புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2013

அனந்தி சசிதரனும் அமெரிக்கா செல்லவுள்ளார்!
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் 31ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

லண்டன் மக்களுக்கு அவசர அறிவித்தல் -லண்டன் தொடரூந்து சேவைகள் முடக்கம்-மரம் முறிந்து ஆண் .பெண் பலி

லண்டனில் உள்ள மக்கள் வெளியில் போக்குவரத்து செய்ய முன்னர் போக்குவரத்து இணையதளத்தினை பார்வை இட்டு செல்லும் படி கூறபட்டுள்ளது

பிரிட்டனில் புயல் கோரம் 140 விமானங்கள் இரத்து 220.000 மக்கள் மின்சாரம் இன்றி அவதி 146 வெள்ளபேருக்கு அபாயம் போக்குவரத்து தடை photo in

கடந்த இரவு ஒன்பது மணியில் இருந்து  பிரிட்டனில் நூற்றி அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிவருவதால் இதுவரை பிரிட்டன்

கொழும்பு மாநாட்டிற்கு இந்தியா செல்வதா தமிழ்நாட்டில் விவசாயி தீக்குளிப்பு!கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (43) இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.கொழும்பில்

வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கு மட்டும் 852 கோடி! 14 அமைச்சுக்களுக்கு 624 கோடி ஒதுக்கீடு
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 13 நாடுகளே கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை உறுதிப்படுத்தியுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபை கன்னி அமர்வில் முதலமைச்சரின் உரை குறித்து ஆளுநர் சந்திரசிறி மறுப்பு
வட மாகாண சபையின் முதலாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது தான் அதில் கலந்து கொண்டதாகவும், முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் உரையை செவிமடுத்ததாகவும் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று
பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ்க் கூட்டமைப்பு முடிவு! அரசாங்கம் கடும் அதிருப்தி
பொதுநலவாய உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவிற்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது.
பழிக்கு பழி வாங்கவே மோடி கூட்டத்தில் குண்டுவைத்தோம் : பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 6 இடங்களில் குண்டு வெடித்தது. முன்னதாக பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன.

தேனிலவுக்காக உதகை வந்த இலங்கை இளைஞர் நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி பலி
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ரீகன் வயது-29, இவர், ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜான்சி எனபவருடன் கடந்த புதன்கிழமை சென்னையில் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக புதுமணத் தம்பதியினர்,
தயாளு அம்மாளிடம் விசாரணை - சாட்சியம் பதிவு
சென்னை எழும்பூர் பெரு நகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலன், கலைஞரின் கோபால புரம் இல்லத்தில் காலை 10 மணியளவில் தயாளு அம்மாளிடம் 2ஜி வழக்கில் விசாரணை மேற்கொண்டு சாட்சியத்தைப் பதிவு செய்வார்.
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், விவாதத்தின் போது திமுக உறுப்பினர் எ.வ. வேலு குறித்து, அமைச்சர் முனுசாமி கருத்துக் கூறினார்.
2வது திருமண விவகாரம் : நடிகை சரிதா புகாருக்கு நடிகர் முகேஷ் பதில்
நடிகர் முகேஷ் கேரளாவை சேர்ந்த நடனக்கலைஞர் தேவிகாவை கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் பதிவு திருமணம்

கோவா கடற்கரையில் ராணாவுடன் சுற்றிய திரிஷா :
இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பு
 

நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் கோவா கடற்கரையில் கைகோர்த்து சுற்றிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ad

ad