புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014

 

 

சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  

இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி

ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறப்புச் சந்திப்புக்களை மேற்கொள்ளும் அனந்தி மற்றும் ரவிகரன்

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 27வது கூட்டத் தொடரின் 7வது நாளான நேற்று இலங்கையில் நடை பெற்ற மனித

மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்

சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில்
இலங்கை தமிழ் உளவாளி பற்றி திடுக்கிடும் உண்மைகள்

பாகிஸ்தான் உளவாளியான அருண்செல்வராசன் குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.


கத்தி கண்டிப்பாக தீபாவளிக்கு வரும்! - படத்தை தயாரிக்க 2 நாள் வருமானமே போதும் லைகா


கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இப்படத்தை  லைகா நிறுவனம்
கத்தி பட வெளியீட்டிற்கு தடை கோரி
 150 இயக்கங்களின் கூட்டமைப்பு கமிஷனரிடம் மனு

கத்தி திரைப்பட பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில்  தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும்




""நாம பேசுன செய்தியை, பிரிண்ட்ல பலரும் படிக்கிறதைப் பார்த்திருக்கிறே. அதிலும் நம்ம நக்கீரனில் இப்படியொரு டைட்டிலான்னு கோட்டை அதிகாரிகள் ஆச்சரியப்பட்டிருப்பாங்க.''


சென்னையில் வித்யா... கோவையில் தனலட்சுமி... சீர்காழியில் சுபா... காரைக்காலில் வினோதினி... இந்த வரிசையில்.. தென் மாவட்டத்தில் அதுவும் மதுரை - திருமங்கலத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ள கல்லூரி மாணவிகளான

தீர்ப்பு எனும் க்ளைமேக்ஸை நெருங்கிவிட்டது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.-சசி உள்ளிட்டோர் மீது நடந்த வருமானத்துக்கு அதிகமான சொத்துக்

நெதர்லாந்தில் கடும் மூடுபனி: 150 கார்கள் தொடர் மோதல்-இருவர் பலி  
நெதர்லாந்து நாட்டில் கடும் மூடுபனி காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 150 கார்கள் தொடர் மோதலில் சிக்கின. இந்த மோதலில் இருவர் பலியானார்கள். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
ஐ நா மூன்றாவது விரிவுரை எனும் தலைப்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து,
ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்த கோபி என்பவருக்கு தங்குமிடத்தை வழங்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதால், அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர்
சட்டமா அதிபர்கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பா.ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை
தமிழ் மக்கள் மனங்களில் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே!: பஷீர் சேகுதாவூத்
பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

பண்டிதர் ஆறுமுகனார் நூற்றாண்டு விழா ஜி டி வி 3


பண்டிதர் ஆறுமுகனார் நூறாண்டு விழா ஜி டி வி 2


பண்டிதர் ஆறுமுகனார் நூற்றாண்டு விழா ஜி டி வி 1


ஈராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீதான முதல் வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கப் போர் விமானங்கள் தொடங்கியுள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்ற ஆறு பெண்கள் கைது

வேலை வாய்ப்புக்காக  சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்ற ஆறு பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில்
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
குறித்த ஹோட்டலில் மசாஜ் நிலையம் என்ற போர்வையிலேயே இந்த விபசார விடுதி இயங்கி வந்தமை

அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடல்
விஜய் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற செப்டம்பர் 18-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

கண்ணதாசனுக்கு சமமான கவிஞர் யாருமே கிடையாது: இளையராஜா பேச்சு

காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை சார்பில் கண்ணதாசன் விழா கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை இசைஞானி
தமிழ் அமைப்புகளிடம் 'கத்தி' படம் குறித்து விளக்கம் அளிக்கவும் தயார் :  லைக்கா

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் காமன்வெல்த் மாநாட்டில் லைக்கா
சென்னை: ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த தசரதன் என்பவர் வண்டலூர் - ஓட்டேரி சாலையில் மர்ம நபர்களால் பட்டப்பகலில்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு பலப்படுத்த இணக்கம்- கூட்டுத் திட்டம் வெளியானது
சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது
சீனாவும் இலங்கையும் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கையில் கைச்சாத்து- இரு நாடுகளின் கூட்டுத் திட்டம் வெளியானது

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பெண்களின் நடனத்தால் மயங்கிய அதிகாரிகள்: இலங்கை தமிழ் உளவாளியின் யுக்தி

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை மதுபானக்கடைகளில்
ஸ்டாலினின் ஆசைக்கு “செக்”

திமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்கும்
சீன உற்பத்திப் பொருட்களால் நிரம்பி வழியும் இலங்கை வர்த்தக நிலையங்கள்: கலாநிதி கருணாரத்ன
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கும் சீன வித்தியார்த்த பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான இரண்டாவது

ad

ad