புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2014

உணவு வழங்கியதில் முறைகேடு விசாரிக்க மூவர் குழு நியமனம்; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 
வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கோரலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்
ஐ.நா தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுக்கக் கூடாது. 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீர்மானத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயற்படாது விட்டால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று
மாகாண சபைக்கு முன்பாக பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 
மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வடக்கு மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிராகரிக்கப்பட்ட பிரேரணை சில இன்று அமர்வுக்கு வரும் 
வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத சில பிரேரணைகள், பிரேரணையின் கடினத்தன்மை குறைக்கப்பட்டு இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்கு அவைத் தலைவரும், வடக்கு முதலமைச்சரும் சம்மதித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
தற்போதைய செய்தி 
இலங்கைக்கு பேரிடி .4 ஆண்டுகள் இலங்கை ஐ.நா. கண்காணிப்பில் ; கிடுக்கிப்பிடி போட்டார் நவிப்பிள்ளை 
news
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க ஆரம்பித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தேர்தல் முடிவுகள் வெளியீடு
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பதவிகளுக்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மாலையில் வெளியிடப்பட்டன. 
சாலையின் குறுக்கே ஓடிய புலியால் நடந்த ஆட்டோ விபத்து;  இரு மாணவர்கள் பலிநீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள பிதர்க்காடு பகுதியைச் சேர்ந்த முகமது அலியின் மகன் முகமது பஷீர் (வயது-17), அதே பகுதியைச் சேர்ந்த அசைநாரின் மகன் முகமது சஃபீக் (வயது-17), முஜீபு (வயது-24) ஆகியோர் நேற்று

சம்பந்தன், சோபித தேரர் மற்றும் அனுரகுமாரவிற்கு இடையில் இரகசிய சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி சோபித தேரர் மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இரகசிய
ஐபீஎல் போட்டிகளின் புள்ளி பட்டியலில் தலா 8 புள்ளிகளுடன் 1 ஆம் 2 ஆம் இடங்களில்
பஞ்சாப்,சென்னை அணிகள்
Teams

Hyderabad T20 145/5 (20/20 ov)
Chennai T20 146/5 (19.3/20 ov)
Chennai T20 won by 5 wickets (with 3 balls remaining)

அல்லைப்பிட்டிய்ல் 19 வயது இளைஞன்  தூங்கி தற்கொலை 
யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் வெற்றுக்காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை ஜே-10 கிராம சேவக பிரிவில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் உள்ள பனைமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

வங்கிக் கொள்ளைகளுடன் ஜே.வி.பிக்கு தொடர்பு!- எஸ்.பி. திஸாநாயக்க சந்தேகம்
நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் தொடர் வங்கி கொள்கைகளின் பின்னணியில் ஜே.வி.பியும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இருக்கலாம் என தான் எண்ணுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம் பெற கடன்

40,000 ரூபாவை 6 வருடங்களில் செலுத்த சலுகை
கிராமப்புறத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை முன்னேற்றும் மஹிந்த சிந்தனை

புகைப்பிடித்தல்: மதுப்பாவனை:

இலங்கையில் வருடாந்தம் 2,80,000 பேர் உயிரிழப்பு

புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை காரணமாக இலங்கையில் வருடமொன்றுக்கு 02 இலட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது.

ஜனநாயகத்தையே பணநாயகம் ஆக்கிவிட்டார்கள். வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு தினங்களும் தண்ணீராய் பாய்ந்தது பணம். இதனை ஆங்காங்கே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கைப்பற்றினாலும், பல இடங்களில் அவர்களால் தடுக்க முடியவில்லை.
வாக்காளர்களுக்கு பணம்: ராசா உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தி.மு.க வேட்பாளருமான ஆ.ராசா உள்பட 50 பேர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாமக-வி.சி மோதல்: 31 பேர் மீது வழக்கு

திண்டிவனம் அருகே பெரிய அண்டப்பட்டு கிராமத்தில் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 31 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை

ஐபிஎல் 7: ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி

சார்ஜாவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் சீஸன் 7 தொடரில் 17வது லீக் போட்டியில் சென்னை அணிக்கு வெற்றி இலக்காக சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 146 

மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்

மு.க.அழகிரி ஆதரவாளர்கள் என கூறப்படும் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் 10 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கல்விக்கு கைகொடுப்போம்\' நிகழ்ச்சித்திட்டம் 
 'கல்விக்கு கைகொடுப்போம்' நிகழ்ச்சித்திட்டம் ஒன்று காரைநகர் சிவகாமி அம்மன் ஆலயத்தில் நேற்று  பிரதேச சபை தவிசாளர் திரு ஆனைமுகன் தலைமையில் இடம்பெற்றது.

ad

ad