புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2019

கஜேந்திரகுமாருக்கு சிவசக்தி ஆனந்தன் பதிலடி

ஏதோ ஒரு வகையில் தீர்வை பெற்றுகொள்ளும் முயற்சியாக தான் ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்தன எனவும் யாருடைய சொல் பேச்சையும் கேட்டு அந்த முடிவை எடுக்கவில்லை. குறிப்பாக இந்தியாவின் பேச்சினை கேட்டு எந்த முடிவினையும் எடுக்கவில்லை. என்றும் நாடாளுமன்ற
ஸ்ரீதரனின் அல்லக்கை கோத்தாவுக்கு பிரசாரம் பண்ண அலையும் கேவலம் புங்குடுதீவிலுள்ள கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாக கூறியே ராஜபக்ச ஆதரவு கூட்டத்திற்கு இளைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் . ஆனாலும் இவர்களது பொய்களை ஏலவே அறிந்த பெரும்பாலான இளைஞர்கள்

பெரும்பான்மை பலமில்லாத லிபரல் அரசு அமையும் சாத்தியம்

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலமில்லாத லிபரல் கட்சி அரசாங்கம் அமையும் சாத்தியங்கள் உள்ளதாக முதற்கட்டதேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது. தற்போதைய நிலவரங்களின்படி, ஆளும் லிபரல் கட்சி 156 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

ஹரி ஆனந்த சங்கரி வெற்றி

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 65 வீத மான வாக்குகள் கிடைத்துள்ளன

கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை வைரகற்கள் மேலும் கணக்கில் வராத ரூ-500 கோடிக்கு மேல் பணம்

ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்து கொண்டு ஆசிரமங்களை தொடங்கினார்.

மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை இயக்கிய லெனின் பாரதி ஒட்குழு டக்ளஸ் சந்திப்பு


இலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என

சமூக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் சஜித்

பெண்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கிலான கொள்கைகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தம் ஒன்றில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பகிரங்கமாகக் கைச்சாத்திட்டார்.

கூட்டமைப்பின் நிபந்தனைக்கு அடிபணியோம்!மஹிந்த

நாட்டை பிளவுபடுத்தும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.'வெற்றிகரமான நோக்கு - உழைக்கும் நாடு ' என்ற தொனிப் பொருளில் மாத்தறை - தெவிநுவரவில் இன்று இடம்பெற்ற

இணைப்பு தவிர தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் நியாயமானவை!ஜேவிபி

ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாகவும், எனினும் வடக்கு- கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ்க் கட்சிகள்

ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாகஜேந்திரகுமார்



ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகளின் பின்னணியில் இந்தியா

ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று கனடாவில் தேர்தல் திருவிழா!

கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.கனடாவில் வாக்களிப்பு ஆரம்பம்

சிவாஜியை ஆதரிப்பதா? தேர்தல் பகிஷ்கரிப்பா? முடிவு கோருகிறார் சங்கரி

தேர்தலை பகிஷ்கரிப்பதா அல்லது ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதா என்பதை 5 கட்சிகளும் தெரிவிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ad

ad