புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014

வைகோவுக்கு மிரட்டல் விடுத்த பாஜகவின் எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்! எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து கேரளாவை வீழ்த்தியது கோவா
இந்தியன் சுப்பர் ‘லீக்’ (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் 41-வது லீக் போட்டி கோவாவில் உள்ள ஜவர்ஹலால் நேரு மைதானத்தில்
மத்திய கல்லூரி வெற்றி ஹரிகரன் சிறப்பாட்டம்
ஹரிகரன் சிறப்பான பந்து வீச் சால் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தை வென்றது யாழ் மத்திய கல்லூரி.
கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம் -கடலோரப்பகுதிகளில்  இடி காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம்
 பருத்தித்துறை திக்கம் பகுதி கடற்கரை வீதியில் உள்ள கடற்கரை அணைக்கட்டுக்கள், கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை
யாழிற்கு புதிய இந்திய தூதுவர் 
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்திற்கு புதிய துணைத்தூதுவராக நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 
குஷ்பு மன்னிப்பு கோர வேண்டும்; இல்லையேல் வீட்டை முற்றுகையிடுவோம் 
தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில்  தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம்


ஜனாதிபதி அவர்களே நான் உங்களை எதிர்க்கவில்லை! பிரச்சார மேடையில் மைத்திரிபால
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவோ தனிப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவோ தேர்தலில் போட்டியிடவில்லை என எதிர்க்கட்சிகளின்


தடைகள் போட்டும் தடுக்க முடியவில்லை!: மைத்திரிபாலவின் பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
பொலன்னறுவையில் இன்று நடைபெறும் மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட
ஐ.பி.எல்-லில் இருந்து நீக்கப்படுமா சென்னை சுப்பர் கிங்ஸ்? 
சூதாட்ட புகாரில் உரிமையாளர்கள் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளை ஐ.பி.எல் தொடரில் இருந்து
வரலாற்றுத் தவறுகளை இழைக்காதிருப்போம் 
 கொழும்பில் நாளை நடைபெறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழக

குஷ்புக்கு பதவி கொடுத்து அலங்காரபொம்மையாக்க மாட்டோம் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில்
விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கமே: குஷ்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சுவிஸில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு
தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் சுவிசில் பேரெழுச்சியோடு
அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு அமெரிக்காவில்
அமைச்சர் நவீன் திசாநாயக்க பதவி விலகினார்! பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு
அரச முகாமைத்துவ அமைச்சர் நவீன் திசாநாயக்க, தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகனை பிரிந்த ஆத்திரத்தில் 25 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய தாய் (வீடியோ இணைப்பு)

ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் 25 தலீபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைக்க தூதரகங்கள் முயற்சி 
ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை எதிர்க்கட்சியில் இணைப்பதற்கு இரண்டு நாடுகளின் தூதரகங்கள்
ஹியூக்ஸூக்கு சச்சின் அஞ்சலி
தனது பட் மூலம் பிலிப் ஹியூசுக்கு, சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பரபரப்பாகிறது தேர்தல் களம் சஜித், சம்பிக்க, கம்மன்பில ஜனாதிபதி மகிந்தவுடன் சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அரசிலிருந்து விலகிய ஜாதிக யஹல உறுமய மற்றும் முன்னாள் சுகாதார
சீர்குலையும் யாழ்.கலாசாரத்தை பாதுகாக்க விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டுமென விருப்பம்
யாழ்ப்பாணத்தவர்களின் கலா சாரம் சீரழிந்து செல்கின்றமையினால் தான் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென விரும்புகின்றோம்
புலம்பெயர் தமிழர்களிடமிருந்து ஜனாதிபதி மகிந்தவை காப்பேன் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மற்றும் அவரது குடும்பத்தை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பாதுகாப்பேன் என

ad

ad