு.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயகுமார்,

திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் ( படங்கள் )
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.திமுக உறுப்பினர்கள் சிலரை அவைகாவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். 
எனது காணியை இராணுவம் திருப்பி தரவேண்டும்; உரிமையாளர் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு 
எழுதுமட்டுவாள்  ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட 50 ஏக்கர் காணியை மீளவும் தம்மிடம் தரவேண்டும் என காணி உரிமையாளர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்து
அகதிகள் 153 பேர் தொடர்பில் ஆஸி. அரசு பதில் மனு 
 இலங்கை அகதிகள் 153 பேர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 
இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்;இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு 
news
யாழ்.எழுவை தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18பேர் மீதும் இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழில். பச்சை மிளகாய் திருடன் கைது 
 கொடிகாமம், கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்களைப் பிடுங்கி சாவகச்சேரி பொதுச்சந்தையில் மலிவு விலையில் விற்பனை செய்து வந்த சந்தேகநபர்  நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் மறியல்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.


மேல் மாகாண முதலமைச்சர் கிரிக்கட் மட்டையினால் நபர் ஒருவரைத் தாக்கியுள்ளார்
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கிரிக்கட் மட்டையினால் நபர் ஒருவரைத் தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவிற்கு தாவும் 7 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள்? கடும் அதிர்ச்சியில் விஜயகாந்த்
தேமுதிகவில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அதிமுக

காணி அளவையாளர்கள் மிருசுவிலில் விரட்டியடிப்பு! - காணி அபகரிப்பை எதிர்த்த உறுப்பினரின் ஆவணங்கள் எரிப்பு
 மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் சுவிகரிக்கும் நோக்கில் காணி அளவீட்டு பணிகள்
மலேசிய விமானம்: பிணங்களின் கையில் இருந்து மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்கள் 

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பலியானோரின் கையில் இருந்த மோதிரத்தை

பட்டப்பகலில் வீட்டில் உள்ளோரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை!- நால்வர் கைது! வாகனமும் கைப்பற்றல்
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் நகர முடியாமல் கை கால்களைக் கட்டி வாயைப் பிளாஸ்ரர் போட்டு ஒட்டிவிட்டு, அங்கிருந்த
 காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நிலுவையில் உள்ள மனுவை காவிரி நடுவர் மன்றம் விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.



வேலை கொடுக்காவிட்டால் மகளின் கருணை கொலைக்கு அனுமதியுங்கள்: மதுரை பெண் கோரிக்கை
எனக்கு அரசு வேலை வழங்குங்கள் அல்லது மனவளர்ச்சி குன்றிய எனது மகளை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரை பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெஞ்சை உறைய வைத்த குமுதினிப் படுகொலை
essayஅலைகளைக் கிழித்தபடி குறிகாட்டுவான் துறையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது குமுதினி.
நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்குமிடையில் சேவையிலுள்ள அரச படகு அது. நெடுந்தீவு மக்கள் தமக்குத் தேவையான
 புலிகளை அழித்தது இந்தியாவுக்கும் பாதுகாப்பாம் :சுப்பிரமணியன் சுவாமி கண்டுபிடிப்பில் 
news
 இலங்கையுடன் சிறந்த உறவை பேணுவதற்கு இந்திய பிரதமர் மோடி விரும்புவதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
தேங்காய் மட்டை, தண்ணீர் என்பவற்றை வருமானமாக்க திட்டம் 
தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் தண்ணீர் என்பவற்றை வருமானம் தரும் பொருட்களாக மாற்ற முடியும் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரச்சபையின்
கண்டுபிடிப்பு தரவரிசை: சுவிஸ் முன்னிலை 
 உலகக் கண்டுபிடிப்பு தரவரிசையில் சுவிட்சர்லாந்து முன்னிலை பெற்றுள்ளது.
பிரிக்ஸ் என்ற அமைப்பானது உலக நாடுகளின் வளர்ச்சி திட்டங்கள் பொருளாதாரம்
மறக்க முடியாத வெற்றி\' 2011ம் ஆண்டு தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் - டோனி 
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது மிகவும் மறக்க முடியாத வெற்றி

newsஇங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்கள்  தங்கிய ஹொட்டலில் பேய் நடமாட்டம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளனர்.
 
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து , இந்திய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

ஐ.நா விசாரணைக்குழு இணைப்பாளரை சந்திக்க விடுத்த அழைப்பை இலங்கை நிராகரிப்பு
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா விசாரணைக்குழுவின், இணைப்பாளர் சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார், ஜெனிவாவில் உள்ள

ad

ad