புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2012



வேலைக்கு திரும்பும் விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை வழங்குவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிவித்துள்ளமையால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைக்கு திரும்புவரென உயர் கல்வியமைச்சு இன்று தெரிவித்துள்ளது
.அமைச்சரின் அறிவித்தலை நிராகரித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுவிடின் தாம் வேலைநிறுத்தத்தை தொடரவுள்ளதாக கூறியுள்ளது.
அமைச்சின் முன்மொழிவை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளபோதிலும், சிலர் மனம் மாறி வேலைக்கு வந்துள்ளதாகவும் விரைவில் அவர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிடுமெனவும் அமைச்சின் செயலாளர் டாக்டர் சுனில் ஜயந்த நவரட்ன
நடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.
குழந்தை பெற்றதற்கு பின்பு நடிகை ஐஸ்வர்யா நடிக்கும் படம் இதுவாகும்.
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யா அறிமுகமானார்.பின்னர் பாலிவுட்டில் புகழ் பெற்று விளங்கினாலும் தமிழில் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டார்.
கடைசியாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்தார்.
இலங்கை நட்சத்திர ஓட்டலில் கிறிஸ் கெய்லின் தோழி கைது
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர அதிரடி வீரர் கிறிஸ் கெயிலின் பெண் நண்பர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பிரிட்டிஷ் பெண்களும் கெய்ல் மற்றும் அவரின் சகவீரர்களான ஆண்டரி ரஸ்ஸல், பிடல் எட்வர்ட்ஸ் மற்றும் டிவைன் ஸ்மித் ஆகியோரின் தோழிகளாவார்.
இந்த பெண்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், இராணுவத்திற்கு எதிராக சாட்சிகளை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் பிரவேசித்த சில அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டார்கள் இவ்வாறு இராணுவத்திற்கு எதிராக சாட்சியங்களை திரட்ட முயற்சித்து வருகின்றனர்.
இறுதிக் கட்ட போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் பல பகுதிகளை தோண்டி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவன்மாருக்கு எதிரான பொலிஸ் விசாரணைகளை சுமூகமாக முடித்துக் கொள்ளும் நோக்கில் இரண்டு பெண்களிடம் இவ்வாறு பாலியல் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றம
யாழ். வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருக்கு எதிராக கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேலதிகமாக ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ள

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படக் கூடிய சாத்தியம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. திவிநெகும சட்டத்திற்கு ஆதரவாக

புலிகளைப் பற்றி தெரியாமலேயே சாட்சி சொல்ல வந்தீர்களா? உளவுத்துறை அதிகாரியிடம் சீறிய வைகோ
[விகடன் ]
புலிகள் அமைப்பை முற்றாக அழித்து விட்டோம் என்று, இலங்கை அரசாங்கம் ஆண்டுதோறும் வெற்றி விழாக் கொண்டாட்டங்களை நடத்த... இந்திய அரசாங்கமோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் அமைப்பைத் தடை செய்வதையே பெரிய சாதனையாகச் செய்து வருகிறது.

பான் கி மூனிடம் டெசோ தீர்மானத்தை மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு நேரில் வழங்குவார்கள்: கலைஞர் பேட்டி
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (03.10.2012) காலை 10 மணிக்கு டெசோ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக சங்கராபுரம் தொகுதி பி.மோகன் நியமனம்
சங்கராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.மோகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊரக தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

காலையில் கட்சி பொறுப்பு பறிப்பு: மாலையில் அமைச்சர் பொறுப்பு பறிப்பு: ஜெ.அறிவிப்பால் சி.வி.சண்முகம் அதிர்ச்சி
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகம் இன்று (03.10.2012)காலை விடுவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக டாக்டர் ஆ

பேஸ்புக் காதல் தற்கொலையில் முடிந்த சம்பவம் – புதிய தகவல்கள் அம்பலம்!


தவறுதலாக வந்த கைப்பேசி அழைப்பால் காதல் மலர்ந்தது ! கடைசியில் ஒரு பெண் விதவையானதும் இரு பிள்ளைகள் தந்தையை

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி


இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டிகளின் சூப்பர் 8 சுற்றிலே இன்று

கடாபியை கொன்றது பிரான்ஸ் உளவு பிரிவினரா?

கடாபியை கொன்றது பிரான்ஸ் உளவு பிரிவினரா?

 

லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர் முயாம்மர் கடாபி (69).துனிசியாஎகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று லிபியாவிலும் கடாபி பதவி விலகக் கோரிமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆபிரிக்க
தேர்தல் மேடைகளில் வீறாப்பு பேசிய ஹக்கீம் இன்று சோரம் போய் விட்டார் ;அசாத்சாலி
திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமாயின் அது இன்னுமொரு சமூகத்தை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை நிறைவேற்ற உயர் கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
உயர் கல்வி அமைச்சும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் கூட்டாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஒரு ஆவணத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்களின் 6 ஆவது கோரிக்கையான சம்பள உயர்வு குறித்து மாத்திரம் இதுவரையில் தீர்க்கமான முடிவொன்றும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சிறுவர் நல காப்பகத்தினால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ள்ளும் வகையிலேயே இந்த உண்ணாவிரதப்

இலஞ்சம் பெறும் முகமாக பெண் ஒருவரை தவறான முறையில் பயன்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தலாவ பகுதியில் வைத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அங்கத்தவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதையல் மூலம் கிடைத்த பொற்காசுகள் எனக்கூறி போலியான உலோக நாணயங்களை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாக அந்த சார்ஜன்ட் கூறியுள்ளார். 

தற்கொலை செய்துகொண்​ட மருத்துவபீட மாணவனின் உடலத்திற்கு த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்​கள் அஞ்சலி
முல்லைத்தீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகக் கொண்ட மருத்துவபீட புகுமுக மாணவனான தங்கவேலாயுதம் தஞ்சுகனின் பரீட்சைப் பெறுபேறுகளின்

இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதிக்கு கடிதம்!
இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய வீட்டு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மது மயக்கத்துடன் பசில் ராஜபக்ஸ?
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமைக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
Thu Oct 4




13:30 GMT | 19:00 Local          
15:30 CEST
Sri Lanka v Pakistan at Colombo (RPS), ICC World Twenty20, 1st Semi-FinalScattered Thunderstorms 25 - 30° C 
Fri Oct 5



13:30 GMT | 19:00 Local          
15:30 CEST
Australia v West Indies at Colombo (RPS), ICC World Twenty20, 2nd Semi-FinalPartly Cloudy 25 - 30° C 

ad

ad