புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2013

காஷ்மீர் எல்லையில் அத்துமீறல் ஒரேநாளில் 25 இடங்களில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2 மாதமாக இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீருக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் தக்க பதிலடி
கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த கொல்லிமலை, பைல் நாட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராஜாமணி, வயது-35.  இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் கெஹலியவால் தடுக்க முடியாது! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும் இணைய விரும்பினால் இணைத்துத்தான் ஆக வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுதந்திர தமிழீழம் நோக்கி! உறுதியுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: 2ம் தவணை அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள்
தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகள் நடேசன் படுகொலை வீடியோ சனல் 4லில் வெளியாகலாம் -பரபரப்பு தகவல்!

சிங்கள அரச படைகளினால் இறுதி சமரின் போது வெள்ளை கொடி பிடித்து வந்த நடேசன் .புலித்தேவன் உட்பட்ட பிரபல தளபதிகள் இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்க கோரி பிரேரணை கொண்டுவந்த பிரதேச சபை உறுப்பினர் கைது
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும். போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வழிசமைத்து தரவேண்டும் எனக் கோரி பிரேரணை கொண்டுவந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ரி.வி வெளியிட்ட போர் குற்ற வாக்குமூலம் ! 

இலங்கையில் யுத்தத்தின்போது தான் இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டும் வருகிறது. ஆனால் போருக்குப் பின்னர் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களையும்

ad

ad