புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2021

மத்தியரசின் தொல்லியல் திணைக்களம், வீதி அதிகார சபை தவிசாளர் நிரோஷிற்கு எதிராக வழக்குகளை தாக்கல்

www.pungudutivuswiss.com
நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு

துணைவேந்தர் வைத்தியசாலையில்:தூபி திறப்பில் சிக்கலில்லை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீசற்குணராசா யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மாரடைப்பினால்

யாழில் அட்டகாசம் செய்த அருட்தந்தையர்களை அடக்கி வைத்த நீதிமன்றம்

www.pungudutivuswiss.com
தெல்லிப்பழை யூனியன் கல்லுாரியின் பராமரிப்பில் உள்ள வீடு மற்றும் காணியை கல்லுாரிக்கு பொறுப்பளித்து மல்லாகம் நீதிவான்

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

www.pungudutivuswiss.com
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி டெரெக் சாவினை குற்றவாளி என அறிவித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்’ - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

www.pungudutivuswiss.com
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்டு ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில்

53 பேருடன் காணாமல் போனது நீர்மூழ்கிக் கப்பல்

www.pungudutivuswiss.com
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.

நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்

www.pungudutivuswiss.com 

ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என ஜக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்த சஹ்ரானின்

கூட்டாளிகள் இவர்கள் என பொதுஜனபெரமுன கூக்கிரலிட இலங்கை நாடாளுமன்றம் இன்று நாறுகின்றது.

அண்மையில்  கொழும்பு மறைமாவட்ட பேராயரும் இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்களின் தலைமைக்குருவுமான கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை தெரிவித்திருந்த நிலையில் பின்னர் வழமையாக கொழும்பு தொலைபேசி உரையாடலையடுத்து பின்வாங்கியிருந்தார்.

காலை கறுப்பு உடைகளுடன் ஜக்கிய மக்கள் சக்தியினர் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தினர்.நாடாளுமன்றிலும் குரல் எழுப்பினர்.


இதற்கு போட்டியாக பொதுஜனபெரமுனவினர் நாடாளுமன்றில் சஹ்ரான் படத்துடன் ஆர்ப்பாட்டம் செய்ய நிலைவரம் தற்போது கைகலப்பு வரை சென்றுள்ளது.

எனினும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்தவண்ணமிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


அமைதியின்மை காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி போட்ட 6 பேருக்கு இரத்த உறைவு! - மூவர் மரணம்.

www.pungudutivuswiss.com
இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது

ad

ad