புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2019

கிரிக்கெட்  உலகக்கிண்ண போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும்  அணிகள்  எவை அவுஸ்திரேலியாவும்  இந்தியாவும்  முதலிரண்டு இடங்களை பிடிக்கும்   சாத்தியம்  உண்டு 
இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்  இரண்டு  போட்டிகள்   இருக்கிறது மற்ற  நாடுகளுக்கு  தலா ஒரு  போட்டி மட்டுமே  இந்திய 

200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம்

தமிழகம் - மதுரை மாவட்டத்தில் வசிக்கின்ற 200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 29 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கியுள்ள அவர்கள், தங்களை இந்திய
 வை கோவும்  அன்புமணி ராமதாசும் இனி  மாநிலங்களவையில்  முழங்குவார்கள் 

அமமுக கூடாரம் காலி தலைமைகூடாரமும் காலி அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவிப்பு


அ.தி.மு.கவில் இணைய இருப்பஆயிரம் தொண்டர்களுடன் அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவித்து உள்ளார்.

கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­க­வேண்டுமாம்!

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன் ­னணி முன்­வைத்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் முழு ஆத­ர­வையும் வழங்­க­வேண்டும். வாக்­கெ­டுப்பில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்கும் என

வீனஸ் வில்லியம்சை வீழ்த்திய 15 வயது வீராங்கனை


ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்சை
    அமெரிக்க  பிரசையாக இருக்கும் போது  கோத்தபாயவுக்கு எதிராகதாக்கல்  செய்த வழக்குகளுக்கு  அமெரிக்க சடடப்படி விசாரனைப்படுத்தப்படவேண்டும்  

ஜனாதிபதி தேர்தலில் முதலில் மக்களே முடிவு

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவை கைது செய்ய உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தகவல்கள் அறிந்திருந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக்

போதைப்பொருள் வியாபாரம் செய்யும் தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை!- ஜனாதிபதிக்கு சுமந்திரன் பதிலடி

போதைப்பொருள் வியாபாரம் நடத்த வேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக்
பெரிய மனிதன்  குறுகிய   எண்ணம்  சேரனின் துவேஷக்குணம்
பிக்போஸ்  நிகழ்ச்சியில்  அடுத்த கட்டிட  விலகல்  முறைக்கு  வேட்பளராய்  சிபாரிசு  செய்யும்  நிகழ்வில்  யாருமே   நினைத்து பார்க்காத இலங்கை தமிழர்  இருவரையும்  சேரன்  நேரடியாக  நீக்க  விரும்புவதாக  சிபாரிசு செய்து தனது  துவேஷ குணத்தை   காறி   உமிழ்ந்துள்ளார்  உண்மையில்  அவர்களை  நீக்க  கூடிய  காரங்கள் கூட  இல்லை  வேறு எவரும் கூட  அவர்களை  சிபாரிசு  செய்யவில்லை  எல்லோரும்  எதோ பிரச்சினை காரணமாக  மற்றவர்களை  நீக்க  சொல்கிறார்கள்  உண்மையில்  இந்த  இருவரையும்   நீக்க கூடியகாரண ங்களே இல்லாத பொது என்  இப்படி   கீழிறங்கி   வந்தார்  சேரன் என்னும் பெரும்புள்ளி 

உலக கோப்பை கிரிக்கெட்: 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி



உலக கோப்பை கிரிக்கெட்: 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

ad

ad