புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2020

இந்தியஅரசு   பாகிஸ்தான்,  பங்களாதேஸ், பூடடான்,  மியான்மர், நேபாளம்  எல் லைகளை  உடனே  மூடிவிட்ட்து 

கொரோனா அச்சுறுத்தல்! யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில்   உணவுப்பொருள் விற்பனை கடைகள்  மருந்தகங்கள்   தபாலகங்கள்  வங்கிகள்  தவிர  மற்ற  அனைத்து  வர்த்தக  நிறுவங்கள் கடைகள்  எல்லாம்  மூடப்பட்டன 
கொரானா பற்றி  எந்த அச்சமும்  அடையாத  சுவிஸ்  மக்கள் 
கொரானாவினால் பாதிக்கப்படட  சுவிஸ்  நாட்டை பார்த்தால் சில கட்டுப்பாடுகள்  நடைமுறைகள் இருந்தாலும் சாதாரணமாகவே காணப்படுகிறது  பெரிய அளவிலான  கூடடம் கூடும் நிகழ்வுகள்    இல்லை  தங்க தேவைகளுக்காக  மக்கள்    வீதிகளில்  நடமாடுகறினார்கள்  யாரும்  மாஸ்க்  அணிந்திருக்கவில்லை    கடைகள் உணவகங்களில் ஓரளவு  மக்கள்  விஷயம்  செய்கிறார்கள் போக்குவரத்து  வாகனப்புழக்கம்  குறைவாகவும் மக்கள்  வீடுகளில் இருப்பதும் தெ ரியவருகிற து   அரசு  கவனமெடுக்கும் என்ற நம்பிக்கையில் வளமை போல வெக்கலைக்கு  செல்கிறார்கள்  வேலை இடங்களில் தான்  நிர்வாகம்  மண்டையை போட்டுக் குழப்புகிறது   வருமானம்  குறைவு  எதிர்கால  நிலைமை  பற்றி  ஆராய்கிறார்கள் கடைகளில் மக்கள்   உணவுப்பொருட்களை  கூடுதலாக  வாங்குவது உண்மை   அதிலும் வெளிநாட்டு மக்கள்  தான்  முன்னணி  வகிக்கிறார்கள் . இயல்பாகவே  சுவிஸ் அமைதியான  நாடு  வீதிகளில் வாகனங்களின்  கோர்ன்  சத்தம்  கூட  அடிக்க முடியாத பழக்கவழக்கம் கொண்டது  இன்று  ஞாயிறு இன்னும்  மயான அமைதி காணப்படுகிறித்து  நேற்று  மதியத்துக்கு முன்னரே மக்கள் கடைகளில்  உணவன்களில்  வீதிகளில்  உலவுவது ஓரளவுக்கு  இருந்தது  
கொரோனாவினால் பிரபலமான  விமான சேவைகள்   இயங்க  முடியாமல் அல்லல்படுகின்றன . பலத்த பொருளாதார  நடத்தை  அடைந்துள்ளன 
இந்தியாவில் இரண்டாவது  கோறானோ நோயாளி  மரணம்  டெல்லியில்   வயதான பெண்  ஒருவர்  இன்று  பலியாகினர்  இவரது மகன்  அண்மையில்  இத்தாலி மற்றும்  சுவிஸ்  நாடுகளுக்கு  சுற்றுலா  சென்று வந்திருந்தார் அவருக்கு  இருந்தா கொரோனா வைரஸ்  தாயாருக்கு  தாவியதால அவர்  மரணமடைந்துள்ளார் 
கே வி தவராசாவுக்காக  குரல் கொடுக்குமா  புலம்பெயர் தீவக அமைப்புகள்
................................................................................................................
தீவக அமைப்புகளும் மக்களும் ஒன்று சேர்ந்து கே,வி.தவராசாவுக்கு தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டிய   கடமை  அழைக்கிறது குரல் கொடுப்போமா ?
  தேர்தல் காலத்தில் தீவக மக்களின் எதிர்பார்ப்பும்  ஒருமித்த விருப்புமாக  தென்படுவர்   தமிழருக்கு பல்வேறு வகையிலும்  தொண்டாற்றி ஆளுமை,  தகுதி ,மும்மொழிவல்லமை  ,சடடத்திறமை    அமைதியே உருவான   த னிக்குணம் என ஒருமித்த  உன்னதம் நிறைந்த மதிப்புக்குரிய  கே வி தவராசா  அவர்களே .அவருக்கு  இந்த காலத்தில்  இந்த தேர்தல் முடிய கிடைக்க வேண்டிய  ஒரு பதவி தேசியப்பட்டியல் மூலம்  பாராளுமன்ற உறுப்பினர் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது .கொழும்பு பிரதேசத்தில் கூட்டமைப்பு போட்டியிடலாம் என்ற ஆலோசனை  நிலையில் இருந்து  அந்த  முடிவை  எதோ ஒரு காரணத்துக்காக  தவிர்த்திருக்கும்  போதாவது இந்த தேசியப்ட்டியல்  வரிசைக்கு  தவராசாவுக்கு இடம் கொடுத்தேயாக வேண்டும் . இந்த முடிவை  கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சி  எடுக்குமானால்  கட்சிக்கு தலைநகரத்தில் ஒரு  பலத்தையும்  உதவியையும்  தீவகத்தில் பெரிய ஆதரவையும் எதிர்காலத்துக்கான  அத்திவாரத்தையும் போட்டுக்கொள்ள  உதவும் ,  அப்பிடி இப்பிடி  ஒரு  வலுவலுத்த நிலையில் இந்த பேசுபொருள் இருக்கும்  இந்த காலக்கடத்தில்  தவராசாவை   தேசியப்பட்டியல் வபிரிசையில் இடம் கொடுக்க  புலம்பெயர்  டெஹசங்களில்   பாரிய  பலத்துடன் இருக்கும்  தீவக அமைப்புகள் எல்லாமும்  மக்களுமாக ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து  ஆதரவு  கொடுப்பதே  சாலச்சிறந்தது  இப்போதைய  இந்த சாத்தியமான  சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டு   பின்னாளில் கவலைப்படவேண்டிவரும் ஆதலால்  உறவுகளே   எழுமின் உறவுகளே 
இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இன்றும் 600 பேர் இலங்கை வருகை!
உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றையடுத்து இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து விமானங்களின் ஊடாக இன்று இலங்கையை வந்தடைந்த சுமார் 600 பயணிகள் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகி உள்ளனர் -

அதிபர் டிரம்ப்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது 50 பேர் பலியாகி உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ad

ad