புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2015

காணாமல் போவதற்கான தேடுதல்களும், கடத்தல்களும், மனித உரிமை மீறல்களும், நல்லாட்சியிலும் தொடர்கின்றன.
பொலிசார் இலக்கத்தை தகடற்ற ஜீப்பில் எனது மகனையும் , மனேஜரையும் அடித்து பலாத்காரமாக கொண்டு சென்றிருக்கின்றார்கள்.

சர்வதேச கால்பந்து வீரர் சுட்டுக்கொலை



ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்கத் தயார்: வடகொரியா அதிபர்


தங்கள் நாட்டின் இறையாண்மையை தக்கவைப்பதற்காக ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயார் என வடகொரிய அதிபர் கூறியிருப்பது பரபரப்பை

என்னை வாழ விடுங்கள்! ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் யசாரா வேண்டுகோள்


அநாவசிய தொந்தரவுகள் இன்றி தன்னை, தன்பாட்டில் வாழவிடுமாறு யசாரா அபேநாயக்க ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்பாக அறிவித்தது மத்திய அரசு: முதல்வர் ஜெயலலிதா தகவல்

[
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்புகள் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக முதலமைச்சர்

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பம்


காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இன்றைய தினம் காலை 9 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் தனது அமர்வுகளை ஆரம்பித்துள்ளது.

ad

ad