நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடம் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-
4 ஜூன், 2015
21 வயதிற்கு குறைந்தவர்கள் புகைப்பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியாது
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு புகைப்பொருள் விற்பனை தொடர்பான சுகாதார சட்ட ஒழுங்கு
ஆறு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை : யாழில் சம்பவம்
யாழ்.இந்துக்கல்லூரி கனகசபை ஒழுங்கையில் 6 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வசவிளான் ஞானவைரவர் ஆலயத்திற்கு 25 வருடங்களின் பின்னர் வழிபாட்டுக்கு அனுமதி
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை உற்சவத்தை |
இந்தியாவில் டிவிட்டர் ட்ரண்டில் முதலாம் இடத்தை பெற்றுத் தந்தமைக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை:
வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளுர் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப்
யாழ். நீதிமன்ற தாக்குதல்: 6 பேர் பிணையில் விடுதலை! 34 பேருக்கு 8ம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும்
பிரபலங்கள் மீது எப்படிப் பழிபோடுவீர்கள்? நூடுல்ஸ் சர்ச்சையில் குஷ்பு கேள்வி!
‘மேகி நூடுல்ஸ்’ உணவுப் பொருள் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித்
புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடு தொடரக்கூடாது
சுயநல அரசியலுக்காகவும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும்
ஜெயராஜ், தஸநாயக்கவை புலிகள் கொலை செய்யவில்லை! அஸாத் சாலி
முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மற்றும் த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்யவில்லை
நதியில் மூழ்கிய கப்பல்: 458 பேரின் நிலை என்ன? (வீடியோ இணைப்பு)
சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கி விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்துள்ளது. |
வனவிலங்கு பூங்காவில் காரின் ஜன்னலை திறந்து வைத்திருந்த பெண்: உள்ளே புகுந்து கடித்து குதறிய சிங்கம்( வீடியோ இணைப்பு)
தென் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்காவை பெண் ஒருவர் சுற்றிப்பார்த்துகொண்டு இருந்துபோது திறந்திருந்த காரின் ஜன்னல் வழியாக உள்ளே பு |
ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை
ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை
லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியே சுதா சந்திரன் உள்ளே
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி.
சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றின் கட்சிகள் இணக்கம்
அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு: சிக்குவாரா டக்ளஸ் தேவானந்தா?
ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்தில் இன்று காலை
உலகநாடுகள் படை நடத்திய வான்வழி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீ
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சி உதயம்
* வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே இலக்கு
* கட்சியின் தலைவர் : மனோகணேசன் பிரதித் தலைவர்கள்”: வி.இராதாகிருஷ்ணன், ப.திகாம்பரம்
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நேற்று தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அரசியல் கட்சியொன்று உதயமானது.
சுவிஸ் பாசல் மாநிலத்தில் நாகபாம்பொன்றின் பிரவேசம் மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது
சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மண்டலத்திற்குட்பட்ட பள்ளி அருகே நாகப்பாம்பு சுற்றி திரிவதால், மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
திருடன் என நினைத்து கால்பந்து வீரரை கைது செய்த பொலிசார்: கொந்தளித்த ரசிகர்கள்
சுவிட்சர்லாந்து நாட்டில் ‘பிக்பாக்கெட்’ திருடன் என தவறாக சந்தேகித்து கால்பந்து வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்ததை கால்பந்து விளையாட்டு ர |
பிபா தலைவர் செப் பிலாட்டெர் திடீர் ராஜினாமா: ஃபிபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்!
சுவிட்சர்லாந்தை சேர்ந்த செப் பிலாட்டெர் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே ஃபிபா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். |
சுவிஸில் நடைபெற்ற தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி
'எமது போராட்டவாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்." - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். |
தமிழர் தாயகமாகின்றது கொழும்பு, கம்பாஹா! கூட்டமைப்பின் சுமந்திரன் சொல்லுகின்றார்?
தமது பிரதான தளமான வடக்கு - கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பாஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
காதலியின் கழுத்தை வெட்டிய காதலன் கைது! வல்வெட்டித்துறையில் சம்பவம்
வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை வல்வெட்டித்துறைப்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)