புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014


அதிரடி ஆட்டம் ஆடி ராஜஸ்தான் பெங்களூரை வென்றது 
Bangalore T20 190/5 (20/20 ov)
Rajasthan T20 191/5 (18.5/20 ov)
Rajasthan T20 won by 5 wickets

பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது: வாரணாசி உள்பட 41 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு


543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7–ந் தேதி முதல் மே 12–ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை விரைவில் 
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய திறைசேரியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தீர்வு வழங்குவதில் அரசு தோல்வி - தாதியர்கள் நாளை சத்தியாக்கிரகம் 
இலங்கை அரசிடமிருந்து தாதியர்களின் மகப்பேற்று பயிற்சி நெறி தொடர்பான சர்ச்சைக்கு இதுவரை தீர்ப்பு வழங்காமையினால் சுகாதார அமைச்சிற்கு முன்பு நாளைய
வலி.வடக்கு மக்களுக்கு சீ.வியினால் உதவிப்பொருட்கள் வழங்க நடவடிக்கை 
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் மிகவும் பொருளாதாரத்தில் குறைந்த நிலையில் இருப்பவர்களுள்
பொதுவேட்பாளராக தமிழர் வருவது முடியாத காரியம் - நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் 
பொதுவேட்பாளராக தமிழர் ஒருவர் பெரும்பாண்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று பொதுவேட்பாளராக வருவதென்பது முடியாத காரியமாகும் என ஸ்ரீ லங்கா
மனைவியை கத்தியால் வெட்டி கொன்ற கணவன் மரத்தில் தூங்கி தற்கொலை 
புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் கரிதாஸ் வீட்டுத்திட்டம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை வெட்டி கொலைசெய்துள்ளதுடன்  அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இன்று
பஞ்சாப்பை வென்றது கொல்கத்தா 
பஞ்சாப்-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் இன் 34 ஆவது ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பஞ்சாப் அணிக்கு வழங்கியிருந்தார்.

மோடி மட்டும் ஏன் பேரணி நடத்தக்கூடாது? தேர்தல் கமிஷன் மீது அருண் ஜெட்லி குற்றச்சாட்டு!

பா.ஜ.க., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வாரணாசியில் பேரணி நடத்த மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் பேரணி நடத்தியுள்ளனர். கெஜ்ரிவால், ராகுல் ஆகியோரும் பேரணி நடத்தினர். ஜெயலலிதா, மம்தா ஆகியோருக்கு பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் அவர்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கேயார் அணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் அணிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.

கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம்
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீ்ர்ப்பையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் திங்கள்கிழமை அம்மாநில அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.

மடத்துவெளி சனசமூக நிலையம்



மடத்துவெளி சனசமூக நிலையம்
மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம்

துபாயில் சாலை விபத்து: 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பலி
துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கரப்பந்தாட்டத்தில்


கரப்பந்தாட்டத்தில் கலக்கிய வைகோ  (30-16)விருதுநகரில் ?
கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகளில் வைகோ பங்கேற்று விளையாடியுள்ளார்.

சுவிசில் நடை பெற்ற மரதன் போட்டியில் தமிழின அழிப்புக்கு எதிராக தமிழர் 
கலந்து  கவனயீர்ப்பு  ஒன்றை இளைஞர்  நேற்று இடம்பெற்றுள்ளது

த வி கூட்டணி பெரும்புள்ளி முகுந்தன்  யாழ் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அக்கட்சியின் முக்கியஸ்தர் தங்க முகுந்தன் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிக்

உள்­ளகப் பொறி­முறைப் பொறிக்குள் வீழ்த்­தப்­படும் இலங்கை அரசு
இலங்­கையில் போரின் போது நடந்த மீறல்கள் குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்­கான, சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் ஜெனீவாவில் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில், உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றைக்கு

சுவிஸ் டென்னிஸ் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற சாயிபிரசாந்த் ரவீந்திரன்

சுவிட்சர்லாந்து ஸ்போர்ட்ஸ் சென்டர் சூமாக்கர் சம்மர்  2014  (Sports Center Schumacher  Sommer Turnier 2014)சுற்று போட்டி நேற்று (10.05.2014)நடைபெற்ற போது  அதில் பங்கு பற்றிய புங்குடுதீவை சேர்ந்த  சூரிச் வாழ் தமிழ் இளைஞன் சாயிபிரசாந்த் ரவீந்திரன் ராசமாணிக்கம் இறுதியாட்டம் வரை தகுதி பெற்று   இறுதியாட்டத்தில்  A .Wisst ஐ 7-6,6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் .சாயிபிரசாந்த் காலிறுதி ஆட்டத்தில் Gerber  Michael ஐ W .O முறையிலும் அரையிறுதியாட்டத்தில் M .Kipfer  ஐ 6-1,6-2 என்ற இலகுவான  வெற்றியிலும் இறுதியாட்டத்தில் A .Wisst 7-6,6-3 என்ற ரீதியிலும் வென்று அசத்தி உள்ளார்.எந்த செட்டையும் எதிரி வெல்ல வாய்ப்பே கொடுக்காதது  சிறப்பானது .சுவிஸ் சாயி ரேடர் இராசமாணிக்கம் ரவீந்திரன் தயாளினி தம்பதியின் சிரேஷ்ட புத்திரனாகிய இவரது  திறமை மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சோனியா காந்தி பிரிவு உபச்சார விருந்து
 


மக்களவை தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையின்
காப்புறுதி பெறுவதற்காகவே கடையை எரித்து நாசவேலை; முள்ளியவளையில் நடந்தது என்கிறது பொலிஸ் 
காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காகவே முல்லைத்தீவு, முள்ளியவளையில் கடந்த 5ஆம் திகதி பெரும் கடை தீ வைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கடை உரிமையாளரையும் அங்கு பணி
13 ஐ தாண்டிய தீர்வே தமிழருக்கு வேண்டும்; கூட்டமைப்பிடம் இந்திய அதிகாரிகள்
இலங்கைத் தமிழ் மக்களின் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாமும் ஒரு போதும் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், அதனையும் தாண்டிய தீர்வுத் திட்டமே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்
சிறுபான்மையினரால் நாட்டை ஆட்சி செய்ய முடியாதா? சிங்கள மக்கள் தமிழருக்கு வாக்களிக்க மாட்டார்களா? 
"சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்ற நிலை மாற்றப்பட வேண்டும். அப்போது தான் எமக்குச் சம உரிமை கிடைக்கும்.
கொக்குவிலில் சிறுவனைக் காணோம் 
 கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் கோவிலடியை சேர்ந்த ஆறுமுகம் சுதர்சன்(வயது 14) என்ற சிறுவனை காணவில்லை என யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

எப்போது தொடங்கும் ஐநா விசாரணை?
23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான விசாரணைப் பொறிமுறையை இன்னமும் ஐநா மனித

ஜனாதிபதி தேர்தல் குறித்து நவம்பர் மாதம் 19ம் திகதி அறிவிப்பு! ஜனவரியில் தேர்தல்!- சிங்கள ஊடகம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


''ஒரு பக்கம் 'லிங்கா’ சந்தோஷத்தில் இருந்தாலும் இன்னொரு பக்கம் 'கோச்சடையான்’ வருத்தத்தில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். ரஜினி ரணத்தில் இருப்பதாக வரும் தகவல்கள் ரசிகர்களை கொந்தளிக்கவும் வைத்துள்ளது'' - என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.

சர்வதேச விசாரணை மட்டும் வேண்டாம் மற்றவற்றை நிறைவேற்றுவோம் -மகிந்த 
ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்த பரிந்துரைகளில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விளையாடும்போது ரசிகர்கள் பாராட்டாமல், தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவேன் என்று டேனி ஆல்வஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரேசில் தேசிய அணியைச் சேர்ந்த ஆல்வஸ், பார்சிலோனா கிளப் அணிக்காவும் விளையாடி வருகிறார்.




தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாங்கள்தான் ஜெயிப்போம் என அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான மூன்றாவது அணி ஆகியவைகள் சொல்லி வரும் நிலையில், காங்கிரஸின் வெற்றி எப்படி இருக் கிறது? நீங்களும் நாற்பதிலும் ஜெயிக்கிறீர்களா?



டந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் எப்பாடு பட்டாவது வெற்றி பெறும் முயற்சியில் தமிழகம் முழு வதும் பணத்தை வாரியிறைத்திருந்தது அ.தி.மு.க. "பணத்தை கொடுத்தாகிவிட்டது வெற்றி நமக்குத்தான்' என்ற நினைப்பில் ஜெ. கொடநாடு போக, ""அம்மா... நீங்க மோசம் போயீட்டீங்க. தூத்துக்குடி


ரி ஏய்ப்பு செய்து, வெளிநாட்டுக்கார்களை வாங்கித்தரும் கில்லாடி புரோக்கர் சி.பி.ஐ. வசம் சிக்கியதால், காரை வாங்கிய புள்ளிகள், சிக்கலில் சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


"எல்லா அப்பாக்களும் தன் பிள்ளை களுக்கு பொம்மை வாங்கிக் கொடுப்பார்கள்!

ஆனால் தன் பிள்ளைக்காக தானே பொம்மையாக மாறியிருக்கிறார் ரஜினி!'.



""ஹலோ தலைவரே... தமிழ்நாட்டில் தேர் தல் ரிசல்ட் ஏற்படுத் துற பதட்டத்தைவிட கட்சித் தலைமைகளுக்கு கோர்ட்டும் வழக்கும் ஏற் படுத்துற பதட்டம்தான் அதிகமா இருக்குது.''




நாட்டின் விடுதலைக்காக நடத்திய சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிடும் அளவுக்கு,  முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு  தங்களின் வாழ்வாதாரத்துக்காக மக்களே முன்னின்று எழுச்சியுடன் போராடியது சமீபத்திய வரலாற்றுப் பதிவு.    



மிழர்களின் பழமையும் பண்பாடும், காதலும் கொண்ட வீர விளையாட்டான மஞ்சு விரட்டால் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல், கல்லல், கண்டிப்பட்டி, இருமதி, தெண்ணீர் வயல், அமராபதி, சிங்கம்புணரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் 7-5-14

’வாக்களிக்கமட்டோம்’- வேட்பாளர்களால் கடுப்பான வாக்காளர்கள்!
மறுவாக்குபதிவில் பரபரப்பு!
சேலம் தொகுதியில் 213 -வது பூத்துக்கு  மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வம் ‘கட்சி துண்டாடும்,கரை வேட்டியுடனும்

கோடம்பாக்கம் மேம்பாலம் :இன்று முதல் ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தம்
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் இன்று முதல் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படுகிறது. மற்றொரு பகுதியில் போக்குவரத்துக்கு அனுமதி

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரம் :முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் தொடங்கியது!
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் உச்சநீர்மட்டம் 152 அடி ஆகும். இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக
 வறுமையின் கொடுமையிலும் கல்வியில் உச்சம்.சென்னை மாணவியின் சாதனை கேளீர் 
சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1168, மதிப்பெண் பெற்று , மாநகராட்சி பள்ளிகளிலேயே இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கும் சவுஜன்யாவுக்கு அம்மா இல்லை.. ரத்தபுற்றுநோயால் இறந்து போய் விட்டார்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலைதிருவனந்தபுரம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லயத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கைப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடுகிறார் வைகோ! 
பாளை பெருமாள்புரம் தென்றல் நகரில் 'வையாபுரியார் கைப்பந்தாட்ட கழகம் சார்பில்' மின்னொளி கைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று தொடங்கியது. போட்டிகளை வையாபுரியார் கைப்பந்தாட்ட கழக தலைவரும் ம.தி.மு.க.

பெருங்காடு சிவன் கோயில்.


பெருங்காடு சிவன் கோயில்.ஆக்கம் சிவ-சந்திரபாலன் 

பிரதி எடுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது 
மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.

சண்முகநாதன் மகா வித்தியாலயம்

புங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயம்-சிவ-சந்திரபாலன் 
--------------------------------------------------------------------------------------------------
புங்குடுதீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை வல்லன் மாவுதிடல்பகுதி மக்களின் ஏகோபித்த கல்வி சொத்துபோக்குவரத்து வசதிகுறைந்த இந்த பாடசாலைக்கு வந்துஆசிரியப் பணி செய்தவர்கள் போற்றப் பட வேண்டிய தெய்வங்கள் . இந்த பகுதி பெரியவரும் சைவைத்தொண்டருமான மார்க்கண்டு சோதிநாதர் தனது சொந்த காணியில் இந்த பாடசாலையை1925 ஆரம்பித்தார் . தொடர்ந்து சைவ வித்தியா அபிவிருத்திசங்கத்தினால் நடத்தப்படது

பாணாவிடை சிவன்


பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்

யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்காலில் 5 ஆண்டுகளின் பின்பு ஆயுதங்கள் மீட்பு 
முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )


ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )


ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )
-----------------------------------------
புங்குடுதீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிவலைப்பிட்டி தம்பர் கடை சந்தியடி ,புளியடி சாந்தி,நுணுக் கல் ,தொழிலாளர் புரம் ,மாநாவெள்ளை,         போன்ற பிரிவுகளை ஒட்டு மொத்தமாக சின்ன இருபிட்டி

பாலசுப்பிரமணியர் கோவில்


வரலாறு

ஆக்கம்-சிவ -சந்திரபாலன் சுவிட்சர்லாந்து (புங்குடுதீவு 8)
_________________


சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான

கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்

யாழ் /புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்
ஆக்கம் - சிவ-சந்திரபாலன் 
__________________________________________________________________
புங்குடுதீவில் உள்ள உயர்தர பாடசாலைகள் ஐந்தில் இதுவும் ஒன்றாகும் . வாணர் தாம்போதி ஊடாக புங்குடுதீவினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் இருமருங்கிலும் கட்டிடக் கலையை பறை சாற்றுவது போல அழகான இரண்டு தோற்ற மிளிரவு எம் மனசை தொட்டு செல்லும் .ஓன்று இடப்பக்கத்தில்  இரண்டு மாடி

ad

ad