புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2015

Sri Lanka won by 19 runs (D/L method)


அமைச்சர் திலக் மாரப்பன இராஜினாமா - இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டுள்ளார்.

மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக தமிழர்

இலங்கை தேசிய மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபையில் உப தலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார் கே. விஜிதரன்.
6

வடக்கு முதல்வரை நீக்குவது தொடர்பில் நான் நடுநிலைவாதி

வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப்

கம்மன்பிலவின் மனைவிக்கு அழைப்பு

பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு இன்று

நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாதவுக்கு வைகோ வாழ்த்துக் கடிதம்



மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் தண்ணீர்: விமானங்கள் தாமதம்



வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து

72 கி.மீ. வேகத்தில் காற்று : மின்சாரம் துண்டிப்பு


காற்றழத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி அருகே கரையை கடக்கிறது. இதையடுத்து முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில்

வடக்கும் தெற்கும் இரண்டு நாடுகளா? இரண்டு சட்டமா அதிபர்களா?: சிரேஸ்ட சட்டத்தரணி கே வி தவராசா


வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்ய வேண்டுமென சட்டமா

அவுஸ்ரேலியாவில் சுமந்திரனுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்


அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழ் மக்கள்
புங்குடுதீவு கிராமசேவகர் பிரிவுகளும் - மக்கள் செறிவு விபரமும் ; j/22 > 180 [ பெண் ] + 159 [ ஆண் ] = 339 மக்கள் . j/23 > 138 ( பெண் ] + 132 [ ஆண் ] =• 270 மக்கள் . j/24 > 44 ( பெண் ] + 44 [ ஆண் ] = 88 மக்கள் . j/25 > 143 ( பெண் ] + 129 [ ஆண் ] = 272 மக்கள் . j/26 > 523 ( பெண் ] + 532 ( ஆண்] = 1055 மக்கள் . j/27 > 137 ( பெண் ] + 117 [ ஆண் ] = 254 மக்கள் . j/28 > 287 ( பெண் ] + 277 [ ஆண் ] = 564 மக்கள் . j/29 > 110 (பெண்] + 89 [ ஆண் ] = 199 மக்கள் . j/30 > 112 ( பெண் ] + 85 [ ஆண் ] = 197 மக்கள் . j/31 > 137 ( பெண் ] + 123 [ ஆண் ] = 260 மக்கள் . j/32 > 87 ( பெண் ) + 93 [ ஆண் ] = 180 மக்கள் . j/33 > 214 ( பெண் ] + 206 [ ஆண் ] = 420 மக்கள் .
Pungudutivu
நகரம்Pungudutivu, Sri Lanka

ரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா


சகல அரசியல் கைதிகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி பொதுமன்னிப்பின் அடிப்படையில் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென

நாளை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவொன்று நாளை (09) இலங்கை வரவுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசில் ஆலோசகர் சிவலிங்கம் சத்தீஷ்குமார் இலங்கையில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.

இலங்கை தகவல் திணைக்களத்தின் முன்னாள் மூத்த ஆலோசகரும் மகிந்த ராஜபக்ச அரசில் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு

திருச்சி முகாமைச்சேர்ந்த 4 ஈழத் தமிழர்களை விடுதலை செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி! எஞ்சிய ஈழத் தமிழர் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிடவும் கோரிக்கை!!-தமிழக வாழ்வுரிமைக் கட்சி

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சந்திரகுமார் என்ற சஞ்சீவ் மாஸ்டர், சுரேஷ்குமார், மகேஸ்வரன், தங்கவேலு மகேஸ்வரன் ஆகிய 4 ஈழத்

சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாடு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பங்கெடுப்பு !

தென்னாபிரிக்காவின் டப்ளின் நகரில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாட்டில் நாடுகடந்த

இ. பாராளுமன்ற தேர்தல்: வடக்கில் அதிகூடிய வாக்களிப்பு

வவுனியாவில்

இன்று (07) காலை ஆரம்பமான இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக கெபே

ad

ad