புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2013

இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்து கொள்ளப்பட்ட வடக்கு,கிழக்கைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் சபையால் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் சபையின் விளையாட்டு வீரர்கள் தொடர்பான முகாமையாளர் கமல் தர்மசிறியினால் ரிஸான், எஸ். சிலோஜன் மற்றும் சஞ்சீவன் ஆகிய வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையில் சிறுநீரகம் அறுக்கப்பட்டு தமிழர்கள் படுகொலை!

யாழ்ப்பாணம்: இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு


 

    பாமக எம்எல்ஏ ஜெ. குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை

மு.க.ஸ்டாலின் கூட்டத்தில்
பெட்ரோல் குண்டு வீச முயற்சியா?

 

திமுக இளைஞரணி பாசறை கூட்டம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத் தில் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த சமயம், மேடைக்கு முன்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட் டது.  ஒரு இளைஞரை கட்சியினர் அடித்து துவைத்து எடுத்தனர்.  

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 



விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் 30.04.2013 அன்று கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

புதுவை: மாணவியை கற்பழித்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர்
புதுவையில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மிதுலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் இறந்துவிட்டார். தந்தை

பவன் குமார் பன்சாலைத்தொடர்ந்து அஸ்வனி குமாரும் பதவி விலகல்
மத்திய ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து பவன் குமார் பன்சால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில், சட்ட அமைச்சர் பதவியில் இருந்து

இலங்கை பிரச்சினையை நீக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும் : நாஞ்சில் சம்பத்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம் பேருந்து திடலில் நடந்தது. 
4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி
ஐ.பி.எல் போட்டியில் 57வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக முதல்வராக சித்தராமையா தெரிவு
கர்நாடக முதல்வராக சித்தராமையா தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad