புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2014


ராணுவம் எங்கள் குடும்பத்தை தாக்கியதை உணர்த்தவேராணுவம் நடத்தும் பள்ளியை தாக்கினோம்: தலிபான் தீவிரவாதி
பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தும்  பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை சிறைப்பிடித்தனர். தீவிரவாதிகளிடமிருந்து
பாகிஸ்தானில் பாடசாலைக்குள் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு ; 100 மாணவர்கள் சாவு (இரண்டாம் இணைப்பு) 

பாகிஸ்தான் இராணுவ பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் டக்ளசின் ஆட்கள் தாக்கியதில் இருவர் காயம் 
 யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.3௦ மணியளவில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து போட்டி கொல்கத்தா- கோவா ஆட்டம் சமநிலை
கொல்கத்தா-கோவா அணி களுக்கிடையிலான ஆட்டம் சமநிலையில்
கூட்டத்தில் பொதுமக்கள் கூச்சல் பாதியில் உரையை நிறுத்திய மகிந்த
தம்புள்ளையில் ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்ட த்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள்
அப்பாவை காணவில்லை அம்மா வெளிநாட்டுக்கு 13 வயது மகன் சாட்சியம்
செட்டிகுளம், மெனிக்பாம் பகுதி யில் உள்ள எமது வீட்டின் கதவை கோடரியால் கொத்தித் திறந்த இராணுவம் அப்பாவை பிடித்துச்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணிக்குத்தான் ஆதரவு! அரசாங்கம் கூறுகிறது
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அரசு
ஓமந்தை வரை சென்ற எனது மகளை காணவில்லை
முள்ளிவாய்க்காலிலிருந்து ஓமந்தைவரை வந்து இராணுவத்திடம் பதிவுசெய்துகொண்ட எனது 14 வயது மகள் இன்று வரை எங்கே
ஈ.பி.டி.பி உறுப்பினர்களை வைத்தியசாலையில் பார்வையிட்ட டக்ளஸ்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற அடிதடியில் சிறு காயங்களுக்கு உட்பட்ட உறுப்பினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.
விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புக்களுடன் தொடர்பா? கவனம் செலுத்துவதாக இந்தியா அறிவிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்திய தேசத்துக்கு எதிரான அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்!- மைத்திரி
ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.
பெந்தர கங்கைக்கு அப்பால் பிறந்த நான் தப்பித்து செல்வேனா? ஜனவரி 8ம் திகதி இரவு விமான நிலையம் மூடப்படும்! மைத்திரிக்கு மஹிந்த பதிலடி
இலங்கை ஆசியாவில் புதிதாக கட்டியெழுப்பப்படும் நாடாக மாறியுள்ளதாக  எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அடியாட்களுடன் வந்த டக்ளஸே குழப்பத்துக்கு காரணம்: விக்கி- ஐவருக்கு காயம் என்று ஈ.பி.டி.பி அறிககை 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் குழப்பமடைந்தமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் அழைத்துவந்த சம்பந்தமில்லாத வெளியாட்களுமே
சூரிச் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் திங்கள் கிழமை மர்ம நபர் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பல விமானங்கள் தாமதமாகியுள்ளது.

ad

ad