புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2013

நடிகை கனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் :
தந்தை தேவதாஸ் கமிஷனரிடம் புகார்
நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில், ‘’என் மனைவியும்
வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிய தமிழீழீ அணிகள் ( படங்கள் )

04.08.2013 அன்று டென்மார்க் Vidbjerg cup 2013 ன் 13 மற்றும் 15 வயதிற்குட்பட்டோரின் அறையிருதில் விளையாடிய தமிழீழீ அணிகள்இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதனைத்தொடர்ந்து மதியம் 11:30 மணிக்கு இறுதிப்போட்டியில்
ஆபத்தான அவுஸ்திரேலியாவுக்கான கடல் பயணத்தை தவிர்த்து கொள்ளுங்கள்: கூட்டமைப்பு மக்களிடம் கோரிக்கை
சட்டவிரோதமாக ஆபத்து நிறைந்த அவுஸ்திரேலியா கடல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வெலிவேரிய வன்முறையில் உயிரிழந்த மூவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக ஏமாற்றும் அதிகாரிகள்: சடலங்களும் மறைத்து வைப்பு
அரச படையினரால் வெலிவேரிய பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்தவர்களென தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மேலும் மூன்று
வெலிவேரியவிற்கு செல்லுமாறு நானே படையினரிடம் கோரிக்கை விடுத்தேன்: ஞானசார தேரர்
தமது கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு படையினர் வெலிவேரிய போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்!- ஆங்கில இணையம்
இலங்கையின் உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக ஆங்கில செய்தி இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பு வேட்பாளர்கள் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறார் ஹத்துருசிங்க
விசாரணை என்ற பெயரில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்! என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு வெறும் அப்பட்டமான பொய்ப்பிரசாரமாகும்.
தற்கொலைக்கு முன் இளவரசன் என்னிடம் பேசினார்: திவ்யா திடீர் வாக்குமூலம்

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளவரசன் என்னிடம் போனில் பேசினார் என திவ்யா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ad

ad