புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2015

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் 2 ஆம் திருவிழா


புங்குடுதீவு கலட்டி பிள்ளையார் தேர்


புங்குடுதீவு பெருங்காடு சிவன் கும்பாபிசேகம் இரண்டு


27 வருடங்களின் பின்னர் நிலங்களைப் பார்வையிட ஆவலுடன் சென்ற மக்கள்! கண்ணீருடன் திரும்பிய சோகம்




வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றத்திற்காக அழைக்கப்பட்ட மக்கள் இன்றைய தினமும் ஏமாற்றத்துடன்
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோருகிறது தமிழரசுக் கட்சி! - சம்பந்தன், துரைராஜசிங்கம் கையெழுத்திட்டு சபாநாயகருக்குக் கடிதம் 
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் யார்

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கொடியேற்றம்


ஏப்ரல் 28-ல் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அணிவகுக்கும் பிரமாண்ட தமிழர் நீதி பேரணி



சென்னையில் ஏப்ரல் 28-ல் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அணிவகுக்கும் பிரமாண்ட 'தமிழர் நீதி பேரணி

சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


Live

Chennai Super Kings 209/4 (20.0/20 ov)
Sunrisers Hyderabad
Chennai Super Kings won the toss and elected to bat

4 ஆண்டுகளில் 1400 பேர் சாவு... மனிதப் பலி கேட்கும் செம்மரக்காடு!


வெட்ட வெட்ட கோடிகளைக் கொட்டும் தாவரத் தங்கமாக இருந்த செம்மரம் தற்போது கடத்தல்காரர்களுக்கு மனிதப் பலி கேட்கும் வன எமனாக மாறிப் போயுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், 1400 மரம் வெட்டும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை காவு வாங்கி, கடத்தல்

அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேசக் கூடாது: ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை!


பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி அதிகாரிகளின் நெருக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை

தேசிய லொத்தர் சபையின் 90 வீதமான விற்பனை நிதி, மஹிந்தவின் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டது


2014 நவம்பர் மாதம் முதல் 2015 ஜனவரி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் அதிகளவான செலவுகள் ஏற்பட்டமை தொடர்பில்

புலிகளின் 540 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட நாமல் ராஜபக்ச


திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு ஒத்திவைப்பு! புரிந்துணர்வு உடன்படிக்கை ஏப்ரல் 18ம் திகதி


தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் இணைந்து செயற்படுவது தொடர்பில்

இலங்கையர்களுக்கு இந்தியாவில் ஒன் அரைவல் விசா வழங்கப்படுமா? மோடியின் வாக்குறுதி என்னவாகும்


இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம் ஒன் அரைவல் விசா

எங்கள் கட்சியின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 லட்ச வாக்குகளால் தோல்வி/சரத் பொன்சேகா


தன் கட்சியின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 லட்ச வாக்குகளால் தோல்வியடைந்திருப்பார் என

பிரான்ஸ் நாட்டை அவமதித்த கால்பந்து வீரர் இப்ராகிமோவிக்!

பிரான்ஸ் நாட்டையும் நடுவரையும் அவமதித்த காரணத்திற்காக ஸ்லாடன் இப்ராகிமோவிக் 4 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 விகடன் ]
சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான்

ad

ad