புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2014


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவிற்குள் பலர் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புனே மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்ததில் 40 பேர் வரை புதையுண்டுள்ளதுடன் மேலும்

சிறிய இடத்தில் பெரிய பௌசரை முழுதாக திருப்பும் திறமை இலங்கை மண்ணில்


இலங்கை வானொலி யில் சிரேஷ்ட அறிவி ப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் நேற்று காலமானார்.

சிலாபம் மருதங்குளத்தை பிறப்பி டமாகக் கொண்ட ராஜகுரு



நம்பிக்கை தளரவில்லை': சுபாஷினி

சந்திரிகா சுபாஷினி
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவின் 6-வது நாள் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுவருகின்றன

மாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை ஏன்?

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக்
அணி திரண்டு சாட்சியம் அளியுங்கள்

"இலங்கையின் இனப்பிரச் சினைத் தீர்வுக்கான முதல் படியாக ஐ.நா. விசா ரணைக் குழு முன்னிலையில் புலம் பெயர் தமிழர்கள் அணிதிரண்டு சாட் சியமளிக்கவேண்டும்.'' 
சட்டங்களை மீறுகிறது அவுஸ்ரேலியா : ஐ.நா அகதிகள் பேரவை கண்டனம்
அவுஸ்ரேலியாவில் நிர்க்கதியாகியுள்ள 153 இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் அந்நாடு சர்வதேச நியமங்களை

வடக்கு ஆளுநரை மாற்றும் விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் அழுத்தம்

வட மாகாண ஆளுநர் யார் என்­பதை தீர்­மா­னிக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கே உள்­ளது. இதில் யாரு­டைய பரிந்­து­ரை­களும் அர­சாங்­கத்­திற்கு அவ­சி­ய­மில்லை என தெரி­விக்கும்

இறுதி யுத்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்பில் விசாரண
இறுதிக் கட்ட யுத்தத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் விவ­காரம் உள்­நாட்டு விட­ய­மாகும்!- பி.ரி.ஐ செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி ஷாரி
இலங்கைத் தமிழர் விவ­காரம் உள்­நாட்டு விட­ய­மாகும். இந்த விவ­காரம் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று பார­தீய ஜனதாக் கட்­சியின்

17 மில்லியன் ரூபாவை வங்கியில் மோசடி செய்த 17 வயது இளைஞன்- கொழும்பில் இரு வைத்தியர் குழுக்களுக்கிடையில் மோதல

வங்கியொன்றில் 17.8 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த 17 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

ad

ad