புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2014

அவுஸ்திரேலியன் ஓபன் சுற்றினை சுவிஸ் நாட்டு வீரர் வவ்ரின்கா வென்றுள்ளார் 
இறுதியாட்டத்தில்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்ற  பிரபலமான நாடலை 6-3,6-2.3-6.6-3 என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளார் இது ச்டநிஸ்லாவ்  வாவ்ரின்கா வெலிகின்ர முதலாவது க்ராண்ட் ஸ்லாம்  போட்டியாகும் அவரது நீண்ட நாள் கனவு இது.படிப்படியாக முநீரி இந்த இடத்தை  அடைந்துள்ளார் 
ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ, ஜெனிவா தீர்மானங்களையோ அரசு நிறைவேற்றவில்லை!- இரா.சம்பந்தன்
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ அன்றேல் 2013ல் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. என்று தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற சிரேஸ்ட உறுப்பினருமான
ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நவனீதம்பிள்ளை அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அதன் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டிலேயே இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட
த. தே. கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலைமை உருவாகியுள்ளது: யோகேஸ்வரன் M.P
ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பலவீனமடைந்துவரும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலைமை உருவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு! தமிழர் ஒருவர் பலி
கட்டுநாயக்க பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்தது
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக்  கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா
மனித உரிமை பேரவையில் முறையான தீர்மானம் இம்முறையும் இல்லையேல் இனி மீட்சி இல்லை
கயிறு இழுத்தல் போட்டிக்கு ஆயத்தமாவது போன்ற ஒரு தோற்றம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்தியதாக இடம்பெற்று வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே இடம்பெறப்போகும்
முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் என அறிவேன்! ஹக்கீமிடம் சொல்வேனிய நாட்டு நீதிபதி தெரிவிப்பு
இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிக்கும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் என தாம் அறிந்து வைத்திருப்பதாக, சொல்வேனியா குடியரசின் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி பேராசிரியர் ஏனர்ஸ்ட் பெட்ரிக்
ஒன்றாரியோ பிரதமர் விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்பு முக்கியஸ்தரை சந்தித்தார்.
கனடா ஒன்றாரியோ மாநில லிபரல் கட்சியின் பிரதமர் கத்லீன் வென்னே அண்மையில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பு பேச்சாளருடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். கனேடிய செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
ரூ. 2 கோடி ஊழல்தான் என்.சின்னத்துரை பதவி பறிபோக காரணமா? ஜெ.யின் அதிரடி நடவடிக்கை ஏன்?
ராஜ்யசபா தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலிலிருந்தும் கட்சியில் இருந்தும் என்.சின்னத்துரை, ஒரே நாளில் நீக்கப்பட்டதற்கு, அவர் மீதான ஊழல் புகாரே காரணம் அதிமுக
அழகிரியை சாய்த்து அவர் மீது விஜயகாந்துக்கு சிவப்புக் கம்பளமா? கொதிக்கும் ஆதரவாளர்கள்
கடந்த 2000-ம் ஆண்டு மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, மதுரையை ரண களப்படுத்தினர். இத்தனைக்கும் அப்போது அழகிரி எந்தப் பொறுப் பிலும் இல்லை. இப்போது தென் மண்டல

சுவிஸ்சில் இருந்து வந்தவேளை கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர் வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பினார்


விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான சிவராசா பிரகாஷ் என்ற நபர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம்
முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத்  திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும்  விரிவுப்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.  அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத்
இந்து மதம் குறித்து பொதுக்கூட்டங்களில் அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை மற்றும் திருச்சியில் கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. இக் பொதுக்கூட்டங்களில் பேசிய சீமான், இந்து மதத்தையும், அதை பின்பற்றுபவர்கள் பற்றியும் இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது.
முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத்  திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும்  விரிவுப்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.  அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத்

நடிகை சமந்தாவுக்கு சென்னையில் ரகசிய சிகிச்சை

சரும நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தாவிற்கு சென்னையில் ரகசிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம்

பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பு, கெளதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார் சிம்பு.

இளம் பெண் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொலை: தீயுடன் கட்டிப்பிடித்ததால் காதலனும் சாவு

சென்னை வண்ணாரப்பேட்டையில் இளம்பெண் மீது மண்ணெண்ணெயை ஊற்றி காதலன் தீ வைத்து கொலை செய்தார். இதில் அந்த பெண் தீயுடன் காதலனை கட்டிப்பிடித்தால் அவரும் இறந்தார்.
வீரருக்கு காயம் ஒரு தடையல்ல என்பதை ஸ்பெயினின் ரஃபேல் நடால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் 2-வது அரையிறுதியில் நிரூபித்தார்.
இடது கை ஆட்டக்காரரான அவர், ராக்கெட்டை (டென்னிஸ் மட்டை) பிடித்து விளையாடியதில் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. காயத்துக்கு மருந்திட்டுக் கொண்டே விளையாடவும் செய்தார். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 7-6

திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது,மு.க. அழகிரி

திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது என  திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளருமாக இருந்தவருமான மு.க. அழகிரி சென்னையில்
நியூசிலாந்து -இந்திய அணிக்களுக்கிடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.
ஆக்லாந்தில் இன்று  நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் களமிறங்கி விளையாடிய நியூசிலாந்து அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.49.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 314 ரன்கள்

பாஜக கூட்டணிக்கு 240 இடங்கள் கிடைக்கும்: வைகோ

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 240 இடங்கள் கிடைப்பது உறுதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.வரும் மக்களவைத்
இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட 70 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 12 விசைப்படகுகளில் 51 மீனவர்களும், ராமநாத புரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் மண்டபத்திலிருந்து 3 விசைப்படகுகளில் 19 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது
அழகிரியின் முக்கிய அறிவிப்பு ,ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தற்போது சென்னையில் தங்கியிருக்கிறார்.   அவர், நாளை மதுரை செல்கிறார்.  அங்கு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் 
குடியரசு தினம் : சென்னையில் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடுத்த வாலிபர் பிடிபட்டார்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 8 மணியளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். அவர், ‘குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் உட்பட 6

கிட்னி விற்கும் மோசடி கும்பல் சென்னையில் கைது : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் 
போலி ஆவணங்கள் தயாரித்து கிட்னி விற்கும் மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேர், சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ad

ad