-
17 ஜூன், 2016
எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!' இந்தோனேசிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ)
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை
இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன் தமிழிசை சௌந்திரராஜன்
இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு
கடுமையான நடவடிக்கை எடுங்கள் : நீதிபதி இளஞ்செழியன்
யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் ஒழிந்து அமைதி நிலவுகின்ற இக்காலப்பகுதியில் அமைதியை சீர்குலைப்பதற்கு
கூட்டு எதிர்க்கட்சிஎம்.பிக்கள் அரசுடன் இணைவா? அது பசிலின் சூழ்ச்சியாம்.
கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணையப் போவதாக பரப்பப்படும் செய்தியில் எந்தவித
அசோகமித்திரன், சோபாசக்தி, குமரகுருபரனுக்கு இயல் விருது
கனடாவில் செயல்படும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2015ஆம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் கவர்னர் கே.ரோசய்யா அறிவிப்பு
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் என்று கவர்னர் கே.ரோசய்யா கூறினார்.
தமிழக சட்டசபை நேற்றைய கூட்டத்தில், கவர்னர் கே.ரோசய்யா பேசியதாவது:-
ஒருங்கிணைந்த சாலை கூட்டமைப்பு
* போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான வாகனப் போக்குவரத்தை உறுதிசெய்ய, புறவழிச் சாலைகள்,
ஜெர்மனி ரசிகர்களை ஏமாற்றியது .
நேற்றைய போலந்துடனானஆட்டத்தில் 67 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாடில் வைத்திருந்த ஜெர்மனியால் ஒரு கோல் கூட போடா முடியவில்லை .0.0 என்ற சமநிலை முடிவு ஜெர்மனிக்கு நல்லதல்ல தான் இருந்தாலும் பெரிதாக அதனை பாதிக்காது
மாற்று ஆட்டக்காரர்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2–1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்தது
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தும், வேல்சும் மோதின. பந்தை கட்டு
ஐரோப்பிய கால்பந்து: பிரான்ஸ் அணி 2–வது சுற்றுக்கு முன்னேற்றம் கடைசி நிமிடங்களில் கோல் போட்டு அல்பேனியாவை வீழ்த்தியது
ஐரோப்பிய கால்பந்து போட்டியில், அல்பேனியாவுக்கு எதிரான மோதலில் கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வு-இந்தியா
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக
ஹிந்தவின் முக்கிய உறுப்பினர்கள் அரசுடன் இணைவு?
னாதிபதிக்கு ஆதரவான, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)