புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2019

துப்புத் துலக்கிய பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா நாட்டை விட்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கி ஓட்டம்!

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து, விசாரணைகளை நடத்தி வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா இன்று தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வௌியேறினார். இன்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து

வடக்கு ஆளுநர் பதவிக்கு வைத்திய கலாநிதி அரவிந்தன் பெயரும் பரிசீலனை

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு பலரது பெயர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியதொழிலாளர் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை மனித உரிமைகள் விவகாரம் -

இலங்கையில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஐநா மற்றும் காமன்வெல்த் நாடுகள் மூலம் செயற்படுவோம் என்று பிரித்தானியாவின் முன்னணி கட்சியும் எதிர்க்கட்சியுமான

கிழக்கின் ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண


கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார்.
சஜித் தனி வழி?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையையும், எதிர்க் கட்சித் தலைமைப் பதவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவில்லையாயின் அரசியல் ரீதியில் பல்வேறு தீர்மானங்களை எடுப்பதற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில்
டெலோ செல்வம் அணி .ஸ்ரீ அணி ,ஸ்ரீகாந்தா அணி என மூன்றாக பிளவுபட்டது?

டெலோ மீண்டுமொரு பிளவை சந்தித்துள்ளது.ஏற்கனனவே வவுனியாவில் சிறிரெலோவெள பிளவு பட்டு தற்போது யாழில் சிறீகாந்தா அணியெனவும் மீண்டும் பிளவுபட்டுள்ளது.
முப்படையினரையும் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் வர்த்தமானி வெளியானது
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்கில், முப்படையினரையும் பணியில் ஈடுபடுத்துவது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வௌியிடப்ப
இலங்கையில் தமிழர் பகுதியில் அவசர சட்டம் பிறப்பிப்பு: ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில்
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்
கூட்டமைப்பு பரிந்துரைப்பவரை பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் நேரில் தெரிவித்துள்ளார்வட மகாண ஆளுநர் யார்? முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் பரிந்துரை
லண்டனில் 10 இந்தியர்கள திடீர் கைது!
லண்டனில் 5 இந்தியர்களுக்கும், 5 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் எதிராக, போதைப்பொருட்கள் கடத்தல், அமைப்பு ரீதியிலான குடியேற்ற குற்றம் ஆகியவற்றின் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக முறைப்
மைத்திரிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! துண்டிக்கப்பட்டது தொலைபேசி அழைப்புகள்நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பதவி விலக தயாரில்லை
ஈழத்து கதாநாயகி மாயம்! வலைவீசி தேடும் இந்திய பொலிஸார்
பிரபல திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கிய கடல் குதிரை படத்தில் கதாநாயகியாக நடித்த இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மைத்திரிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! துண்டிக்கப்பட்டது தொலைபேசி அழைப்புகள்நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பதவி விலக தயாரில்லை

ஜெனீவாவில் ரணிலுக்கு குப்பை கொட்டியோருக்கு ஆப்பு!

ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சைச் சுத்தப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம் புதிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெள்ளை வான் விவகாரம் புலிகளது நகைகளை கொள்ளையிட்டது வரை குற்றஞ்சாட்டுக்களை அம்பலப்படுத்துவதில் முன்னிறிருந்தராஜிதவை உள்ளே தள்ள ராஜபக்ச குடும்பம் முயற்சி!


முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனரத்னவை பொறியில் சிக்க வைக்க ராஜபக்ச குடும்பம் தயாராகிவருகின்றது.கோத்தபாயவின் வெள்ளை வான் விவகாரம் முதல் புலிகளது நகைகளை கொள்ளையிட்டது வரை குற்றஞ்சாட்டுக்களை அம்பலப்படுத்துவதில் அவரே முன்னிறிருந்தார்.

சுமந்திரன் பாதுகாப்பும் விலக்கப்படலாம்?

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக கூட்டமைப்பின்

மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றைக் கலைத்து மே2:இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

பொதுத் தேர்தலை மே மாதம் 2 திகதி நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ச உரிய தரப்புகளுடன் ஆலாசனை நடத்தி வருவதாக அறிய முடிகிறது.

அங்கயன்,வியாழேந்திரனுக்கு அமைச்சு:

எதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றனரென தெரியவந்துள்ளது.

ad

ad