புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2012


தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி?

“தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், அமையலாம். தேர்தலுக்கு இன் னும் நாட்கள் உள்ள இப்போதே எல்லா வற்றையும் சொல்ல முடியுமா என்று பதிலளித்தார்.
முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில்

பிரதம நீதியரசர் தெரிவுக்குழு முன் நாளை மீண்டும் ஆஜர்:
ஷிராணி

நீதிபதிகளின் மாறுபட்ட கருத்துகளால் கூட்டத்திலிருந்து

  வெளியேறினார்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நாளை பிற்பகல் மீண்டும் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் இவர் கலந்துகொண்டார்.
நேற்று முற்பகல் 10.15 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகைதந்த ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத்

விஷமிகள் பரப்பிய வதந்தியை நம்ப வேண்டாம்: கலைஞர் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் இன்று (05.12.2012) காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

  • FACE BOOK OF KALAIGNAR KARUNANITHI

    சேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..
    Surya Born To Win சில நிமிடங்களுக்கு முன் சேலத்தில் இருக்கும் என் அப்பா தழுதழுத்த குரலில் என் அலைபேசியில் அழைத்து "சேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..

    நான் சிரித
    ்துக்கொண்டே " இந்த வதந்தி நேற்றைய இரவிலிருந்தே இருக்கிறது, அவருக்கு ஒன்றும் இல்லை..நலமாக இருக்கிறார்..நான் அறிவாலயத்திற்க்கு முன் இருந்துதான் பேசுகிறேன்" என்று ஆறுதலாக சொல்லி " அவரை இந்த வதந்தியின் மூலம் ஒவ்வொரு முறை சாகடிக்கும்போதும் அவரது ஆயுள் கூடுகிறது..இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ்வார்" என்று சமாதனப்படுத்தினேன். நிம்மதி பெருமூச்சுடன் அலைபேசியை அனைத்தார்.

    #கலைஞரை வதந்திகள் மூலம் சாகடிப்பதில் இந்த சாடிஸ்டிகளுக்கு எவ்வளவுதான் இன்பம்..
    கலைஞர் எமனுக்கு எமன்.!
    Like · Reply ·   · 3 hours ago
  • Al Kader உங்கள் சேவை எங்களுக்கு தேவை
LIVE SCORE-NEWS
இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது. 
 4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.

கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி யாசத்திலும்,

என்னிடம் கேட்காதீர். செய்தியும் போடாதீர்! வைகோ ஆவேசம்!

மதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், 04.12.2012 அன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளராக ஆனார்.

பெண் குழந்தைக்கு தாயானார் நடிகை சங்கீதா
 
 முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சங்கீதா. இவர் பாடகரான கிரிஷ்-ஐ காதலித்து மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 

எங்கள் மண்ணில் எங்களை நாங்களே ஆளும் நிலை உருவாக வேண்டும். எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். இதனைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் -மாவை. சேனாதிராசா 
யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரித்தானியா பிரதமர் இல்லத்தின் முன் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!
மர் இல்லத்தின் முன் இன்று மாலை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாதது போல் கண்மூடி இருக்கும் சர்வதேசத்திற்கும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் 15 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.



தமிழ் மேர்வின் சில்வாவாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி

கொழும்பில் அமைந்துள்ள ரூபவாகினி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி தயானந்தா போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
களனியில் பொலிசார் மற்றும் சில அரசியல்வாதிகளை தமது அடாவடித்தனத்தால் வெருட்டி வைத்திருக்கும் மேர்வின் சில்வா போன்று கொழும்பில் போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில்

கனேடிய அதிகாரிகளிடம் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்திய இராணுவ கப்டன் நாடு கடத்தப்பட உள்ளார்
இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்திய இராணுவ கப்டன் நாடு கடத்தப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ராபினை திருமணம் செய்த பின் ஒருநாள் நான் வீட்டுக்கு திடீர் என்று வந்தேன். அப்போது ராபினும் ஆலிவுட் நடிகர் பிராட் பிட்டும் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்-பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன்.
அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். முன்னாள் உலக சாம்பியனான இவர் ராபின் கிவென்ஸ் என்ற பெண்ணை 1980-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்தது பற்றி வைகோ வாய் திறப்பாரா?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை மாவட்ட செயலாளர் பூமிநாதன் மகள் திருமணத்திற்காக 04.12.2012 மாலை மதுரை வந்தார். தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருக்கும் வைகோ 05.12.2012 புதன்கிழமை திருமண விழாவில்,

பயத்தை விடனும் என்று உணர்ந்தேன்: முன்னணி நடிகையானேன்: திரிஷா

எனது அம்மாவுக்கு சினிமாவில் நான் நடிக்க வந்தது ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. படிப்புதான் முக்கியம். சினிமா வேண்டாம் என்றார். பிறகு என் பிடிவாதத்தை பார்த்து இறங்கி வந்தார்.

இலங்கையில் 40ஆயிரம் சிறுவர் பாலியல் தொழிலாளர்கள்..இன்றைய சிறுவர்களின் நாளைய எதிர்காலம் என்ன? virakeari


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, சிறுவர்கள் நாட்டின் கண்கள் என ஒருபுறம் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறத்தில் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பூமியில் உதயமாவதற்கு முன்னரே சில காம அரக்கர்களினால் சிறுவர்களின் வாழ்க்கை அஸ்தமனமாக்கப்படுகின்றது.

ad

ad