புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2013

பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? வாலி 
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?

கவிஞர் வாலி காலமானதாக செய்தி ஒன்று கூறுகிறது 

கடற் புலிகளின் நீர்மூழ்கி சாதனங்களை கண்டு அச்சத்தில் உறைந்த கடற்படை

LTTE_scooter22கடற் புலிகளின் நீர்மூழ்கி சாதனங்கள்! கடற்புலிகளால் நீருக்கு அடியில் நீச்சல் போட பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், நீர் மூழ்கி உடைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் இவை. 
பெருமாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார் ஜெ., :
கொடநாட்டில் இருந்து புறப்பட்டார்
மறைந்த அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த கொடநாட்டில் இருந்து  பாப்பநாயக்கன் பட்டிக்கு புறப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா.
கடலூர்: மதிய உணவு சாப்பிட்ட 152 மாணவிகள் வாந்தி மயக்கம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 300 பேர் 18.07.2013 விழாயன் அன்று மதிய உணவு சாப்பிட்டனர். சாதம் மற்றும் முட்டை சாப்பிட்டுள்ளனர், மதிய உணவு சாப்பிட்ட 152 மாணவிகளுக்கு சிறிது நேரத்தில்
சென்னையில் பிரபல ரவுடி மர்மமான முறையில் படுகொலை
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(வயது 28).  குன்றத்தூர், போரூர், முகலிவாக்கம் மற்றும் வளசரவாக்கம் காவல்நிலையங்களில் இவர் மீது வழிப்பறி,

புங்குடுதீவு கண்ணகைபுரம் சிறி இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம்

அண்மைக் காலமாக பாரிய சர்ச்சைக்குளாகி இருக்கும் நிர்வாக,மற்றும் உபயகாரர்கள்,பரம்பரை வழிபாட்டினர்களுக்கிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி ஒரு புதிய நிர்வாகம் தெரிவாகும் எண்ணத்திலா  அல்லது வேறு வகையான எதிர்கால வழி கோலல்களுக்காகவா என்று அறிய முடியாத நிலையில் இந்த கூட்டம் அறிவிக்கப் படுலதாக அறிய வருகிறது  புங்குடுதீவு கண்ணகைபுரம் சிறி இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம் எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இந்து சமய கலாசார திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது இக்கூட்டத்தில் நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகசபை தர்மகர்த்தாசபை தெரிவுகள் இடம்பெறவிருப்பதால் அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு தர்மகர்த்தாசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனைவரதும் கருத்துக்கள் விமர்சனங்கள் பிரசுரமாகும் 
 பிரபல வில்லிசை கலைஞர் சின்னமணியின் வாரிசுளின் வல்லிசை அரங்கேற்றம்

பாகிஸ்தானில், கிராமமொன்றில் ஊர்த் தடையை மீறி கையடக்கத்தொலைபேசி வைத்திருந்தமைக்காக இரு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர்  கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவது,
அந்நாட்டின் தேரா காசி  கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆரிபா என்ற பெண் ஒருவர்

இந்தியாவின் பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 22 பேரின் மரணத்திற்கு, பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரச பாடசாலையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயங்கி

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின் போது, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் ஆயிரம் டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டி மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்து

தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக வீரர் தினேஸ் சண்டிமல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உப தலைவராக லஹிரு திரிமன்னே நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விக்னேஸ்வரன் பாலசிங்கம் என்றால் தாயா மாஸ்டர் சம்பிக்கவா : அசாத் சாலி கேள்வி

விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை தடுக்கவும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவும் புலிகள் முயற்சி - பீரிஸ்

உலகம் பூராகவும் வியாபித்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் தம் வசமுள்ள பலகோடி ரூபாய்களை செலவு செய்து இலங்கையில் பொதுநலவாய மாநாடு இடம்பெறுவதைத்

கிழக்கு மாகாண சபைப் பிரச்சினைக்கு சந்திரகாந்தனே காரணம்
கிழக்கு மாகாண முதலமைச்சர், ஆளுனர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் பின்னால், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரவன்ச ஆடை அணிந்து வாழ்பவர் என்றால் இந்நேரம் இராஜினாமா செய்திருக்க வேண்டும்: மனோ கணேசன்
ஆடை அணிந்து வாழும் சுரணை உள்ளவர் என்றால் விமல் வீரவன்ச இந்நேரத்துக்குள் தனது பதவியை இராஜினாமா செய்து, அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினால் முன்வைக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பிள்ளையுடன் பிச்சையெடு​த்த தாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்ப​ட்டுள்ளார்
யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் குழந்தைப் பிள்ளையுடன் பிச்சையெடுத்த தாய் யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பஸ் நிலையப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ்



          நாடும் நாடாளுமன்றமும் வியந்து போற்றிய அண்ணா, குடியரசுத்தலைவர் ஆன ஆர்.வெங்கட்ராமன் என இருவரும் எம்.பி.யாக இருந்த வரலாறு கொண்டது, தென்சென்னை தொகுதி. ஆற்றல்வாய்ந்த நாடாளுமன்றவாதியான இரா. செழியனையும் ஆலடி



              காதலும் பரபரப்பு... அந்த காதல் தந்த பரிசான மரணமும் பரபரப்பு... மரணத்தின் பின் விளைந்த சந்தேகத் தால் "அடக்கமாக' வேண்டிய இறுதி கட்டத்திலும் பரபரப்பு... ஆக ஒட்டு மொத்த தமிழகத்தையே அடுத்தது என்ன என்ற கேள்விக்குரியவர்களாக்கி




              ஜூலை 1. அம்பிகாபதி திரைப்படத்தின் நைட் ஷோவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். செல் போனில் ஒரு அழைப்பு வந்தது "இளவரசன்' என்ற பெயரில்.

திருமாவளவனுக்கு அனுமதி மறுப்பு : தடையை மீறிவிடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், தர்மபுரி இளவரசன்  மர ணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், கவுரவ கொலைகளை

கவிஞர் வாலி கவலைக்கிடம்
 

பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி ( வயது 82) நுரையீரல் தொற்றுநோய் காரணமாக  கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ad

ad