புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2014


அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை விடுவிக்கவும்: சுஷ்மாவிடம் ஜோன் கெரி கோரிக்கை
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
மேக்ஸ்வெல்லுக்கு அஸ்வின் விட்ட சவால்

சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின், பஞ்சாப் அணியின் அதிரடி

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 17 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொல்துறை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். முனிநாதன்

டிரைவர் குதித்து தப்பித்ததால் பஸ்–லாரி பயங்கர விபத்து.அரியலூர் அருகே 13 பேர் பலி

அரியலூரில் இருந்து செந்துறை நோக்கி அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சேட் (வயது 30) ஓட்டி சென்றார். பஸ்சில் சுமார் 40–க்கும் மேற்பட்ட

28 வருடங்களுக்கு பிறகு கண்பார்வை பெற்ற இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்
பிரபல தமிழ் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 28 வருடங்களுக்கு முன்பு இவரது வீட்டுக்கு


சென்னை மெரீனா கடலில் தத்தளிப்பவர்களை மீட்க குழு
சென்னை மெரீனா கடலில் அலைகளில் சிக்கிக் கொள்பவர்களை உடனே மீட்க செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் என்ற அமைப்பு (இன்டியா) மருத்துவர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள்

இரணைமடு நீர் விநியோகத் திட்ட விடயத்தில் விவசாய பிரதிநிதிகள் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மீது சீற்றம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாள் இன்று இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்,

ஷார்சாவில் இலங்கையர்  22ஆவது மாடியில் இருந்து வீழ்ந்து மரணம் 
ஷார்ஜாவில் உள்ள அல் - நாஹ்தா பிரதேசத்தில் அமைந்துள்ள தொடர்மாடிக் கட்டடத்தின் 22ஆவது மாடியிலிருந்து இலங்கையைச் சேர்ந்த ஆணொருவர் வீழ்ந்து மரணமடைந்ததை 

மன்னார் குருவில்வான் கிராம மக்களை வெளியேற வனவள ஜீவராசிகள் திணைக்களம் உத்தரவு 
மன்னார், மாந்தை மேற்கு பிர­தேச செய­லாளர் பிரிவிற்குட்­பட்ட குரு­வில்வான் கிரா­மத்தில் நீண்­ட­கா­ல­மாக வசித்து வரு­கின்ற குடி­யி­ருப்­பா­ளர்­களை

கோதுமை மாவின் விலை இன்று முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை ஒரு ரூபாவால் அதிகரித்துள்ள போதிலும் பாணின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது
 
தமிழை அழிக்க முற்பட்டு இன்று 33 ஆண்டுகள் 
 காலங்கள் கடந்தாலும் ஈழத்தமிழர்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் தீ வெகு சீக்கிரத்தில் அணையக் கூடியதல்ல.
 
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டெல்லி பல்கலை அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்க்க ஸ்மிருதி ராணி உத்தரவு

ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி குறித்த விவரங்களை வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப் பட்ட டெல்லி பல்கலைக்கழக அதிகாரிகள் 5 பேரையும்,

மகனுக்காக அடித்த சதம்: உருக்கத்தில் ஷேவாக்
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் எனது அதிரடி ஆட்டத்திற்கு, நான் என் மகனுக்கு செய்து கொடுத்த வாக்குறுதி தான் காரணம் என்று ஷேவாக் கூறியுள்ளார்
திருப்பதி கோவிலில் தலைமுடி ஏலம் மூலம் 239 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக
உக்ரைன் இராணுவ ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச்சூடு :14 வீரர்கள் பலி (வீடியோ இணைப்பு)
உக்ரைனின் இராணுவ ஹெலிகாப்டரை ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதில் 14 பேர்
சிறுமியின் கற்பை சூறையாடிய 38 காம கொடூரர்கள்
மலேசியாவில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 38 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அச்சுவேலி முக்கொலை செய்த தனஞ்சயனுக்கு  விளக்கமறியல் நீடிப்பு
யாழ்.அச்சுவேலி முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் நபரை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

போலிஸ் அதிகாரம் தவிர ஏனையவை உள்ளடங்கலாக 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவோம் - இந்தியாவுக்கு அறிவித்தது இலங்கை
இலங்கை அரசியல் அமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம்,

முன்னாள் ஐ .நா.செயலாளர் கோபி அனானுக்கு வீசா வழங்குவதில் அரச உயர்மட்டத்தில் சிக்கல் 
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானுக்கு இலங்கைக்கு வர வீசா அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

புலிச் சந்தேகநபர் எனக் கூறப்படுபவரின் கடவுச் சீட்டை தூதரக அதிகாரிகள் புதுப்பித்துள்ளனர்
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் என கூறப்படுபவரின் கடவுச் சீட்டை கோலாலம்பூருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் புதுப்பித்துக் கொடுத்துள்ளனர்.
சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது தகுதி வெளியேற்ற சுற்றில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
news

முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை குவித்தது.



சென்னை 24 ஓட்டங்களால்   தோல்வி 
Punjab T20 226/6 (20/20 ov)
Chennai T20 202/7 (20.0/20 ov)
Punjab T20 won by 24 runs

30 மே, 2014

ஐ.பி.எல் இறுதிக்கு;சென்னை,பஞ்சாப் மோதல் 
news
 ஐ.பி.எல் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.இரண்டு இறுதியாட்டத்தில் மோதும் என் எதிர்பார்க்கட்ட அணிகள்  இப்போது துரதிருச்ட வசமாக தோற்கும் ஒரு அணி   வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது

அப்படி என்னதான் இருக்கிறது 
அந்த ‘370‘ல்?

-கோவி.லெனின்

க்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.




ஸ்ருதிக்கு எதிராக...!

"எவடு' தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்குத் தெரியாமல் தன்னைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டது பற்றி ஹைதராபாத் போலீஸில் புகார் செய்திருந்தார் ஸ்ருதிஹாசன்.



""பரிகாரம் செய்வதற்காக வீட்டிற்கு வந்த சாமியார் ஒருவர், எனது அம்மாவை அவர் கஸ்டடியில் வைத்துள்ளார். அம்மா இல்லாமல் ஒரு குடும்பம் எவ்வளவு பாதிக்கும் எனத் தெரி யுமா..? எங்களை விட்டுப் பிரிந்த எங்கள் அம்மா, எங்களின் சொத்தையெல்லாம் ஆசிரமத் திற்கு எழுதித் தரப் போறாராம். இதற்கெல்லாம்




“""இங்கே கிளுகிளுப்பா ஒரு  நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணணும்.  அதை இன்டர்நெட்ல விளம்பரப்படுத்தணும். சென்னைல இருக்கிற  பணக்காரப் பசங்க கார்ல வருவாங்க. பக்காவா பண்ணுனோம்னு வச்சுக்க. இந்த சீசன்லயே கோடிக்கணக்குல சம்பாதிச்சிடலாம்...''’’ 


லமான கைதட்டல்களும், பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்துடனும் ராஷ்ட்ரபதி பவன் வளாகத்தில் சுமார் 4000 பேர் திரண்டிருக்க, 2104 மே 26 மாலை 6.12 மணிக்கு இந்தியாவின் 15வது


""தி.மு.கவில் ஜூன் 2ந் தேதி நடக்கும் உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் கலைஞர் என்ன முடிவெடுக்கப் போறாருங்கிறதை தி.மு.க.வின் அடி மட்டத் தொண்டர்களும் எதிர் பார்த்துக்கிட்டி ருக்காங்கப்பா.''…



""ஹலோ தலைவரே...   44% ஓட்டுகள், அதன் மூலமாக 37 எம்.பி. சீட்டுகள்னு உற்சாகமா இருக்கிற அ.தி.மு.க தலைமை, புதிய உறுப்பினர் அட்டை வழங்கு வதில் மும்முரமாயிடிச்சே.''




நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர் தமிழின உணர்வாளர்கள்.

DD-க்கு கல்யாணம்! இது தான் லேட்டஸ்ட் டிரெண்ட்!

டிவி நிகழ்ச்சியில் பிரபலங்களை அழைத்து வைத்து வில்லங்கமான கேள்விகளின் மூலம் அவர்களின் காலை வாருவது DD என்றழைக்கப்படும்
கிரிக்கெட் வீரருடன் ஸ்ருதிஹாசன் காதல் உறுதி!
நடிகை ஸ்ருதிஹாசன் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் டேடிங்கில் இருக்கிறார் என்பது சமீப காலமாகவே பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும்
News Service
பிஞ்சுக் குழந்தையுடன் கட்டுநாயக்காவில் கைதான குடும்பம் 
புலிகள் மீள இணைகின்றனர் என்ற மகிந்த சகோதரர்களின் நாடகத்தில் உச்சக்கட்டமாக பிறந்து எழு மாதங்களே ஆனா ஒரு ஆண் குழந்தையும் இளம் பெற்றோரும் கடந்த 2014/05/03 அரச புலனாய்வுப் பிரிவினரால் கட்டுனாயக்க விமான நிலையத்தில் இரகசியமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக
யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்கம் 
யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்
News Service
ஐ பி சி தமிழன் நினைவேந்தல் நிகழ்வு 
உலகத்தமிழ் மக்களால் நன்கறியப்பட்ட ஐ.பி.சி (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) வானொலிக்காகப் பணியாற்றி உயிர் நீத்த ஊடகவியலாளர்கள், மற்றும் ஒலிபரப்பாளர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை

News Service
மருதானையில் விபசார விடுதியில் சிக்கிய பெண்களில் வவுனியா தமிழ் யுவதிகளும் அடக்கம்
 மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் 7 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வந்தருக்கு சொந்தமான கட்டிடமொன்றிலேயே இந்த விபசார விடுதி இயங்கி வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விடுதி சுற்றி வளைப்பின் போது இரத்மலானை, லுணுகல, வவுனியா தெஹிவளை,
News Service
யாழ்ப்பாணத்தில் நான்கில் ஒரு பங்கு காணிகளில் இராணுவம் - கஜேந்திரகுமார் 
யாழ்ப்பாணத்தின் நான்கில் ஒரு பங்கு நிலப்பரப்பில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
யாழ் மாநகரசபை  பகுதி நேர ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி  போர்க்கொடி
யாழ். மாநகர சபையில் பகுதி நேர பதில் தொழிலாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக் கோரி மாநகர சபைக்கு முன்பாக
வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வுப் பேரணி 
 வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் பதிவை விழிப்பூட்டும் வகையில் யாழ்.மாவட்ட தேர்தல்கள் 
ரயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை 
 பாடசாலை மாணவி ஒருவர் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று கொள்ளுப்பிட்டி பகுயில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் முறையாக கிளி.அபிவிருத்திக் கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம் 
வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர்
கடந்த வாரத்தில் 183 பேர் பொலிஸாரால் கைது 
 யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட  விசேட நடவடிக்கையில் 183 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதாகவும்
பள்ளிக்கூடமே போகாமல் ஆறு ஆண்டுகளாக டாக்டராக இருந்த பெண் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியுலக தொடர்புகள் அதிகமில்லாத பலமலை கிராமங்கள் உள்ளது. வேப்பனப்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய மலைகள்


என் மகனுக்கு கட்சி பதவி வேண்டாம்;குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வரமாட்டேன்  :வைகோ

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள்

தயாளு அம்மாள் சட்டவிரோத பணபரிவர்த்தனை குறித்த வழக்கு ஒத்திவைப்பு2ஜி அலைக்கற்றை வழக்கில் தயாளு அம்மாளின் உடல்நலம் பற்றிய மருத்துவ ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும்.  வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய தயாளு அம்மாள் மனு மீது

ஜூன் 3ல் மோடியை சந்திக்கிறார் ஜெயலலிதா
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல்!- சிலோன் ருடே தகவல்
2015ம் ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கபட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே எதிர்வரும் நவம்பரிலேயே நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச உயர்வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'சிலோன் ருடே'

மருதானையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 9 பேர் கைது
மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை சுற்றிளைத்த பொலிஸார் 7 யுவதிகள் உட்பட 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.











21 ஆவது பொன் அணிகளின் சமர் கிரிக்கெட்:

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் மூன்று விக்கட்டுக்களால் வெற்றி

21ஆவது பொன் அணிகளின் சமரில் 



தோட்டங்களை கிராமங்களாக மாற்றும் திட்டத்திற்கு செயல்வடிவம்

அடுத்த இலக்கை நோக்கி இ. தொ. கா செயற்படும்
தொண்டமான் பிறந்ததின விழாவில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம்
நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை; மங்களநேசன் கேள்வி 
நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை செய்யும் திட்டம் பூனைகள் எலிகளுக்கு இல்லையா என எதிர்க்கட்சி உறுப்பினர் மங்களநேசன் கேள்வி ஒன்றினை இன்று மாநகர சபைக் கூட்டத்தில் எழுப்பியிருந்தார். 
மட்டக்களப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்தரங்கு - தமிழ் தேசிய கூட்டமைப்பு 
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் 'அனைத்துலக சமூகமும், தமிழ் தேசிய அரசியலும் மற்றும் சமகாலப் பார்வையும்' எனும் தலைப்பில் அரசியல் கருத்தரங்கு
உலகக் கோப்பை கால்பந்துக்கு எதிரான போராட்டம் பிரேசிலில் வலுக்கிறது 
பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. தலைநகர் பிரேசிலியாவில் உலகக் கோப்பை போட்டிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்பந்து
உதயனுக்கு பயந்தது யாழ். மாநகர சபை 
மரபை மீறி கையெழுத்து பதிவேட்டை வெளியில் கொண்டு சென்றால் நீதியை நிலைநாட்டும் உதயன் பத்திரிகை நாளைய தினம் செய்தியை பிரசுரிக்கும் என ஆளும் கட்சி உறுப்பினர் முஸ்தப்பா சபையில் தெரிவித்தார்.

எனது செயல்பாடுகள் குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டும்: ஸ்மிருதி ராணி
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், நடிகையும், தயாரிப்பாளருமான ஸ்மிருதி ராணி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த துறையின் கீழேயே கல்வித்துறையும் செயல்படுகிறது.

இந்தநிலையில் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் பட்டப்படிப்பை தாண்டாதவர் என சர்ச்சையை தொடங்கி வைத்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்

ரயிலில் இருந்து தள்ளிவிட்டதால் பெண் பயணி உயிரிழப்பு: டிக்கெட் பரிசோதகரை சரமாரியாக தாக்கிய பயணிகள்
மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். 

ராகுல் ஒரு கோமாளி என கூறிய கேரள காங்கிரஸ் தலைவர் சஸ்பெண்ட்!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஒரு கோமாளி என கூறிய கேரள காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த முஸ்தபா, ராகுல்
இராணுவ அச்சுறுத்தலையும் மீறி கிளிநொச்சியில் நடந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம்! 
க்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்,


தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஞானதேசிகன் பதவி விலக வேண்டும்; ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் அறிக்கை
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்

ஊடகவியலாளர்களுக்கு கதவடைத்தார் முதலமைச்சர் விக்கி
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது அலுவலகத்தில் அல்லது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும் சந்திப்புக்கள், கூட்டங்கள் மற்றும் இராஜீய நடவடிக்கைகள்

தீர்வு குறித்து மோடியின் வலியுறுத்தல்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி
இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுமாறு புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை

பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்: கல்வி அமைச்சர்
பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாநில முதலமைச்சராக இருந்த மோடி 13வது சரத்துக்கு உரிய மதிப்பை கொடுப்பார்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் இந்தியாவின் புதிய பிரதமர் கடுமையாக நடந்து கொள்வார் என்று இலங்கையின் சிங்கள ஊடகங்கள்

வாஸ் குணவர்தனவிடம் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைப்பு
கொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் இருந்து மீட்கப்பட்ட வெடி பொருட்கள்,

விமானத்தின் பாகங்கள் இலங்கை அளுத்கம கடலில் கண்டுபிடிப்பு, மலேசிய விமானத்தினுடையதா?
விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் சில இலங்கை அளுத்கம, மொரகல பகுதி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிதைவுகள் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு

29 மே, 2014


“பிரியங்கா காந்தியைச் சந்தித்தது ஒரு கெட்ட கனவு!”
வேலூர் சிறையிலிருந்து நளினி
''சிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் கழித்த ஒரு பெண்ணிடம் 'எதிர்கால லட்சியம் என்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்வது?'' -

கனடா டேவிட் பூபாலபிள்ளை BJP கட்சி மூத்த தலைவர்களைச் சந்தித்தார்

கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் பீ யே பி கட்சியைச் சேர்ந்த தமிழ் நாட்டின் மூத்த தலைவர்களைச் சந்தித்தார்
 உ.பி.யில் 2 தலித் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிப்பட்ட கொடூரம்!உ.பி.யில் தலித் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், இரண்டு பேரையும் மரத்தில் தூக்கிலிட்டு கொலை செய்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் கடந்த


திண்டுக்கல் லியோனி .திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
மக்களவை தேர்தலில் நாகை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.எஸ். விஜயனை ஆதரித்து கடந்த மாதம் (ஏப்ரல்) 13–ந் தேதி பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல்

கோவை மேயர் செ.ம.வேலுசாமிராஜினாமா செய்தது ஏன்? :
பரபரப்பு பின்னணி
நகர மைய வீதிகளை காப்பெற் வீதிகளாக்க 100 மில்லியன்; முதல்வர் அறிவிப்பு 
யாழ். நகர மத்திய வீதிகள் அனைத்தும் காப்பெற் வீதிகளாக மாற்றப்படவுள்ளன. இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 100 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். 
இலங்கையில் இணையப் பாவனைக்கு தனி சிம்காட் 
இணைய பாவனைகளிற்கு தனியான சிம் அட்டைகளை பாவிப்பதன் மூலம் இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் பல்வேறு குற்றசெயல்களை தவிர்த்துக்கொள்ள முடியும்

















முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு மறுப்பு; எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு 
இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணையினை ஏற்க மறுத்ததால் சபை கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.

இந்தியாவின் பங்களிப்புடன் தீர்வு காண ஆதரவு வழங்குமாறு வேண்டி ஜெயலலிதாவுக்கு சம்பந்தன் கடிதம்
இலங்கைப் பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்புத் தொடரவேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் நாம் கோரியுள்ளோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்று தங்களை

வட மத்திய மாகாண நீர்ப்பாசனத் திட்டம்:

1000 சிறு குளங்களினூடாக வடக்கின் 33000 ஹெக்டயர் பயிர்ச் செய்கைக்கு நீர்



வடமத்திய மாகாண நீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் வடக்கின் பல்வேறு பிரதேசங்களுக்கும் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், 1000 சிறு குளங்கள் மூலம் 33,000 ஹெக்டயார் பயிர்ச்

பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு உரிமைகோரியே சிலர் ஆர்ப்பாட்டம்


கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு அண்மித்த பிரதேசத்தை உரிமை கோரியே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார்.

வாகனங்களில் ஒலியை எழுப்புவதில் புதிய கட்டுப்பாடு
 

வாகன ஹோர்ன் களின் மூலம் எழுப்பப் படும் ஒலியை கட்டுப் படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கடும்

மும்பையை வீழ்த்திய சென்னை  வெள்ளியன்று பஞ்சாபை வெல்லுமா 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது இறுதிப்போட்டியை நிர்ணயிக்கும் ‘எலிமினேட்டர்’ சுற்று நடைபெற்று வருகிறது.

மண்டைதீவில்  புதிய மருத்துவமனை -கட்டிட வேலைகள் பூர்த்தி 
மண்டைதீவுப் பகுதியில் உள்ள மக்களுக்கும் அல்லைப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவையான மருத்துவ தேவையைப் பூர்த்தி

28 மே, 2014


மகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி - இலங்கைத் தமிழர்களுக்காக கூறியவை என்ன? இதோ தகவல்கள் 
* இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது.

உறவினர்கள் குறித்து அமைச்சர்களுக்கு 4 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள நரேந்திர மோடி
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றது. அன்று இரவே மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் மோடி. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. 
சென்னை அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி . நிதானமான அபாரமான துடுப்பாட்டம் .ரைனாவும் ஹஸ்ஸியும் இணைந்து வெற்றிக்கு அழைத்துச்  சென்றார்கள் . அடுத்து வரும் போட்டியில் இன்று  தோல்வியுற்ற பஞ்சாபை வென்றால் இறுதியாட்டதுக்குள் நுழைய முடியும் .மும்பை வெளியேறுகிறது.

Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 176/3 (18.4/20 ov)
Chennai T20 won by 7 wickets

ad

ad