புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

வழக்கில் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை: கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட் எச்சரிக்கை
மத்திய மந்திரி கபில் சிபலின் மகன் அமித் சிபல் தனது தந்தையின் மந்திரி பதவியை பயன்படுத்தி ஆதாயமடைந்துள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்
தி.மு.க.வில் இணையவில்லை: டி.ராஜேந்தர்
லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்திர், சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அன்புக்குரிய நண்பர் ஆற்க்காடு
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பார்த்திபன் போட்டியிடுகிறார். அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்கின்றனர் என்று திமுக வேட்பாளர்
ஊழல் பணம் கங்கை வெள்ளமாக பாய்ந்தாலும் பொதுமக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள்: வைகோ
விருதுநகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் வைகோ சனிக்கிழமை அய்யனார் காலனி பொதுமக்களிடையே ஆதரவு கேட்டு பேசியதாவது: 
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,சுவிற்சர்லாந்து .

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விடுக்கும் பகிரங்க அறிக்கை

*முதலாவது செயல் திட்டமாக சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை  செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள்.

*எமது இரண்டாவது செயற்திட்டமாக, 
 சில ஆண்டுகளுக்கு முன்பு புங்குடுதீவில் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செல்வி தர்சினியின் குடும்பத்திற்கு மாதாமாதாம் நிதிஉதவி செய்ய வேண்டுமென்று அவருடைய உறவுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது தெரிந்ததே. இதற்கு அமைவாக, இம்மாதம் முதல், மாதாமாதம் சிறியதோர் நிதி உதவியினை புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் "தனது குடும்பத்தின் சார்பில்" சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஊடாக வழங்குவதற்கு முன்வந்துள்ளார். (ஆயினும் அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் இங்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.) 
ஒன்றியத்தின் இவ்வருடத்திற்கான செயற்திட்டங்கள் 
உண்மைகளை வெளியிட்டால் சோனியாவும், ராகுலும் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது: உமாபாரதி எச்சரிக்கை!
மோடியை விமர்சித்து உமாபாரதி பேசிய வீடியோவை
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ்
 குறித்த உண்மைகளை பா.ஜனதா வெளியிட்டால் சோனியா
கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் செய்யாத சர்ச்சை: அறிக்கை மூலம் ராமதாஸ் ஆதரவு!

சென்னை: தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும்  உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, தேமுதிக மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமல்லாது, பாமக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன்
கருத்துகணிப்புக்கள் யாவும் அந்தந்த ஊடகங்களின் பொறுப்பே .எமது இணையத்தினுடையது அல்ல .கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை முன்கூடியே  அச்சொட்டாக கணித்து சொன்ன எமது இணைய கருத்துக் கணிப்புகள் மிக விரைவில் கிடைக்கும்,நக்கீரன் திமுக சார்பு சஞ்சிகை.ஏனைய ஊடககங்கள் அதிமுக கூடுதல் இடங்களை பெறுமென கூறியிருக்க நக்கீரன் இப்படி கூறுகிறது .



ந்தியப் பிரதமர்களில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவுசெய்த பிறகு, மீண்டும் தனது கட்சியை வெற்றி பெறச் செய்து இரண்டாம் முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்றவர் என்ற பெருமை, டாக்டர் மன்மோகன் சிங்கிற்குரியது.

""ஹலோ தலைவரே... … காவிரி பிரச்சினை சம்பந்தமா திருவாரூர் பொதுக்கூட்டத்தில் கலைஞர் விட்ட சவாலுக்கு ஆரணியில் பதில் சவால் விட்டிருக்கிறார் ஜெ. அதுவும் சட்டமன்றத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயார்னு சொல்லியிருக்கிறார்.'' 










தொகுதியில் கட்சிகளின் ஆதிக்கமே ஓங்கியிருப்பதையும் சாதிகளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதையும் நம்மால் உணர முடிந்தது.

வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பழனி, ராமமூர்த்தி போன்றவர்கள், ""தி.மு.க.வுக்கே எங்கள் வாக்கு. காரணம் முற்போக்குக் கொள்கை உள்ள  சுயமரியாதைக் கட்சி அது'' என்றனர். அப்படின்னா ""முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. அண்ணாதுரைக்குத்தான் ஓட்டுப் போடுவீங்களா?'' என வாயைக் கிளறினோம். அந்த இருவரும், ""சாதியைப் பத்திப்


வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம் பட்டு போன்ற பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் அதிகம். முழுக்க முழுக்க இஸ்லாமியர்களால் நடத்தப்படும் இந்தத் தொழிற்சாலை






தொகுதியில் இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ வாக்காளர்களில் பெரும்பாலானோர் சூரியத் தரப்பை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். காரணம் கேட்டபோது ‘""எப்போதுமே சிறுபான்மை மக்களுக்காக, கலைஞர்தான் ஆதரவுக்குரல் கொடுக்கிறார்''’ என்கிறார்கள். 

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிட்டபோதும், பா.ம.க. விலிருக்கும் ஆண்கள் வாக்கு தி.மு.க. பக்கமே சரிவதை நம்மால் உணர முடிந்தது. காரணம் தி.மு.க. வேட்பாளர் வன்னியர். அதேபோல பா.ம.க. குடும்பப் பெண்களின்






பெரம்பூர் தொகுதியில் மகாகவி பாரதிநகரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம், "கருத்துக்கணிப்பு' என்றதும் டென்ஷனாகி தேர்தல் கமிஷனுக்கு போன் போட்டு தேர்தல் கமிஷனர் பிரவீண் குமாருடன் பேச முயன்றார். ""எந்த கட்சியிலிருந்து காசு வாங்கிட்டு சர்வே எடுக்கிறீங்க'' என கோபப்பட்டவர் நமது நக்கீரன் அடையாள அட்டையை காண்பித்ததும் கூலாகி ""என் ஓட்டு மோடிக்குதான்'' என்றார்.

திரு.வி.க.நகரில் சர்வேக்கு பதில் சொன்ன ஏழை முஸ்லிம் பெண்மணி, ""ஏதோ பாபர் மசூதியாம் இடிப்பாங்களாம் அதுக்காக ஓட்டுப் போட சொல்றாங்க. எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் புள்ளைங்களோட பசிதான். அதை போக்க உதவுறது அம்மா உணவகம்தான்'' என்றார்.




""என்னப்பு இது.. வெள்ளை காயிதமா இருக்கு.. பொத்தான்லதான் அமுக்கணும்னு சொன்னாங்க..?''’’ என எதிர்க்கேள்வியுடன் நம்மை வரவேற்றார், ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த அழகம்மாள். கருத்துக்கணிப்பைப் பற்றி புரியவைப்பதற்கு படாதபாடு பட்டு விட்டோம். ஆரம்பமே அமர்க்களமா? என்றாகிவிட்டது. 







திருக்கோவிலூர் முதியவரான அப்பாதாஸோ ""என்ன சார் ஆட்சி இது? பால் விலை தாளலை. போற போக்கைப் பார்த்தா அரிசி. பருப்பு , காய்கறியைக் கண்லயே பாக்க முடியாது போலிருக்கு. இந்தம்மா இப்படியா விலைவாசிய ஏறவிடுறது?

மிழகத்தில் பல முனைப் போட்டி நிலவுகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மக்களின் மனநிலை என்ன, அவர்களின் ஆதரவு யாருக்கு என முன்கூட்டியே கண்டறிவது சவாலான பணி. சவால்களை சந்திப்பதை வழக்க மாகக் கொண்டிருக்கும் உங்கள் நக்கீரன் இந்த முறையும் தேர்தல் களமிறங்கி மக்களின் கருத்துகளை அறியும் மெகா சர்வேயை மேற் கொண்டது.


புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை தொடர்பில் வெளிநாடுகளுக்கு விளக்கம்
வெளிநாடுகளில் செயல்பட்டு வந்த 16 புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.
சண்சீ கப்பலின் மூன்று அகதிகளின் குடியேற்றம் தொடர்பில் கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது
ஆட்கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூன்று இலங்கையர்கள் தொடர்பான வழக்கினை கனேடிய உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
இன்டர்போலினால் தேடப்பட்டு வரும் புலி உறுப்பினர்களுக்கு 11 நாடுகள் அடைக்கலம்!-சிங்கள ஊடகம்
சர்வதேச பொலிஸாரான இன்டர் போலினால் தேடப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு 11 நாடுகள் அடைக்கலம் வழங்கி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி
Jaffna-Besipயாழ் குருநகர் பெண் மரணம் .பாதிரியார் குறுந்தகவல் அனுப்பியதாக ஒப்புதல் .அது தப்பானது அல்ல என வாக்குமூலம் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து கடந்த திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் (22) மரணத்துடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்ற பாதிரியார்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையின் பின்னரே கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பரிசோதகர் பி.எம்.ஆர்.கே.பி.ரஞ்சித் பாலசூரிய இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றுவரும் 7வது ஐ.பி.எல். 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் 2வது ஆட்டத்தில் பெங்கள+ர் ரோயல் செலஞ் சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தால் வெற்றிபெற்று ள்ளது.
பெங்கள+ர் ரோயல் செலஞ்சர்ஸ்

உலக இளைஞர் மாநாட்டில் ஐ.நா பொதுச் சபையின் தலைவர் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரின் தலைவர் டாக்டர் ஜோன் வில்லியம் யெஷி எதிர்வரும் மே மாதத்தில் இலங்கையில் நடைபெறும் 2014ம் ஆண்டுக்கான உலக இளைஞர் மாநாட்டில் கலந்து
பொலன்னறுவை அரலகங்விலயில்

பாசன நீரோடையில் மூழ்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

2 சிறுவர்கள், 1 சிறுமி, 2 ஆண்கள், 4 பெண்கள் பலி
20 பேருடன் சென்ற சிறிய உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி விபரீதம்
புத்தாண்டை முன்னிட்டு உறவினர்கள் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் சம்பவம்
தோல்வியை எளிதில் மறக்க முடியாது- யுவராஜ்சிங் 
உலகக்கிண்ண 20-20 போட்டியில் இலங்கை அணியிடம் கண்ட தோல்வியை எளிதில் மறக்க முடியாது என இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
குருநகர் ஜெரோமி கொலை செய்யப்பட்டாரா ;சந்தேகிக்கும் பொலிஸார் 
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட  ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22)  கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தாம்  
இன்று நடைபெற்ற கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் சற்று முன்னர் முடிவுற்றது புதிய நிர்வாக கையேற்பு


மக்களவை தேர்தல் முடிவு குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில்,  பாஜ.வுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவமான என்டிடிவி, சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 

* டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாக மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 259 தொகுதிகள் வரை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு. 

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 259 இடங்கள் வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிஎன்என்
மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.அதிமுக 27 தி  முக 5-6 பாஜ கூ 4 .6
‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு சார்பில் பாராளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
கருத்துக் கணிப்புக்கள் பலவிதம்  கூடுதலான முடிவுகள்இந்தியாவில்  பா ஜ அதிக இடம் தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடம் /என் டி டி டி வி 
லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 275 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 111 இடங்களும் கிடைக்கும்

இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி பேச்சு

இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்குத்தான் வரும் என்று மு.க.அழகிரி கூறினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று தி.மு.க. பிரமுகர் சன்னவனம் துரைராஜ் இல்ல காதணி விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து




சென்னையில் ஜெயலலிதா, கருணாநிதி ஓட்டு வேட்டை இன்று முதல் 3 நாள் பிரசாரம் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

ஜெயலலிதா பயப்படுகிறார்! நேரடியாக விவாதிக்க தயாரா? சென்னையில் முரளிதர ராவ் பேட்டி!

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை பாஜக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் பொறுப்பாளருமான முரளிதர ராவ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 
தற்போது நடப்பது தேசிய அளவிலான தேர்தல் என்பதால் தான் மாநில அரசுகளை விமர்சிக்கவில்லை.

ad

ad