புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2020

தீவக கரப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம்

www.pungudutivuswiss.com
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கம் யாழ் மாவட்ட தீவகத்தில் இருந்து கரப்பந்தாட்ட வீரர்களை தேசிய மட்டத்திற்கு

9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
வீட்டில் தனித்திருந்த 9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று

உடுப்பிட்டி - பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி மரணம்

www.pungudutivuswiss.com
விளையாட்டு வினையாகியதில் பாம்புக் கடிக்கு இலக்காகி இன்று (30) அதிகாலை ஒரு மணியளவில்  ஒருவர்

காரைநகரில் 100 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

www.pungudutivuswiss.com
காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார்

www.pungudutivuswiss.com

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். கொழும்புக்கு

மகர சிறையில் 4 கைதிகள் சுட்டுக்கொலை- 25 பேர் காயம்

www.pungudutivuswiss.com
மகர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, 4 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்

அங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை?

www.pungudutivuswiss.com
அங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

29 நவ., 2020

காத்திருந்த 12 பேர் கொண்ட குழுவினர்- மின்சாரத்தை துண்டித்த பின்னர் இடம்பெற்ற தாக்குதல்- ஈரானின் விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட விதம் குறித்து பரபரப்பு

www.pungudutivuswiss.com
ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை

கார்த்திகைத் தீபம் ஏற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவன் கைது

www.pungudutivuswiss.com
கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு இன்று மாலை யாழ். பல்கலைக்கழகம் முன்பாக தீபம் ஏற்றிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்தவுக்கு பிசிஆர் பரிசோதனை

www.pungudutivuswiss.com

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அல்லைப்பிட்டி இளைஞன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி!

www.pungudutivuswiss.com

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில்

ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை!

www.pungudutivuswiss.com
திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு இன்று மல்லாகம் சாலம்மை ஆலயத்தில் தீபமேற்றுவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ்

நீராடிய இரு இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்!

www.pungudutivuswiss.com

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு

மஹர சிறையில் கலவரம் - துப்பாக்கிச் சூட்டில் கைதி பலி!

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில், கைதி ஒருவர் பலியாகியுள்ளார். மஹர சிறையில், குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விசேட

யாழ். நகரில் வெதுப்பகம், புடைவையகத்தை மூட உத்தரவு!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் நகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை

வெளிமாகாணத்தில் இருந்து வந்தோர் குறித்து அறிவிக்குமாறு அவசர அறிவிப்பு!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சநிலை தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அவசர அறிவிப்பொன்றை

ஒன்ராறியோவில் கொரோனா புதிய உச்சம்! - நேற்று 1,822

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று 1,822 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 29 தொற்றாளர்கள் நேற்று மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ரொறன்ரோவில் 556 பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 நவ., 2020

தமிழர் துயரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் – பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் செய்தி

www.pungudutivuswiss.com
மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் புற நகரங்களின் மக்கள் பிரதிநிதிகள்

காரைநகரில் கொரோனா நோயாளி- மூளாய் வைத்தியசாலை, சந்தைகள் , கடைகள் மூடப்பட்டன – பலர் தனிமைப்படுத்தலில்

www.pungudutivuswiss.com
காரைநகரில் கொரோனா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருடன் தொடர்பிலிருந்தவர்கள்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ!

www.pungudutivuswiss.com

மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ ஒளிர விடப்பட்டது. ‘சிறீலங்கா இனப்படுகொலை அரசை

மாவை.சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றினர்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த தயாரான கிறிஸ்தவ மதகுரு பொலிஸாரால் கைது

www.pungudutivuswiss.com
தமிழீழ மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்துகொண்டிருந்த கிறிஸ்தவ மதகுரு

27 நவ., 2020

பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து!

www.pungudutivuswiss.com
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி மாவீரர் நாள் உரை!

www.pungudutivuswiss.com

மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித

மாவீரர் நாள் இன்று! - பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கு பகுதி எங்கும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! - தாக்கல் செய்தார் மணி

www.pungudutivuswiss.com

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற

இரணைப்பாலை துயிலும் இல்ல வளாகத்தை சூழ நிலை கொண்டுள்ள இராணுவத்தினர்

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் துறை  பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல

26 நவ., 2020

சர்வதேச நீதிப்பொறிமுறை நோக்கி சிறிலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !

www.pungudutivuswiss.com

சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி இல்லை என்பதனை ச



தலைவன்டா! தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்

www.pungudutivuswiss.com
தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும்

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் காலமானார்!

www.pungudutivuswiss.com
கால்பந்து ஜாம்பவான்  மாரடோனா ( வயது 60)  மாரடைப்பால் காலமானார். அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த மாரடோனா

25 நவ., 2020

பிட்டு குறித்து தெரிவித்த கருத்து ; யாழ்.நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

www.pungudutivuswiss.com
பிட்டுச் சாப்பிட்டு வந்த யாழ்ப்பாணத்தவர்களை பீட்சா சாப்பிட வைத்தோம் என்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தெரிவித்த

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் ; மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எச்சரிக்கை

www.pungudutivuswiss.cதமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்

நிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் (புதன்கிழமை) தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.

24 நவ., 2020

சாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் பெண் – மாருதி …

www.pungudutivuswiss.com

அப்பாவும் அம்மாவும் வெளியே சென்ற வேளை, வீட்டில் உள்ள சாமி அறைக்குச் சென்று அங்கே சில நேரம் சாமியை கும்பிட்டு விட்டு, குறித்த

சரத் - கஜன் சபையில் கடும் வாக்குவாதம்!

www.pungudutivuswiss.com
இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை

வடக்கிற்கு அபாயமில்லை?

www.pungudutivuswiss.com
தற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக

பிள்ளையான் பிணையில் விடுவிப்பு

www.pungudutivuswiss.com
 மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில்

உருவானது நிவர் புயல்- இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்

www.pungudutivuswiss.com
தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானதாக வானிலை ஆய்வு மையம்

23 நவ., 2020

www.pungudutivuswiss.comபுற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார்.

யாழ் மாவட்டத்தில்ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார்- மாவட்ட அரசாங்க அதிபர்

www.pungudutivuswiss.comயாழ்.மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருதால் அதனை

இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்! வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
லங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.com
பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் புலிகளை நினைவு கூர்ந்து மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது

www.pungudutivuswiss.comலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள்

மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனுக்களை மீளப் பெறுவதாக சிறீலங்கா காவல்துறை அறிவிப்பு!

www.pungudutivuswiss.comமாவீரர்நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடை கோரி யாழ்ப்பாணம்–பருத்தித்துறை

22 நவ., 2020

முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள் செல்வந்தராக மாறினீர்கள்- ஜனாதிபதி ஆணைக்குழு ரிசாத்திடம் கேள்வி?அவரின் பதில் என்ன?

இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என

மாவீரர் வார தொடக்கம் - மணி தலைமையில் அஞ்சலி!

www.pungudutivuswiss.com
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம்

முன்னணியின் அமைப்பாளர் சுரேஷ் கைது!

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் நேற்று வாகரை துயிலும் இல்லப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்

ராஜபக்சக்களின் கஸ்ட காலம்:அலரி மாளிகைக்கும் வந்தது?

www.pungudutivuswiss.com
கோவிட் தொற்று காரணமாக பிரதமரது வதிவிடமா அலரி மாளிகையும் முடக்க நிலைக்கு சென்றுள்ளது.

சத்திய சோதனை: கப்டன் பண்டிதருக்கு சுமந்திரனின் வீரவணக்கம்!

www.pungudutivuswiss.com
மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில் , மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ்

பிரான்ஸ் நிலை; தொடரும் உள்ளிருப்புச் செயற்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் வரும் கொரோனா

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் நாட்டில் உள்ளிருப்பு நடவடிக்கை கொரோனாவைக் கட்டுப்படுத்தி வருகிறது.

கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த 9 நோயாளிகள் நேற்று மரணம்

www.pungudutivuswiss.com
வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த கொரோனா வைரஸ் நோயாளிகள் நேற்று

21 நவ., 2020

தனியார் ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் திடீரென உயிரிழப்பு!!

www.pungudutivuswiss.com

குறித்த பெண் நேற்றைய தினம் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி, வீட்டில் சாப்பாடு

எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்!

www.pungudutivuswiss.comதடைகளை பொருட்படுத்தாது மாவீரர் தினம் முன்னெடுக்கப்படுமென சவால் விடுத்த

20 நவ., 2020

மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை

அவுஸ்திரேலியாவிலும் இரண்டாவது அலை! நாடு முடக்க நிலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com
மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருந்தது. தற்போது

சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்

www.pungudutivuswiss.com
நன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து

யாழில் நினைவேந்த அனுமதி: குழுவாக இல்லை

www.pungudutivuswiss.com
உயிரிழந்த உறவுகளை நினைவு கூர ஒவ்வொரு தமிழ் பொதுமகனிற்கும் உள்ள உரிமையினை உறுதிப்படுத்தியுள்ள

திங்களன்று பாடசாலைகள் மீளத் திறப்பு

www.pungudutivuswiss.com
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 27 வயதுடைய இளம் பெண்

www.pungudutivuswiss.com
இலங்கையில் நேற்றைய தினம் (19) கொரோனாவால் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் தண்ணீர் போத்தல் வாங்கி குடித்த தமிழருக்கு கொரோனா

www.pungudutivuswiss.com
லண்டனில் Mitcham உள்ள தமிழ் கடை ஒன்றுக்குச் சென்று, சிறிய போத்தல் ஈவியன் தண்ணீர் வாங்கி குடித்த தமிழர் ஒருவருக்கு

19 நவ., 2020

இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள்- ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை.

www.pungudutivuswiss.com
இலங்கை அரசாங்கத்தின் இறக்குமதி கட்டுப்பாடுகள், இலங்கை மற்றும் ஐரோப்பிய வணிகத்துறை மற்றும் வெளிநாட்டு

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு மன்னார் நீதிமன்றம் தடை

www.pungudutivuswiss.com
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகிந்தவுக்கு அவசர கடிதம் எழுத்திய கஜேந்திரகுமார்!!

www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள மேச்சல்தரை நிலப்பகுதியில் கடந்த ஒகஸ்ட்

பருத்தித்துறையில் மாவீரர் நாள் தடைக்கு கோரிக்கை?

www.pungudutivuswiss.com
பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை

மாவீரர் தினத்தில் எவ்வாறு அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்வது?10 தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
சிறு சிறு குழுக்களாகச் சென்று மாவீரர் தின அஞ்சலியைச் செலுத்துவதற்கான ஏற்படுகளைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில்

18 நவ., 2020

ஐரோப்பிய நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தல் – தொடர் தாக்குதல்களின் எதிரொல

www.pungudutivuswiss.com
பாரிஸ், நீஸ், வியன்னா ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்தே இந்த நடவடிக்கைகள்

க பிரான்சில் 24 மணிநேரம் - 437 பேர் கொரோனாச்சாவு - மீண்டும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!!

www.pungudutivuswiss.com
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாத் தொற்றினால் 437 பேர் பேர் சாவடைந்துள்ளனர்.

ஈழம் குறித்த மாயையை உடைத்தெறிய வேண்டும்! - மகிந்த தேசப்பிரிய

www.pungudutivuswiss.com
ஈழம் என்ற சொல் தமிழ் பிரிவினைவாதத்திற்காக பயன்படுத்தப்படுவதாக ஓர் மாயை உருவாக்கப்பட்டுள்ளது என்றும்

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் மரணம்

www.pungudutivuswiss.com
வவுனியா - மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ளார்.

நீதிமன்ற அனுமதியுடன் முதியவரின் உடல் தோண்டியெடுப்பு

www.pungudutivuswiss.com
யாழ்–சுண்ணாகம் உடுவில் மல்வம் பகுதியில் பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்ட முதியவரின் உடல் இன்று

17 நவ., 2020

வலி கிழக்கின் வரவு செலவுத்திட்டம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது

www.pungudutivuswiss.com
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் மேலதிக பெரும்பான்மை பலத்துடன் இன்று நிறைவேறியது.

சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம் நடைமுறை : மீறினால் அபராதம்..!

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ‘Stick’Air’ கார் ஸ்டிக்கர் ஒட்டும் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி எப்போது..? : வெளியான உத்தியோகப்பூர்வ தகவல்..

www.pungudutivuswiss.com
இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தொடர்பில் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

சிவாஜி, சிறீகாந்தாவின் விலகல் எமக்கு பாதிப்பே-ஏற்றுக்கொண்டார் வினோ!

www.pungudutivuswiss.com
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் எமது கட்சியை விட்டு கட்சி எடுத்த முடிவுக்கு

சிலோன் பொண்ணு மனைவி சொல்லே மந்திரம் என சங்கீதாவின் கட்டுப்பாட்டில் விஜய்.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

www.pungudutivuswiss.com
தளபதி விஜய் சினிமாவில் நுழைவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர். எஸ் ஏ சந்திரசேகர்

வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

www.pungudutivuswiss.com
2021ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார்

சிரமத்துடன் வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்திய பிரதமர்- அமர்ந்திருந்தும் வாசித்தார். Top News

www.pungudutivuswiss.com
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச பெரிதும் சிரமப்பட்டே வாசித்து முடித்துள்ளார். பிற்பகல்

16 நவ., 2020

அதிக கொரோனா இறப்பை எதிர்கொண்ட சுவிஸின் முதியோர் இல்லம் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்..!

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்து துர்காவ் மண்டலத்தில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 39 என அதிகரித்துள்ளது. இந்நிலையில்

மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது- இராணுவத் தளபதி

www.pungudutivuswiss.com
உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு

அமெரிக்காவில் முக்கிய பதவிகள் உள்பட பல்வேறு துறைகளில் 21 இந்திய அமெரிக்கர்கள் - முழு விவரம்

www.pungudutivuswiss.com
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 7 மாணவர்களுக்கு 200 புள்ளிகள்! - சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் சாதனை

www.pungudutivuswiss.com

2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 7 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தரம் -5 புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

www.pungudutivuswiss.com

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி,

வடக்கில் மகாஜன மாணவி சாதனை

www.pungudutivuswiss.com



தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன்

கொவிட்19! தமிழர்கள் வாழும் நாடுகளின் உயிரிழப்பு மற்றும் தொற்று தொடர்பிலான விபரங்கள்

www.pungudutivuswiss.comஉலகத் தமிழர்கள் வாழும் நாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்கள்

ஊடக அமைச்சு வியாழேந்திரனிடமிருந்து பறிப்பு?

www.pungudutivudwiss.comஇலங்கையின் தமிழ் இராஜாங்க அமைச்சரான வியாழேந்திரனிடமிருந்து ஊடகத்துறை

கேபியை கொண்டுவரமுடிந்தவர்களால் அர்ஜீனை கொண்டுவரமுடியவில்லை?

www.pungudutivudwiss.comகே.பியை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்ததுபோல மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையில் ஈடுபட்ட

மீண்டும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பொறிஸ் ஜோன்சன்

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீண்டும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.  கடந்த வாரம் எம்.பி.க்கள்

வீதியெங்கும் உடலம்: இரண்டாவது நபரும் கைது?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்கள் என சமூக வலைத்தளத்தில்

15 நவ., 2020

கருணாவை அரசியல்வாதியாக நான் கணக்கெடுப்பதில்லை; அவர் ஒரு ‘காமடி பீஸ்’ – வியாழேந்திரன்

மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக

கனகபுரம் துயிலுமில்லத்தில் துப்புரவு செய்த சிறீதரன் எம்.பியிடம் விசாரணை

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்

மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் இஸ்லாமியர்களின் உடல்களை புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம்

Jaffna Editorகோப்பாய் மாவீர் துயிலும் இல்லத்தில் சிறீலங்கா காவல்துறையினர் வருகையால் முறுகல் நிலை!

யாழ்ப்பாணம்–கோப்பாய் மாவீர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் 

13 நவ., 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48

Jaffna Editorகொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ள

கோத்தபாயவிடம் அனுமதி பெற்று இம்முறை மாவீரர் தினத்தை முன்னெடுக்க புறப்பட்டுள்ளார் புதிய நல்லிணக்க எம்பி சிறீதரன்.

Jaffna Editorகோத்தபாயவிடம் அனுமதி பெற்று இம்முறை மாவீரர் தினத்தை முன்னெடுக்க புறப்பட்டுள்ளார் புதிய நல்லிணக்க

டிசெம்பர் வரைபிரான்ஸில் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் எந்தத் தளர்வும் இருக்காது.

பிரான்ஸில் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் எந்தத் தளர்வும் இருக்காது.

பிரித்தானியாவில் தடை நீங்கியதாக நம்பி ‘தமிழ்ப் புலிகள்’ என்று வாகனத்தில் வாசகம் ஒட்டிய தமிழருக்கு காவல்துறை எச்சரிக்கை!

 தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கி விட்டதாக நம்பித் தனது வாகனத்தில் ‘தமிழப் புலிகள்’ என்று வாசகம்

10 நவ., 2020

எதிர்ப்புக்களை அடுத்து கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு


யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை

9 நவ., 2020

அமெரிக்க-ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் வெற்றி


அமெரிக்காவின் ஃபிப்சர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய

முக கவசம் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்ற வடக்கு ஆளுநர்

Jaffna Editor
வவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசம் அணியாமல்

மன்னார் கிராம சேவகரின் கொலைக்கு பிரதான காரணம் ஒரு பெண்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

Jaffna Editor
மன்னார் கிராம சேவகரின் கொலைக்கு சக பெண் கிராம சேவகர் ஒருவரே மூல காரணம் என பேசப்படுகிறது.

தந்தையுடன் பேச்சுவார்த்தை இல்லை! தன்பெயரில் கட்சியா! கொந்தளித்த விஜய்!

நடிகர் விஜய்யின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக

மன்னார்:சந்தேகத்தில் கொலை:கொலையாளி ஏற்றுக்கொண்டார்?

Jaffna Editor
மன்னாரில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை பெண் தொடர்பு சந்தேகத்தில் நடந்துள்ளமை

யாழில் குளத்தினுள் பதுக்கி வைக்கப்பட்ட முருகன்?

Jaffna Editor
வட்டுக்கோட்டை, சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள்

கொழும்பில் இருந்து வருவோர் 14 நாட்கள் சுயதனிமையில்

Jaffna Editor
கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வரும் அனைவரும் 14 நாட்களுக்கு அவர்களின் வீடுகளிலேயே

8 நவ., 2020

மக்களின் பிரச்சினைகளை கையாள துறைசார் நிபுணர் குழு-இந்திய இராஜதந்திர தரப்புக்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்கு ஆலோசனை

தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாளக் கூடிய துறைசார் நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு இந்திய

ஊரடங்கு நீக்கம் - பல பகுதிகளை தனிமைப்படுத்த முடிவு

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படுவதாக

மேலும் நால்வர் கொரோனாவுக்குப் பலி

Jaffna Editor
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

70 மில்லியன் தாண்டிய வாக்குகள்! ஜோ பிடென் வெற்றி

அசோசியேட்டட் பிரஸின் தகவலின்படி அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜோ பிடென் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.

7 நவ., 2020

மோசமடையும் பிரான்ஸின் நிலைமை – ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு தொற்று; 405 பேர் மரணம்

பிரான்ஸில் ஒரே நாளில் 60486பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரங்களில் 405 பேர்

ஜோ பைடனின் பாதுகாப்பு அதிகரிப்பு; டரம்பின் தோல்வி உறுதி- அமெரிக்காவில் ஜனநாயக மாற்றம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்பார்த்து டெலெவயருக்கு அமெரிக்க இரகசிய

கொரோனாவுக்கு 30 ஆவது உயிர்ப்பலி

Jaffna Editor
கொரோனா வைரஸ் தொற்றால் கொழும்பு மோதரையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

6 நவ., 2020

செங்கனை மறுபரீசீலனை செய்ய வேண்டும் - மக்ரோன்

Jaffna Editor
ஐரோப்பாவின் திறந்த எல்லையான செங்கன் பகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல்

திருமலையில் நஞ்சருந்திய அச்சகர் குடும்பம்! ஒருவர் பலி!

Jaffna Editor
திருகோணமலையில் ஆலய அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நஞ்சருந்தியுள்ளனர் என திருகோணமலைச்

5 நவ., 2020

மணி ஆதரவாளர்கள் நால்வரின் பதவிகளை பறிக்கிறது தமிழ் காங்கிரஸ்

Jaffna Editor
உள்ளூராட்சி சபைகளின் நான்கு உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்குமாறு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி

வல்வெட்டித்துறை நகர சபையில் குழப்பம்!- தவிசாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Jaffna Editor
வல்வெட்டித்துறை நகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் அமர்வு இன்று இடம்பெற்ற

கொரோனாவினால் மரணமடைந்த 5 பேருடைய விபரங்கள்

Jaffna Editor
கொரோனா காரணமாக மரணமடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பூநகரி பிரதேச சபையின் செயற்பாட்டிற்கு சபையின் செயலாளர் முட்டுக்கட்டை

Jaffna Editor
கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளிற்கு சபை செயலாளர் முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழ்த்

அமெரிக்க அதிபர் தேர்தல்! உறுதியாகின்றது ஜோ பிடன் வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாக்குகள் எண்ணும் பணிகள் முடிவுக் கட்டத்தை எட்டி வருகின்றது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உறுதியாக தெரிய வருவது எப்போது?

 வெள்ளை மாளிகையை மீண்டும் பிடிக்கப் போவது அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்பா, இல்லை

4 நவ., 2020

சசிகலா விடுதலை தேதி அறிவிப்பு! பரபரப்பில் அதிமுக

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக பல நாட்கள் ஆகும்: வெளியான தகவல்

அமெரிக்காவில் அனைத்து மாகாணங்களிலும் தபால் வாக்குகள் இதுவரை முழுமையாக எண்ணப்படாததால் தேர்தல்

அமெரிக்க வாழ் தமிழர்களின் வாக்குகளை அள்ளிய ஜோ பைடன்: வெளியான முடிவுகள்

தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் அமெரிக்காவின் New Jersey தொகுதியில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக Associated Press

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் முன்னிலை

அமெரிக்க அதிபருக்கு தேர்தல் வாக்குப்பதிவு ஒரு புறம் நிறைவு பெற்றும் வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையில் யார்

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம்- ரம்ப் .அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தாமதம்? நீடிக்கும் குழப்பநிலை

அமெரிக்க அரச தலைவர் தேர்தலில் வழமைக்கு மாறாக வாக்களிப்பு முடிந்து நீண்ட நேரமாகியும் முடிவுகள் வெளியாகாத
அமெரிக்கதேர்தல் -பைடேன்  முன்னணியில்  இருக்கிறார் 
பைடேன்  238  இடங்களிலும்  ட்ரம்ப் 213 இடங்களிலும்  முன்னை  பெற்றுள்ளனர் 
இன்னும்  87  இடங்களின் முடிவுகள்  வரவுள்ளன   270  இடங்களை   அடைபவர் அதிபராவார் 

3 நவ., 2020

வியன்னாவில்ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் தாக்குதல்... 100 முறை துப்பாக்கிச்சூடு!

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேவாலயம் அருகே, ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள்

யாழில் தொற்றுடன் 9 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டார்.

Jaffna Editor
கொழும்பிலிருந்து வந்த தாயொருவரையும், 3 பிள்ளைகளையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

யாழ். நகரில் உணவகங்களில் அமர்ந்து உண்ண தடை

யாழ்ப்பாண மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதற்பு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர்

2 நவ., 2020

தமிழ்  உறவுகளே -எச்சரிக்கை .கொரோனாவில் இருந்து உங்களை காப்பா ற்றிக்கொள்ளுங்கள் 
தமிழர்  வாழும் அணைத்து நாடுகளிலம் கொரோனா  தாண்டவமாடுகிறது .தமிழர்களை கூட  பரவலாக  தாக்க தொடக்கி இருக்கிறது தயவு  செய்து ஒவ்வொரு  உயிருக்கும் மதிப்பளியுங்கள் . ஆலயங்கள்   விழாக்கள் கொண்டாட்ட்ங்கள் எல்லாவற்றையும்  ஒதுக்கி வையுங்கள் ,ஆலய நிர்வாகங்கள் பொது அமைப்புகள் சங்கங்கள் தனிப்பட்டவர்கள்  கூட இந்த  உயிரோடு விளையாடும் விஷயங்களில்  நல்ல  முடிவெடுங்கள் .  உறவுகள்  நீடூழி  வாழவேண்டும் அநியாயமாக எங்கள்   உறவுகளின் உயிரோடு  விளையாடாதீர்கள் .புலத்தில் பனி யிலும் குளிரிலும் இயந்திர வாழ்க்கையில்  ஓடித்திரிந்து உழைத்து  தன்னையும்  உறவுகளையும்  நாடடையும்  வாழ வவை த்த  ஒவ்வொரு  தமிழனும் ஓய்வு காலத்திலாவது ஒரு சில வருடங்களாவது நிம்மதியாக  அனுபவித்து வாழவேண்டும் மக்கள்  மருமக்கள் பேரப்பிள்ளைகள்  என  இணைந்து சந்தோசத்தில் இருக்க வேண்டாமா  ?சிந்தியுங்கள் செயல்படுங்கள் உங்கள் உயிர்  உங்கள்  கையில் 

1 நவ., 2020

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சின் கொரோனாத் தொற்று அறிக்கை! அபாயத்தின் அறிகுறி


கடந்த 24 மணி நேரத்திற்குள் பிரான்சில் மீண்டும் கொரோனாத் தொற்றுக்களும் சாவுகளும் அதிகரித்துள்ளன.

தொற்றாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்ற 6 பேர் தலைமறைவு

Jaffna Editor
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன், பஸ்ஸில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம்

ஐபிஎல்: சென்னை அணி வெற்றி, பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது

பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது

ad

ad