புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

புங்குடுதீவில் வித்தியா இறந்த பின் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு வெளிநாட்டு நண்பர்களின் உதவியினால் போக்குவரத்துச் சேவை


புங்குடுதீவில் வித்தியா இறந்த பின் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு வெளிநாட்டு நண்பர்களின் உதவியினால் போக்குவரத்துச் சேவை நடைபெறுகிறது. பிள்ளைகள் பயமில்லாமல் போய்வருகிறார்கள். இவர்கள் சிறப்பாக படித்து நல்ல பிரஜைகளாக வந்தால்தான் இவ்விதவி செய்பவர்களுக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும். புங்குடுதீவைப் பொறுத்தமட்டில் கல்வி செயற்பாட்டுக்கு ஒரு நிறவனம் ஈடுபட்டால் நல்லது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று செய்தால் திருப்திகரமாக இருக்கும். கல்விச்செயற்பாட்டில் உள்ளுர் வளவாளர்களை சேர்த்து கல்வி கற்பிப்பது. எதிர்கால நடவடிக்கைக்கு சிறந்தது.

20 ஓவர் போட்டி: ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி பெரேரா அசத்தல், இந்தியா 69ஓட்டங்களால் வெற்றி

இந்தியாவுக்கு வந்துள்ள தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர்

தொடர் பாலியல் துன்புறுத்தல் கணவரின் தம்பி உறுப்பை வெட்டி போலீஸ் நிலையம் சென்ற பெண்


மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் சுர்காட் பகுதியில் 32 வயது பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கள்ளக்காதலி வீட்டில் ஆசிரியர் கொன்று புதைப்பு பட்டதாரி பெண் சிக்கினார்



நெல்லை அருகே கள்ளத்தொடர்பு வைத்திருந்த அரசு பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டு, கள்ளக்காதலி வீட்டிலேயே புதைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசில் பட்டதாரி பெண் சிக்கினார்.

அரசு பள்ளி ஆசிரியர் 

கன்னியாகுமரி மாவட்டம் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 36). முதுகலை பட்டதாரி ஆசிரியர். அவருடைய மனைவி அனுஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ், நெல்லை மாவட்டம்

இந்தியா- இலங்கை அணிகளின் இரண்டாவது ரி-20 ஆட்டம் இன்று

india-sri-lanka-series
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ரி-20 தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று

வடமாகாண ஆளுநர் பதவியை நான் எதிர்ப்­பார்த்­தி­ருக்­கின்றேன்..முன் னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே

வடமாகாண ஆளுநர் பதவியை நான் எதிர்ப்­பார்த்­தி­ருக்­கின்றேன். ஆகவேஇவிரைவில் குறித்த பதவி எனக்கு
கிடைக்கப்பெறும் என்று நம்­பு­கின்றேன்.

ஊடகவியலாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ரிதீகல வனப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்கிய ஊடகவியலாளர் ஒருவருக்கு

இராணுவச் சிப்பாய் சாவு : 22 வருடங்களின் பின் இரு சந்தேகநபர்கள் விடுதலை

யாழ்ப்பாணம் மயிலிட்டி முன்னணி இராணுவ காவலரனில் இடம்பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக

யாழில் ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

ஒருங்கிணைந்த நல்லிணக்க வழிமுறைகளுக்கான  www.scrm.gov.lkஇணையத்தளத்தை அதன் தலைவர் மனோரி முத்தடுக்காம, இன்று உ

துணை முதல்வர் பதவி வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டாரா? : மு.க.ஸ்டாலின் பேட்டி


தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணத்தை கடந்த செப்டம்பர் 20–ந்தேதி கன்னியாகுமரியில்

’காதல் ராணி’ அனிதாவின் மோசடி லீலைகள் : போலீஸ் விசாரணையில் அம்பலம்



சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக 12 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது செய்யப்பட்டார். அவரிடம் பணத்தை

தேமுதிக எம்.எல்.ஏக்களின் இடைநீக்கம் ரத்து : உச்சநீதிமன்றம் தீர்ப்பு


தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை இடைநீக்கம் செய்தது தவறு என்று கூறி சட்டப்பேரவையில் இருந்து அவர்களை இடைநீக்கம்

படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்தார் முதலமைச்சர்(காணொளி)

பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பினர்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவித்து தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பின் சார்பில்

யாழ்ப்பாணம் வந்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு ஜெற்விங் ஹோட்டலில்

மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தமிழக அரசு கடும்

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் எவை...?- JV Breaks வீடியோ

தேர்தல் களம் சூடுப்பிடித்து விட்டது. ஒரு அணி தேர்தல் பிரச்சாரத்திற்கே கிளம்பி விட்டது. இன்னொரு அணி, எங்கள் கூட்டணிக்கு

பல தடைகளுக்களுக்கு அப்பால் தன் திறமையால் தற்போது தன் இலட்சியத்தை அடைந்திருக்கும் ஓர் வீரன் தான் செபமாலைநாயகம் ஞானரூபன்.


தேசிய அணிக் கனவு என்பது ஒவ்வொரு வீரர்களுக்கும் நிச்சயமாக இருக்கின்ற ஒன்றுதான். ஆனாலும் தேசிய அணிக்கு விளையாட தகுதி இருந்தும் பல காரணங்களால்

வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்த காங்கிரஸ் பாமகவினர்(படங்கள்)

கில இந்திய இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இராஜசேகரன் மற்றும். திருவள்ளூர் மாவட்ட பா.ம.க முன்னாள் செயலாளர்

ad

ad