புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

கிண்ணம் வல்வை இளங்கதிர் வசம்


890000
பரபரப்பான ஆட்டத்தில் வல்வை றெயின்போய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை தனதாக் கியது வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் .

சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் இருவரும் ஜெனீவா பயணம்.


சர்வதேச விசாரணையை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்

தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் - டக்ளஸ்

தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் அதேவேளை,

வடக்கின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலை பூநகரியில் திறந்து வைப்பு

வடமாகாணத்தின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலையை பூநகரியில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திறந்து வைத்துள்ளார். 

கோத்தபாயா கைதாவாரா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வட மாகாண சபையின் வெற்றிடத்துக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்


வட மாகாண சபையில் வெற்றிடமாக காணப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் இடத்திற்க்கு தேர்தல் ஆனையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவா

இலங்கையின் வெளிவரா தடுப்பு முகாம்கள்! ஐ.நாவில் வெளிவரும் இலங்கைப் பெண்ணின் சாட்சியம்


இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாக இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்

தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது: யஸ்மின் சூகா


இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்றவைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர்

மதிமுகவிலிருந்து ஏன் விலகினேன்? : மாசிலாமணி விளக்கம்



மதிமுக நிர்வாகிகள் தாமரைக்கண்ணன், குமரி விஜயகுமார், பாலவாக்கம் சோமு ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில்,

இலங்கை போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை கோரி 21–ந்தேதி பேரணி: வைகோ அறிவிப்பு



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. தூக்கிட்டு தற்கொலை



நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா 18.09.2015 வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்: கடைசி நேர பரபரப்பு




புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமியின் நண்பரான தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினது மத்தியகுழு தீர்மானங்கள்.


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மத்தியகுழு

சுவிஸ் சமஸ்டி அரசு தலைவர் சிமோநெட்டா சிறிலங்கா தரப்பையும் தமிழர் தரப்பையும் தனித்தனியாக சந்தித்தார்.

சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசின் ஜனாதிபதியும் நீதியமைச்சருமான திருமதி சிமோநெட்டா அவர்கள் நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார

யங்ஸ்ரார், மருதநிலா அணிகளுக்கு வெற்றி

வவுனியா லீக்கின் முதற்தர அணிகளுக்கு இடையில் பண்டாரவன்னியன் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட 7 வீரர்கள் பங்குபற்றும் லீக் மு

நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகத்தின் 36 ஆவது ஆண்டு -சம்பியனானது இருதயராஜா

நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகமும்

ஐ.நா. பரிந்துரைகளுக்கு அமைவாக உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் : சம்பந்தன் வலியுறுத்து

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக உண்மைகள்
FIFA World Cup : 2018 FIFA World Cup qualifiers 

Uzbekistan 1-0 Yemen
Iran 6-0 Guam
Oman 3-1 Turkmenistan
United Arab Emirates 10-0 Malaysia
Bahrain 0-1 Korea DPR
Qatar 15-0 Bhutan
Syria 1-0 Singapore
Jordan 0-0 Kyrgyzstan
Kuwait 9-0 Myanmar
Saudi Arabia 7-0 Timor-Leste

இலங்கை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு ஆராய்கிறது: இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்


இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வரைவை ஆராய்ந்த பின்னர், எடுக்க போகும் முடிவுக்கு

ஐ.நா அறிக்கையை வரவேற்கும் பான்கீ மூன்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான்கீ மூன்

ஒரு தாயின் பாசத்தை சட்ட சபையில் கண்டோம் - ஜெயலலிதாவை பாராட்டி யாழில் பதாகை


இலங்கையில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம்

கனடிய பொலிசாரை திணற வைத்த வங்கி கொள்ளைக்காரன்: அதிரடியாக கைது செய்த சுவிஸ் பொலிசார்



கனடாவில் சுமார் 20 வங்கிகளில் கொள்ளையடித்துவிட்டு பொலிசாரின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி வந்த கில்லாடி கொள்ளைக்காரனை சுவிஸ்

ஐ.நாவை உருக்கிய இலங்கையின் சித்திரவதைகள்


ஐ.நா மன்றத்தின் பக்க அறையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இலங்கையில் இடம்பெற்ற

ஜெயலலிதாவை கருணாநிதி பாராட்டியுள்ளார்


போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்து, தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மா

ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் பூரண ஆதரவு அளிக்கவேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்


உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகளுடனான கலப்பு நீதிமன்றத்துக்கான யோசனைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் பூரண ஆ

மஹிந்தவை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றினோம்: மங்கள சமரவீர


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ad

ad