புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2018

ஆளாளுக்கு அரசியலில் ஈடுபடுவதா?: உறவினர்கள் மீது சசிகலா அதிருப்தி

தனது உறவினர்கள் அரசியல் கருத்துக்களை கூறி அரசியலில் ஈடுபடுவது சசிகலாவுக்கு வேதனையை ஏற்படுத்தி

இந்த அரசை நல்லாட்சியென நான் ஒருபோதும் கூறியதில்லை ; மாவை சேனாதிராஜா

சிறையில் இருக்கின்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற எங்களது முயற்சிகள் தொடர்ந்தும்

தமிழரின் ஏகப் பிரதிநிதித்துவக் கட்சி கூட்டமைப்பு என்பது 10இல் நிரூபணமாகும் ;சம்பந்தன்

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதித்துவ கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது

தமிழ் என்றாலே அஞ்சி நடுங்குகிறது மோடி அரசு என்பதன் அறிகுறிதான் சென்னை விமானப் போக்குவரத்து அறிவிப்புப் பலகையில் இருந்து தமிழ்மொழியை நீக்கியது!

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசை ஆளுநரைக் கொண்டு நீடிக்கச் செய்வதால்தான்

இத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 1 யூரோவிற்கு (இலங்கை ரூபா 190) வீடு விற்பனை

இத்தாலி நாட்டின் சார்டினியா தீவில் உள்ள பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய்

உதயங்க வீரதுங்க விடுதலை;

இலங்கை பொலிஸுக்கு எதிராக வழக்கு
சர்வதேச அளவில் எவ்வித குற்றச்சாட்டுக்களும்

நன்னடத்தை அடிப்படையில் முருகன் ,நளினி சாந்தன் .பேரறிவாளன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்யலாம்: தமிழக அரசுக்கு சிறைத் துறை பரிந்துரை

சிறையில் நன்னடத்தை அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை

ஊழல்வாதிகளை பாதுகாக்க மாட்டேன்! - ஜனாதிபதி

மக்கள் நம்பிக்கையை பாதுகாத்து கடந்த 2015 ஜனவரி 08ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம்மிக்க

தமிழ் மக்கள் எம்முடன் இணைந்தாலேயே தீர்வு கிட்டும்! -சம்பந்தன்

தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து

உதயங்கவின் சட்டவிரோத நிதிப்பரிமாற்றங்கள் அம்பலம்

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் துபாயில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான

காணாமல் போன உறவுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க எவ்வித அதிகாரமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிக்கு

இந்த நாட்டின் ஜனாதிபதி அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி. எனினும் எந்த அதிகாரங்கள் அவரிடம் இருந்தாலும் காணாமல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் கூட்டமைப்பு ; போராளி செழியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று இந்த மண்ணில் பிரகாசிக்கும்போதுதான்

ad

ad